புதிய பதிவுகள்
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 20:57

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 17:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 16:12

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 16:00

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 15:50

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 5:46

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:55

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:47

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:14

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:41

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 21:38

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 10:54

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 8:32

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:30

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 23:39

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat 13 Jul 2024 - 22:40

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
20 Posts - 61%
heezulia
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
10 Posts - 30%
ஆனந்திபழனியப்பன்
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
1 Post - 3%
rajuselvam
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
1 Post - 3%
kavithasankar
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
208 Posts - 43%
heezulia
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
198 Posts - 41%
Dr.S.Soundarapandian
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
18 Posts - 4%
i6appar
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
13 Posts - 3%
T.N.Balasubramanian
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
9 Posts - 2%
prajai
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_lcapபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_voting_barபோர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்குற்றவாளி மகிந்தாவிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம்பெயர் தமிழர்களின் ஒரே நோக்காகவேண்டும்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat 17 Sep 2011 - 11:53

நமது உறவுகளை துடிக்கத் துடிக்க கொன்று குவித்த இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அமெரிக்கா வருகின்றார். அவர் வருகின்ற தேசத்தில் அவருக்கு செங்கம்பளம் விரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இல்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் கம்புகளில் பறக்கும் நமது கொடிகளைத் தாங்கியபடி அவருக்கு “தண்டனையை வழங்குங்கள்” என்று கோசமிடுவதற்கு தயாராக வேண்டும்.

ஆமாம் நமது உறவுகளே!

நமது உறவுகளுக்கு “பயங்கரவாதிகள்” என்ற நாமத்தை சூட்டி கொடிய ஆயுதங்களால் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்குகொண்டு உரையாற்றுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வருகின்றார் என்ற செய்தி நமக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இல்லையா?

அவருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்புக்குழுவின் அறிவிப்பையும் அசட்டை செய்து விட்டு அமெரிக்கா வருகின்ற அவருக்கு நாம் எவ்வாறு எதிர்ப்பை காட்டலாம் என்பதோடு மட்டுமல்லாது, அவர் உரையாற்றப் போகும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அதிகபட்ச நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் மகிந்த'வின் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

இந்த வாரம் இலங்கைக்கு வெளியே உள்ள நாடுகளில் மகிந்த'விற்கு எதிரான பல விடயங்கள் அரங்கேறியுள்ளன.

குறிப்பாக அவரது போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளோ அல்லது கவனிப்புக்களோ முற்றாகவே நகராமல் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதை பல பேச்சாளர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

உதாரணமாக கனடாவைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ஜெனிவா பிராந்திய அலுவலகத்தில் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார்.

மேற்படி இரண்டு தடவைகளிலும் இலங்கை அரசினதும் மகிந்த ராஜபக்ச'வினதும் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அங்கு வாழும் தமிழ் மக்கள் மேற்படி விடயங்கள் தொடர்பான சிறிய அளிவிலான கருத்தரங்குகளை நடத்தி அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மகிந்த'வின் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை வலியுறுத்தியுள்ளனர்.

மறுபக்கத்தில் அமெரிக்காவில் பல உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கு மகிந்த'வின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிப்படங்களும் காண்பிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மகிந்தாவின் அமெரி;க்க வருகையை முன்னிட்டு ஆர்;ப்பாட்டங்களை நடத்த புலம் பெயர் தமிழ்மக்கள் தயாராகிவிட்டனர்.

இவ்வாறு பார்க்கும் போது இனிவரும் நாட்களும் வாரங்களும் மாதங்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஒருமித்த நோக்கமுள்ள நாட்களாகவே அமையவேண்டும்.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச'விற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களின் இந்த ஒரே நோக்காகவேண்டும். இதையே கனடா உதயன் வலியுறுத்துகின்றான்.

கனடா உதயன் கதிரோட்டம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக