புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
3 Posts - 8%
heezulia
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_m10மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:20 pm

மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை


observing silence
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன. வாய்திறந்து பேசும் பேச்சு, "ஸ்தூல வைகரி வாக்"
எனப்படும். வாயைத்திறவாமலேயே மனதிற்குள் ஓடவிடப்படும் எண்ணங்களை
"சூக்கும வைகரி வாக்" என்பார்கள். வார்த்தை உருவில் அல்லாது வெறும்
ideaவின் கருப்பொருளாக விளங்கும் போது, அதை "மத்யமா வாக்" என்பார்கள்.
இதைவிட அதிசூக்குமமான இரு நிலைகள் இருக்கின்றன. அபஸ்யந்தி, பரா" என்று
பெயர் பெறும். அபரா வாக்" என்பதுதான் எண்ணம் அல்லது பேச்சின் ஆரம்பநிலை.
பாடுவதை, பேசுவதை எல்லாம் குறைத்து, பேச்சு எங்கிருந்து தோன்றுகிறது
என்பதைக் கண்டறியுமாறு அனாநந்த கிரி சுவாமிகள் வலியுறுத்துவார்.

இந்த இடத்தில் அடங்குவதுதாம் "மோனநிலை" எனப்படும்
உண்மையான மௌனம். இதுதான் ஆ னந்தனம் பிறக்கும் நிலை. ஆ கவேதான்
"மோனம் என்பது ஆ னந்த வரம்பு" என்று ஒளவையார் சொல்லியிருக்கிறார்.

மெளனவிரதம்: பேசாதிருக்கும் விரதம் vow of silence

"மௌனவிரதம்" என்றால் வாய்பேசாதிருத்தல் என்று
கொள்வார்கள். ஆ னால் அதிலும் சில gradeகள் உள்ளன. வாய்பேசாமல்
எழுதிக்காட்டுவார்கள். இதற்கு அடுத்தபடி, எழுதவும் மாட்டார்கள், ஆனால்
கைச்சைகை காட்டுவார்கள்.

ஆனால் இவையெல்லாம் உண்மையிலேயே
"Body-Language" எனப்படும் பேசாமொழியாகும். உண்மையான மௌனத்தில் body-language அடிபட்டுப்போகும்.

சில சமயங்களில் காஞ்சி மஹாப்பெரியவர்கள் ஒரு விசேட
மௌனவிரதத்தைக் கடைபிடித்திருக்கிறார். நம் திசையில் பார்ப்பதாகத்
தோன்றும். ஆனால் நம்மையும் தாண்டி எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.
ஆனால் அங்கும் எந்த இலக்கையும் குறிப்பிட்டு பார்த்துக்கொண்டிருக்க
மாட்டார். முகமனாக சைகையோ கண்பார்வையோ காட்டமாட்டார். எதையுமே
கவனிப்பதாக இராது.

ரமண மகரிஷியும் இவ்வாறு பலமணிநேரம் அமர்ந்திருப்பதுண்டு.
அதனை விவரித்து எழுபதாண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை சென்று
அவரை தரிசித்த பால் பிரண்ட்டன் தன்னுடைய "Search in Ancient India"
புத்தகத்தில் எழுதியிருப்பதைக் காணலாம். யோகியர் ஞானியரைப் பற்றி
நன்கு அறிந்துகொள்ள உதவும் நூல்களில் சிறந்தவற்றில் இதுவும்
ஒன்று. படிக்கவேண்டிய ஒன்று.


மெளனி: மெளனமாக இருப்பவர், மெளன விரதம் பூண்டவர்

நன்றி
http://www.sivankovil.ch/?pn=mounam


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 10:26 pm

Code:
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.



மௌனத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

காஞ்சி மஹாப்பெரியவர்கள் மற்றும் ரமண மகரிஷி - இவர்களின் மௌனம் மிக உன்னதமானது என்று சொல்வதுண்டு.



நல்ல பதிவு நண்பரே.அருமையான கட்டுரை வாழ்த்துகள் மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 224747944 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 2825183110
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Image010ycm
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:32 pm

kitcha wrote:
Code:
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.



மௌனத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

காஞ்சி மஹாப்பெரியவர்கள் மற்றும் ரமண மகரிஷி - இவர்களின் மௌனம் மிக உன்னதமானது என்று சொல்வதுண்டு.



நல்ல பதிவு நண்பரே.அருமையான கட்டுரை வாழ்த்துகள் மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 224747944 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 2825183110

நண்பர் கிச்சா அவர்களே, உங்களின் எல்லா பின்னூட்டமே எனக்கு புதிய பதிவுகள் இட தூண்டுகிறது... நன்றி ... நன்றி நன்றி நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 10:36 pm

prasanna.ee wrote:
kitcha wrote:
Code:
மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன.



மௌனத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

காஞ்சி மஹாப்பெரியவர்கள் மற்றும் ரமண மகரிஷி - இவர்களின் மௌனம் மிக உன்னதமானது என்று சொல்வதுண்டு.



நல்ல பதிவு நண்பரே.அருமையான கட்டுரை வாழ்த்துகள் மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 224747944 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 2825183110

நண்பர் கிச்சா அவர்களே, உங்களின் எல்லா பின்னூட்டமே எனக்கு புதிய பதிவுகள் இட தூண்டுகிறது... நன்றி ... மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642



நீங்கள் பதிவு செய்யும் அனைத்துமே மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவே உள்ளது நண்பா மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 677196 மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக