புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 3:51 am

First topic message reminder :

Dr.M.S.வசந்தகுமார்.(லண்டன்)

ஜாமக்காரனின் முகவுரை

மரித்த ஆவிகளைக்குறித்து வாசகர்கள் வாசிக்குமுன் பிசாசைக்குறித்து நீங்கள் அறியவேண்டும்.

தேவனுக்கு மூன்று முக்கிய தூதர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர். லூசிபர். இந்த பெயரை நம் வேதபுத்தகத்தில் எந்த மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மூலபாஷை வேதபுத்தகத்தில் மட்டும் லூசிபர் என்று பெயரை குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது.

முதலாம் தூதன்தான் லூசிபர்

இரண்டாம் தூதனின் பெயர் காப்பிரியேல்

மூன்றாம் தூதனின் பெயர் மிகாயேல்

லூசிபர் என்ற தூதனை ஏதேன் தோட்டத்தில் காவல்காக்க வைத்த விவரம் எசே 28:11-15ல் காணலாம். அப்போது லூசிபர் தன் உள்ளத்தில், தன்னை தேவனுக்கு சமமாக்க முயற்சித்ததையும் அது தேவனுக்கு கோபம் உண்டாக்கியதையும் ஏசா 14:11-15ல் வாசிக்கலாம். அதனால் தேவன் லூசிபர் என்ற தூதனையும் அவனோடு உள்ள தூதகணங்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார்.

துரத்திவிடப்பட்ட லூசிபர் என்ற தூதன்தான் பிசாசு அல்லது தேவனுக்கு எதிரானவன் - சத்துரு - அதர்மமூர்த்தி - எதிர்கிறிஸ்து - அந்திகிறிஸ்து என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதால் தேவன்மேல் கோபம்கொண்டு தேவன் உண்டாக்கிய மனிதர்களை தேவனிடமிருந்து பிரிக்க பல வஞ்சக ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறான். அப்படி மக்களை ஏமாற்ற செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான். செத்துப்போன ஆ(வி)த்துமாக்களின் பெயரில் ஊழியர்கள் மூலமாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாகும்.

இப்போது தமிழ்நாட்டில் இந்த ஊழியங்கள்தான் அதிகமாக காணப்படுகிறது. இதனால் எத்தனை ஆயிரம் மக்கள் பயந்துக்கொண்டும், தைரியமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இந்த கட்டுரையை எழுதியவர் லண்டனில் உள்ள வேத ஆராய்ச்சி செய்யும் Dr.M.S.வசந்தகுமார் என்பவர் ஆவார். இவர் எழுதிய இந்த மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? என்ற கட்டுரை உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று இதை வெளியிடுகிறேன். இனி மற்ற விவரங்களை தொடர்ந்து வாசியுங்கள். எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய செய்தி. ஆகையால் இந்த ஆராய்ச்சி கட்டுரையை தொடர் கதையைப்போல் துண்டுதுண்டாக வெளியிடாமல் முழுமையாக நீங்கள் படித்து அறிய வேண்டும் என்பதற்காக அதிக பக்கங்களை இந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு என்று ஒதுக்கியிருக்கிறேன்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:01 am

ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே, நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிலிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள். அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துக்கொண்டு, தரை மட்டும் முகங்குனிந்து வணங்கினான் (1சாமு 28:13-14).


"நீ காண்கிறது என்ன?" என்னும் கேள்விக்கு, "தேவர்கள் பூமிக்குள்ளிலிருந்து ஏறி வருகிறார்கள்" என்றும், "அவருடைய ரூபம் என்ன? என்னும் கேள்விக்கு, சால்வையைப்போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன்" என்றும் கொடுக்கப்பட்ட பதிலை அடிப்படையாகக் கொண்டே சாமுவேலின் ஆவி வந்துள்ளது என்று எண்ணி, அதனோடு சவுல் பேசினான். இதனால், சவுலோடு சென்ற இருவருக்கும் (1சாமு 28:8 அவன் சாமுவேலோடு பேசுவதாகவே தென்பட்டது. இதனாலேயே 1சாமுவேல் 28ம் அதிகாரத்தில் ஆவி பேசும்போது சாமுவேல் பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1சாமுவேல் 28ம் அதிகாரத்தை வாசிக்கும்போது, மரித்துப்போன சாமுவேலே சவுலோடு பேசியதாக நமக்குத் தென்பட்டாலும், மரித்தோரின் ஆவிகள் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்று வேதாகமம் கூறுவதனால், மரித்த சாமுவேலின் ஆவியினால் சவுலிடம் பேசியிருக்கமுடியாது. பழைய ஏற்பாட்டின் சரித்திரப் புத்தகங்கள், குறிப்பாக அரசர்களின் வாழ்க்கை வரலாற்றை அறியத்தரும் சாமுவேல் ராஜாக்கள், நாளாகமம் என்னும் புத்தகங்கள், ஏற்கனவே எழுதப்பட்டிருந்த சரித்திரப் குறிப்புகளையும் நூல்களையும் ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டவைகளாகும். இதனால்தான், நாளாகமப் புத்தகத்தை எழுதியவர், தான் உபயோகித்த சரித்திரப் புத்தகங்களின் விபரங்களைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். உதாரணத்திற்கு தாவீதின் கால சரித்திரத்தை எழுதிமுடிக்கும்போது, தாவீதைப் பற்றிய முழுமையான சரித்திரம் எப்புத்தகங்களில் உள்ளன என்பதை 1நாளாகமம் 29:29-30ல் அறியத்தந்துள்ளார். இதைப்போல, ஏனைய அரசர்களின் வாழ்க்கை வரலாறுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதை அறியத்தரும் பல குறிப்புகள் நாளாகமப் புத்தகத்தில் உள்ளன. (1நாளா 9:1, 2நாளா 9:29,12:15,13:22,16:11,20:34,32:32,33:18-19,35:27).சாமுவேலின் புத்தகத்தில் இத்தகைய ஒரு குறிப்பு மாத்திரமே உள்ளபோதிலும் (2சாமு 1:18), இப்புத்தகத்தை எழுதியவர் ஏற்கனவே எழுதப்பட்ட சரித்திரக் குறிப்புகளை உபயோகித்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.

தாவீதினுடைய மகன் சாலொமோனுடைய காலத்திற்கும் பின்பே சாமுவேலின் புத்தகம் எழுதப்பட்டுள்ளமையால், ஏறக்குறைய 100 வருஷத்திற்கும் முற்பட்ட சரித்திரத்தை ஏற்கனவே எழுதப்பட்ட சரித்திரப் புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டே எழுதியிருக்க முடியும். வேதாகமம் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகம் என்பது உண்மை என்றாலும், சில சந்தர்ப்பங்களில் (குறிப்பாக சரித்திரப் புத்தகங்களில்) ஆவியின் ஏவுதல் ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்களை உபயோகிப்பதையும் உள்ளடக்கியுள்ளது. புதிய ஏற்பாட்டில் லூக்காவின் சுவிசேஷமும் இவ்வாறே எழுதப்பட்டுள்ளது. (லூக் 1:1-4).

இதனால் சவுலும், அவனோடு அஞ்சனம் பார்க்கும் பெண்ணிடம் சென்ற இருவரும் மாத்திரம் அறிந்திருந்த விஷயம், அவர்களுடைய அனுபவத்தின்படி சாமுவேலின் ஆவி பேசியதாக எழுதப்பட்டிருந்த சரித்திரக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டே 1சாமுவேல் 28ம் அதிகாரம் எழுதப்பட்டுள்ளது. இதனாலேயே சாமுவேலின் ஆவி சவுலுடன் பேசியதாக இவ்வதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கானானிய மார்க்கத்தின் செல்வாக்கு காரணமாக, அஞ்சனம் பார்ப்பவர்களினால் மரித்தோரின் ஆவிகளைக் கொண்டு வரமுடியும் என்று அக்காலத்தில் இஸ்ரவேல் மக்களும நம்பியதினால், அவர்களுடைய சரித்திரக் குறிப்புகளில் இச்சம்பவம் சாமுவேலின் ஆவி வந்தாகவே எழுதப்பட்டுள்ளது. இத்தகைய குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே 1சாமுவேல் 28ம் அதிகாரம் எழுதப்பட்டுள்ளது. இதனால், வேதாகமத்தின் உபதேசப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டே சரித்திரப்பகுதிகளை வியாக்கியானம் செய்யவேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:02 am

2. வேதாகம சத்தியத்தின் விளக்கம்:

தற்காலத்தில் சில வேத ஆராய்ச்சியாளர்கள், தேவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம், மரித்த சாமுவேலின் ஆவியை சவுலோடு பேசுவதற்காகக் கொண்டுவந்தார் என்று எண்ணுகின்றனர். எனினும், இது யூதமதப் போதகர்களின் விளக்கமாகவே உள்ளது. ஆனால் இது வேதாகமம் போதிக்கும் சத்தியம் அல்ல. மரித்தோரிடம் ஆலோசனை கேட்கச்சென்ற சவுலுக்குத் தேவன் கோபத்தில் கொடுத்த பதிலாக இது இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த பாகத்தில் தேவன் சாமுவேலின் ஆவியைக் கொண்டுவந்தார் என்று 1சாமுவேல் 28ம் அதிகாரம் கூறவில்லை. அஞ்சனம் பார்க்கும் பெண்ணுடைய செயலின்மூலமே சாமுவேலைப்போல தோற்றமளித்த ஒரு ஆவி வந்தது (1சாமு 28:11-12). மேலும், தேவன் சாமுவேலின் ஆவியைக் கொண்டுவந்தார் என்று கூறுவது, தேவனுடைய தன்மையும், வேதாகம உபதேசத்தையும் முரண்படுத்தும் விளக்கமாகவே உள்ளது. தேவ வழிநடத்துதலைப் பெறுவதற்காக மரித்தவர்களிடம் விசாரிக்கும்முறையைத் தேவன் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இத்தகைய பழக்கத்தை முழுமையாகத் தடை செய்துள்ளார். "அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடவேண்டாம்" (லேவி 19:31) என்றும், "செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவர்கள் உங்களிடத்தில் இருக்கவேண்டாம்" (உபா 18:11) என்றும் கட்டளையிட்ட தேவன், இத்தகைய செயலுக்குத் தாம் எதிர்த்து நிற்பதாகத் தெரிவித்துள்ளதோடு (லேவி 20:6), இதில் ஈடுபடுகிறவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் அறிவித்துள்ளார் (லேவி 19:27, யாத் 22:18), உண்மையில் அஞ்சனம் பார்ப்பதும் மரித்தவர்களிடத்தில் குறிகேட்பதும் தேவன் தடைசெய்துள்ள பாவங்களாகவே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன (2இராஜ 21:6,2 நாளா 33:6). எனவே தேவன் தாம் வெறுக்கும் பாவமான ஒரு செயலின் மூலம் சாமுவேலின் ஆவியைச் சவுலோடு பேசவைத்தார் என்று தர்க்கிப்பது, தேவனே தாம் வெறுக்கும் பாவத்தைச் செய்துள்ளதாகக் கூறுவதாகவே உள்ளது. தாம் தடை செய்த காரியத்தைத் தாமே செய்யும் அளவுக்குத் தேவன் முரண்பாடானவர் அல்ல என்பதை நாம் மறக்கலாகாது. எனினும், தேவன் சகலத்தையும் தம்முடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதனால், சவுலுக்கு என்ன செய்தி அச்சமயம் கொடுக்கப்படவேண்டுமோ, அதை மாத்திரம் பேசுவதற்குப் பிசாசுக்கு அனுமதி கொடுத்தார். தேவனுடைய அனுமதிக்கும் அப்பால் பிசாசினால் எதுவும் செய்யமுடியாது என்பதை யோபுவின் சரித்திரம் அறியத்தருகின்றது (யோபு 1:12). உண்மையில், இஸ்ரவேலைச் சபிக்கச் சென்ற பிலேயாமைத் தேவன் அவனுடைய விருப்பத்தின்படி பேசவிடாதிருந்ததைப்போலவே இங்கும் செய்துள்ளார்.

1சாமுவேல் 28:6ல், "சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுவுத்தரவு அருளவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் "சொப்பனங்கள்", "ஊரீம்", "தீர்க்கதரிசிகள்" என்பனவே தேவன் அக்காலத்தில் மனிதர்களிடம் பேசுவதற்காக உபயோகித்து வந்த முறைகள் ஆகும். இவற்றினூடாகச் சவுலோடு பேச மறுத்த தேவன், அஞ்சனம் பார்க்கிற ஒரு பெண்ணுடைய செயலின் மூலம் மரித்துப்போன சாமுவேலை எழும்பிவரச் செய்து அவனோடு பேசினார் என்று கூறுவது அர்த்தமற்றது. உண்மையிலேயே தேவன் சவுலோடு பேச விரும்பியிருந்தால், அவன் அவரிடத்தில் விசாரித்தபோது அவனுக்கு பதிலளித்திருப்பார். சவுல் தேவனுடைய வார்த்தையைத் தேடியபோது மவுனமாயிருந்த தேவன், அவர் தடைசெய்துள்ள காரியத்தைச் செய்திருந்தபோதும் அதன் மூலம் அவனோடு பேசினார் என்று கூறுவது அர்த்தமற்றது. மேலும், ஆரம்பத்தில் தேவனுடைய கட்டளையின்படி அஞ்சனம் பார்க்கிற சூனியக்காரர்களைக் கொன்றுபோட்ட சவுல் (1சாமு 28:9), இப்பொழுது அஞ்சனம் பார்க்கும் ஒரு பெண்ணிடம் சென்றது, தான் தேவனுடைய கட்டளைக்கு விரோதமான ஒரு காரியத்தை அவன் செய்கிறான். ஆகவே அது அவன் செய்த ஒரு பாவமாகவே உள்ளது. எனவே, இத்தகைய காரியத்தில் தேவனுடைய செயல் இருப்பதாகக் கூறமுடியாது.

சாமுவேலின் ஆவியைத் தேவன் கொண்டுவந்தார் என்று கருதுபவர்களில் சிலர், இது அஞ்சனம் பார்க்கும் பெண்ணுடைய செயலின் மூலமாக வரவில்லை என்றும் வாதிடுகின்றனர். அதாவது, அஞ்சனம் பார்க்கும் பெண் தன்னுடைய செயலை முடிப்பதற்கும் முன்பே தேவன் சாமுவேலின் ஆவியைக் கொண்டுவந்துவிட்டார் என்று இவர்கள் கருதுகின்றனர். இதனால்தான், சாமுவேலின் ஆவியைக் கண்டபோது அப்பெண் அதிர்ச்சியடைந்தாள் என்று இவர்கள் கூறுகின்றனர். பிசாசின் ஆவியையுடைய பெண், அவ்வாவியின் மூலம் செய்பவற்றைக்கண்டு அதிர்ச்சியடையவேண்டியதில்லை என்பது உண்மை என்றாலும், இவர்கள் கூறுவதுபோல அப்பெண், தான் கொண்டுவந்த சாமுவேலைப்போல தோற்றமளித்த ஆவியைக்கண்டு அதிர்ச்சியடையவில்லை. நாம் ஏற்கனவே பார்த்தப்படி நம்முடைய வேதாகமங்களில் இப்பகுதி தெளிவற்றதாகவே உள்ளது. ஆனால் பழைய ஏற்பாட்டின் சில கிரேக்க மொழி பிரதிகளில் 12ம் வசனத்தில் "சாமுவேலைக்கண்ட மாத்திரத்தில்" என்பது "சவுலைக் கண்டமாத்திரத்தில்" என்று உள்ளது. உண்மையில், இதுவே மூலமொழியின் சரியான அர்த்தமாகவும் தெளிவற்ற இவ்வசனத்தைத் தெளிவுப்படுத்தும் மொழிபெயர்ப்பாகவும் உள்ளது. இல்லையென்றால் சாமுவேலின் ஆவியைப் பார்த்தவுடன் அப்பெண் தன்னிடம் வந்த மனிதன் சவுல் என்பதை அறிந்துக்கொண்டாள் என்று 12ம் வசனம் கூறுவதாகவே நாம் கருதவேண்டும். எனினும், இது எவ்வித அர்த்தமுமற்ற குழப்பமான வசனமாகவே இருக்கும். ஏனெனில், சாமுவேலின் ஆவியைப் பார்த்து சவுலை அடையாளம் காண்பது நடைமுறையில் சாத்தியப்படாது. ஆனால் "சவுல் வேஷம் மாறி வேறு வாஸ்திரம் தரித்தவனாய்" (1சாமு 28:8, அதாவது ராஜ வஸ்திரத்தை அணியாமல் வேறு ஆடைகளுடன் அஞ்சனம் பார்க்கும் பெண்ணிடம் சென்றதினால், ஆரம்பத்தில் அவன் யார் என்பதை அப்பெண்ணால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவள் அஞ்சனம் பார்க்கும் செயலை ஆரம்பித்தபோது, தனக்குள் இருக்கும் பிசாசுகளின் மூலம் தன்னிடத்தில் வந்திருப்பது சவுல் என்பதை அறிந்துக்கொண்டதோடு, அவன் தன்னைக் கொல்லுவதற்காகவே வந்திருக்கின்றான் என்று எண்ணி அதிர்ச்சியடைந்தாள். இதனால்தான், மாறுவேஷத்தில் அஞ்சனம் பார்க்க வந்த சவுலிடம் அப்பெண், "சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே. என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணி வைக்கிறது என்ன?" என்று கேட்டவள் (1சாமு 28:9) தன்னிடத்தில் வந்தவன் சவுல் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்தாள் (1சாமு 28:12). எனவே சாமுவேலின் ஆவியைத் தேவன் கொண்டுவரவுமில்லை. அதைக் கண்டு அப்பெண் அதிர்ச்சியடையவுமில்லை.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:03 am

சவுலினுடைய மரணத்திற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக அவன் அஞ்சனம் பார்த்த செயல் இருப்பதை 1நாளாகமம் 10:13-14 அறியத்தருகின்றது. "அவன் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமலும், கர்த்தரைத் தேடாமலும், அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திற்குச் சென்றதினால், கர்த்தர் அவனைக் கொன்றார்" என்று 1 நாளா 10:13-14ல் குறிப்பிடப்பட்டுள்ளது. நியாயப் பிரமாணத்தின்படி, அஞ்சனம் பார்ப்பது மரண தண்டனைக்குரிய பாவமாக உள்ளது (லேவி 20:6). இதனால், அஞ்சனம் பார்க்கச் சென்று 24 மணித்தியாலங்களுக்குள் சவுல் மரணமடைந்தான். அஞ்சனம் பார்க்கிறவர்களையெல்லாம் நாட்டைவிட்டு அகற்றும் பணியைச் செய்யவேண்டியவனாயிருந்த சவுலே அஞ்சனம் பார்க்கச் சென்றதினால் தேவன் அவனை இவ்விதமாகத் தண்டித்துள்ளார். எனவே, அஞ்சனம் பார்க்கும் பெண்ணின் செயலின் ஊடாகத் தேவன் சாமுவேலின் ஆவியைக் கொண்டு வந்திருந்திருந்தால் சவுல் அஞ்சனம் பார்க்கச் சென்றதற்காகத் தேவன் அவனைக் கொல்வது அர்த்தமற்ற செயலாக இருப்பது மட்டுமல்ல, இது தேவன் முரண்பாடுடையவர் என்பதற்கான ஆதாரமாகவும் இருக்கும். மக்கள் அஞ்சனம் பார்ப்பதையும் மரித்தவர்களின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ள முற்படுவதையும் தேவன் பாவமான செயல்களாகக் கருதியதினாலேயே, இத்தகைய காரியத்தைச் செய்த சவுலை அவர் தண்டித்துள்ளார். எனவே, அஞ்சனம் பார்க்கும் செயலுக்கு உதவும் விதத்தில் தேவன் மரித்துப்போன சாமுவேலின் ஆவியைக் கொண்டு வந்தார் என்று கூறமுடியாது.

அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவி சாமுவேலைப்போல பேசியதினாலும், அந்த ஆவி கூறியவைகள் அடுத்த நாள் சவுலின் வாழ்வில் நடைபெற்றதினாலும் சாமுவேலின் ஆவியே வந்திருக்கவேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் ஒளியின் தூதனைப்போல வேஷமிட்டு மக்களை ஏமாற்றும் பிசாசினால் சாமுவேலைப்போல தோற்றமளித்து அவனைப்போல பேசமுடியாது என்று இவர்கள் எண்ணுவது அர்த்தமற்றது. பிசாசின் ஆவிகள் மனிதரை வஞ்சிப்பவைகளாய் இருப்பதனால், மரித்த சாமுவேலின் ஆவியே வந்துள்ளது என்னும் எண்ணம் சவுலுக்கு ஏற்படும் விதத்தில் பிசாசின் ஆவி பேசியது. மனிதர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைப் பிசாசுகள் அறிந்திருப்பதனால், அவர்களுடைய மரணத்தின் பின்னர் அவர்களைப்போல பிசாசுகளினால் நடிக்கக் கூடியதாயுள்ளது. இதனாலேயே அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டு வந்த ஆவி சாமுவேலைப்போல தோற்றமளித்தது. மேலும், அஞ்சனம் பார்க்கிறவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் என்பதை வேதாகமத்தின் மூலமும் (லேவி 20:6) சவுலுக்கு என்ன நடக்கும் என்பதை சாமுவேல் உயிரோடிருந்த போது முன்னிறிவித்த தீர்க்கதரிசனத்தின் மூலமும் அறிந்திருந்த பிசாசு, தேவக்கட்டளையை மீறி அஞ்சனம் பார்க்கும் சவுலுக்கு அத்தண்டனை கிடைக்கும் என்பதை அறிவித்தது. உண்மையில், சாமுவேல் உயிரோடிருந்தபோது கூறியவற்றையே இச்சம்பவத்தில் அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவி சவுலுடன் பேசியுள்ளது. மேலும், பிசாசின் ஆவிகள் எதிர்காலத்தில் நடப்பவைகளை அறியும் அறிவுடையவைகளாகவே உள்ளன. இதனால், சவுலுக்கு என்ன நடக்கும் என்பதை பிசாசின் ஆவியினால் கூறக்கூடியதாயிருந்தது. எனவே "அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவி, மறுநாளில் சவுல் மரணமடைவதை முன்னிறிவித்ததினால், சாமுவேலின் ஆவியே வந்திருக்கவேண்டும்" என்னும் தர்க்கம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவி சாமுவேலினுடையது அல்ல என்பதை உறுதிப்படுத்தும் சில குறிப்புகளும் 1 சாமுவேல் 28ம் அதிகாரத்தில் உள்ளன. அஞ்சனம் பார்க்கும் பெண், "தேவர்கள் பூமிக்குள்ளிலிருந்து ஏறிவருவதைக்" (1சாமு 28:13) காண்பதாகவே கூறினாள். மரித்தோரின் ஆவிகளை வேதாகமம் தேவர்கள் என்று அழைப்பதில்லை. அஞ்சனம் பார்க்கும் செயல் பிசாசின் ஆவிகளினால் செய்யப்படுவதினால், அப்பெண், தனக்கு உதவிடும் பிசாசுகளைத் தேவர்கள் என்று குறிப்பிட்டுள்ளாள். மேலும், அப்பெண் குறிப்பிட்டுள்ள விதமாக மரித்தோரின் ஆவிகள் பூமிக்குள் இருப்பதில்லை. அவை தேவனிடம் செல்வதாகவே வேதாகமம் கூறுகிறது (பிர 12:7,3:21). எனவே, தேவனிடம் சென்ற சாமுவேலின் ஆவியை அஞ்சனம் பார்க்கும் பெண் "பூமிக்குள் இருந்து வருவதாகக்" கண்டிருக்க முடியாது. மேலும், அஞ்சனம் பார்க்கும் பெண் கண்ட உருவம், சாமுவேல் இவ்வுலகத்தில் வாழ்ந்தபோது இருந்த தோற்றத்திலேயே இருந்தது. "சால்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகின்றான்" என்றே அப்பெண் கூறினாள் (1சாமு 28:14). எனவே இது பரலோகத்திலிருந்து வந்த சாமுவேலின் ஆவி அல்ல. சாமுவேல் பூமியில் வாழ்ந்தபோது எத்தகைய தோற்றத்தில் இருந்தாரோ, அத்தகைய தோற்றத்தில் வந்த பிசாசின் ஆவியாகவே உள்ளது.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:04 am

3. மறுரூபமலையில் மரித்தோரின் மகிமை:

மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியும் என்று கூறுபவர்கள் சுட்டிக்காட்டும் இன்னுமொரு வேதப்பகுதி, மறுரூபமலையில் மோசேயும் எலியாவும் இயேசுகிறிஸ்துவுடன் காட்சியளித்த சம்பவமாகும் (மத் 17:1-9, மாற் 9:2-8, லூக் 9:28-36). ஆனால் இது மரித்தோரின் ஆவிகள் பூமிக்கு வந்த சம்பவம் அல்ல. ஏனெனில், எதிர்காலத்தில் வரவிருக்கும் பரலோக ராஜ்யத்தின் மகிமையான நிலையை இயேசுகிறிஸ்து தம் சீஷருக்குக் காண்பித்த சிறப்பான ஒரு நிகழ்வாகவே மறுரூபமலைச் சம்பவம் உள்ளது. அதாவது, பரலோக ராஜ்யத்தில் இயேசுகிறிஸ்துவுடன் நாம் எப்படி இருப்போம் என்பதை அறியத்தருவதற்காக மறுரூபமலையில் இயேசுகிறிஸ்து மகிமையடைந்தவராகக் காட்சியளித்ததோடு, பரலோகத்திலிருக்கும் இருவரோடு அவர் பேசுகிறவராகவும் காணப்பட்டார்.

இதனால்தான் இச்சம்பவமானது, "இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". (மத் 16:28, மாற் 9:1, லூக் 9:27) என்னும் இயேசுகிறிஸ்துவின் அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இயேசுகிறிஸ்துவின் இக்கூற்றுக்கும் அவர் மறுரூபமாகியதற்கும் இடையில் இருக்கும் தொடர்பை நமக்கு அறியத்தருவதற்காகவே, "அவர் இவ்வாறு கூறி ஆறு நாளைக்குப் பின்னர் இச்சம்பவம் நடைபெற்றாகச் சுவிசேஷப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது" (மத் 17:1, மாற்கு, லூக் 9:28).

உண்மையில், இயேசுகிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தில் வரும்போது எப்படி இருப்பார் என்பதை மறுரூபமலையில் அவருடைய மூன்று சீஷர்கள் கண்டனர். அவர் தம்முடைய பன்னிரு சீஷருக்கும் கூறிய விதமாக, அதாவது அவர் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் அவருடைய சீஷர்களில் சிலர் மரிப்பதில்லை என்று கூறியவிதமாக, அவருடைய சீஷர்களில் மூவர் மரிப்பதற்கும் முன்னர் இயேசுகிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தில் எவ்வாறு வருவார் என்பதை மறுரூபமலையில் கண்டனர். எனவே, மறுரூபமலை சம்பவத்தை மரித்தோரின் ஆவிகள் பூமிக்கு வருவதற்கு ஆதாரமாக எடுக்கமுடியாது. மறுரூபமலையில் மரித்த மோசேயும், எலியாவும் காட்சியளித்தது உண்மை என்றாலும், இவர்கள் மனிதர்களோடு தொடர்பு கொள்ளவில்லை. இவர்கள் இயேசுகிறிஸ்துவிடமே பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் மரித்தோரின் ஆவிகள் இவ்வுலகத்திற்கு வந்ததைப்பற்றி வேதாகமத்தில் எவ்வித சம்பவமும் இல்லை. இது நடைமுறையில் சாத்தியப்படாது என்றே வேதாகமம் கூறுகிறது.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:05 am

மூன்றாம் அத்தியாயம்

தெய்வீக வழிநடத்துதலுக்கான தேவனுடைய வார்த்தை

மரித்தோரின் ஆவிகள் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்பதை அறியத்தரும் வேதாகமத்தில், மரித்தோர் இவ்வுலகத்திற்கு வந்து மக்களுக்கு ஆலோசனைகள் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்ததுப்பற்றிய எவ்வித சம்பவங்களும் இல்லை. இதனால், ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கும், வழிநடத்துதல்களுக்கும் மரித்த பக்தர்களிடமும் நம்முடைய மூதாதையரிடமும் மன்றாடுவதில் எவ்வித பயனும் இல்லை. வேதாகமம் சுட்டிக்காட்டுவதுபோல பிசாசின் ஆவிகளே மரித்தோரைப்போலக் காட்சியளித்து மக்களை வஞ்சித்து வருவதனால், மரித்தோரின் ஆவிகளைக் கொண்டுவருவதாகக் கூறும் நபர்களிடம் செல்வதையும், அவர்கள் செய்யும் காரியங்களில் ஈடுப்படுவதையும் வேதாகமம் கடுமையான பாவங்களாகக் கருதி அவற்றைத் தடைசெய்துள்ளது.


1. வேதாகமமே நம்முடைய ஆவிக்குரிய வழிகாட்டி:

கிறிஸ்தவர்களாகிய நாம் மரித்தோரின் ஆவிகளிடமிருந்து அல்ல, தேவனுடைய வார்த்தையான வேதாகமத்திலிருந்தே ஆவிக்குரிய வழிநடத்துதலையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால்தான், ஏசாயா என்னும் தீர்க்கதரிசி பின்வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.


அவர்கள் உங்களை நோக்கி அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிக்காரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை (ஏசா 8:19-20).


நாம் ஏற்கனவே பார்த்தபடி, அஞ்சனம் பார்ப்பவர்கள் தங்களுக்குள் குடியிருக்கும் பிசாசுகளின் உதவியுடனேயே செயல்படுகின்றனர். இவர்கள் கொண்டுவரும் பிசாசுகளின் ஆவிகளுடைய பேச்சுக்களையே "முணுமுணென்று ஓதுகிறதாக" ஏசாயா குறிப்பிட்டுள்ளார். உண்மையில், மரித்தோரின் ஆவிகளிடத்தில் ஆலோசனை பெற முற்படுபவர்கள் பிசாசின் ஆவிகள் முணுமுணுக்கும் சத்தத்தையே கேட்பார்கள். அவர்களுக்குத் தெளிவான விளக்கங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு "விடியற்காலத்து வெளிச்சமில்லை" என்று ஏசாயா குறிப்பிட்டுள்ளார். தேவனுடைய வார்த்தையே "நம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாய் இருப்பதனால்" (சங் 119:105). தேவனுடைய வார்த்தையைக் கருத்திற்கொள்ளாமல் "பிசாசின் ஆவிகளிடத்தில் குறிகேட்கச் செல்பவர்கள் இருளில் பாதை தெரியாமல் தடுமாறுகிறவர்களாகவே இருப்பார்கள்". ஏனெனில் "மரித்தோரின் ஆவிகளிடத்தில் ஆலோசனைப்பெறச் செல்வது இருட்டுக்குள் செல்வதாகவே உள்ளது". உண்மையில், வேதாகமத்தின் வெளிச்சத்தைத் தவிர, ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கும் வழிநடத்துதல்களுக்கும் வேறு வெளிச்சங்கள் எதுவும் உலகில் மனிதருக்கு இல்லை. இதனால் "தேவனுடைய வார்த்தையை நிராகரிப்பது ஆவிக்குரிய இருளில் நம்மை மூழ்கடித்துவிடும்". மரித்தோருக்கு எதுவும் தெரியாதிருப்பதனால் (பிர 9:5) அவர்களிடமிருந்து எவ்வித வெளிச்சமும் நமக்கு கிடைப்பதில்லை.

மரித்தோரின் ஆவிகளிடத்தில் ஆலோசனை பெறவேண்டும் என்று மற்றவர்கள் கூறும்போது "நாம் மரித்தோரின் ஆவிகளிடமல்ல, தேவனிடமே விசாரிக்கவேண்டும்" என்று ஏசாயா கூறுகின்றார். உயிருள்ளோர் அவருக்காக மரித்தோரிடத்தில் விசாரிப்பது பைத்தியக்காரத்தனமானது என்பதை ஏசாயா இவ்வசனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். "மரித்தோர் ஒன்றும் அறியார்கள்" என்று பிரசங்கி 9:5 கூறுவதனால், அவர்களிடம் ஆலோசனை கேட்பது அர்த்தமற்றது. "நாம் மரித்த மனிதர்களிடமல்ல, ஜீவனுள்ள தேவனிடமே ஆலோசனை பெறவேண்டும்". ஏசாயாவின் கூற்றில் "வேதம்" "சாட்சி ஆகமம்" என்னும் இரு சொற்களும் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தையே குறிக்கின்றன. "வேதம்" என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் வேதாகமத்தில் தேவன் கொடுத்துள்ள அறிவுறுத்தல்களைக் குறிக்கின்றது. தேவன் வேதாகமத்தில் தம்மைப்பற்றிய சத்தியத்திற்கு சாட்சியாயிருப்பதனால், அவருடைய வார்த்தையான வேதம் இங்கு "சாட்சி ஆகமம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. "தேவனிடத்தில் விசாரிக்கவேண்டும்" என்று 9ம் வசனத்தில் குறிப்பிட்டுள்ள ஏசாயா, இதற்காக வேதத்தையும், சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும் என்று 10ம் வசனத்தில் தெரிவித்துள்ளார். இதிலிருந்து, தேவனிடத்தில் விசாரிப்பது என்பது, அவருடைய வார்த்தையான வேதாகமத்தை ஆராய்ந்து பார்க்கும் செயலாகவே உள்ளது. எனவே நாம் மரித்தவர்களின் ஆவிகளிடத்தில் அல்ல, தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின் மூலமே நமக்கு அவசியமான தேவ ஆலோசனையையும் வழிநடத்துதலையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:06 am

2. பரலோகத்திற்கு எவரும் போய்வருவதில்லை:

தற்காலத்தில் தேவனுடைய ஆலோசனையும் வழிநடத்துதலும் அவருடைய வார்த்தையான வேதாகமத்தின் மூலமே நமக்கு கிடைக்கின்றது என்பதைப் பல கிறிஸ்தவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். இதனால், இவர்கள் தாங்கள் வாழும் பிரதேச மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி மரித்தோரின் ஆவிகளிடத்திலும், பரலோகத்திற்கு அல்லது நரகத்திற்குப் போய்வந்ததாகக் கூறி மக்களை வஞ்சிக்கும் நபர்களிடமும் ஆலோசனை பெறுவதற்காகச் செல்கின்றனர். மரித்தோரின் ஆவிகளிடத்திலிருந்து எவ்வித ஆலோசனையையும் பெறமுடியாது என்பதை அறியத்தரும் வேதாகமம், பரலோகத்திற்கு அல்லது நரகத்திற்குப் போய் வருபவர்கள் இவ்வுலகத்தில் இருப்பதாகவும் கூறவில்லை. இயேசுகிறிஸ்துவின் காலத்திலேயே பரலோகத்திற்குப் போய்வந்ததாகக் கூறி மக்களை வஞ்சிக்கும் நபர்கள் இருந்ததினால், பரலோக சத்தியங்களை அறிந்துக்கொள்ளக்கூடிய விதமாக எவரும் பரலோகத்துக்குப் போய்வரவில்லை என்பதை அவர் யோவான் 3:13ல் தெரிவித்துள்ளார். இவ்வசனத்தில் "பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை" என்னும் சொற்பிரயோகம் மூலமொழியில் இதுவரையில் எவரும் பரலோகத்துக்குச் செல்லவில்லை என்னும் அர்த்தமுடையதல்ல, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பரலோகத்தில் இருக்கின்றனர் என்னும் வேதாகம சத்தியத்தை இவ்வாக்கியம் முரண்படுத்தவுமில்லை.

ஏனெனில் மூலமொழியில் இவ்வாக்கியம் "மறுபடியும் திரும்பிவரும் விதத்தில் எவரும் பரலோகத்திற்குச் செல்லவில்லை" என்னும் அர்த்தத்திலேயே உள்ளது. இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தில், பரலோகத்திற்குப் போய்வந்த பரிசுத்தவான்களைப்பற்றிய கதைகள் யூதர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தன. அதேப்போல அக்கால கிரேக்கர்கள் மத்தியிலும் வேறு உலகங்களுக்குச் சென்று மக்களுக்கு தெய்வச் செய்திகளைக் கொண்டுவரும் நபர்களைப்பற்றிய கதைகள் இருந்தன. இதனால், இவ்வாறு எவரும் பரலோகத்திற்குப் போய்வரவில்லை என்பதை இயேசுகிறிஸ்து யோவான் 3:13ல் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேதாகமத்தில் பவுல், யோவான் என்போர் பரலோகத்திற்குச் சென்றுள்ளதைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் (2கொரி 12:1-4, வெளி 4:1-2) இவைகள் யோவான் 3:13ல் உள்ள இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களாக இருப்பதோடு, இவைகள் வேதாகம சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக தேவனால் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பான அனுபவங்களாக உள்ளன. மேலும், வேதாகம சத்தியங்கள் அருளுப்படுவது, வெளிப்படுத்தல் புத்தகத்தோடு நிறைவுபெற்றதினால் அதன்பின்னர் தெய்வீக சத்தியங்களை அறிந்துகொள்வதற்காகப் பரலோகத்திற்கு சென்றுவரும் சிறப்பான வரத்தை எவரும் பெறவில்லை. வேதாகமத்தின் கடைசிப் புத்தகமான "வெளிப்படுத்தின விசேஷத்தோடு" மனிதருக்கான தேவனுடைய வெளிப்படுத்தல் நிறைவு பெற்றதனால்தான், "இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன்மேல் கூட்டுவார்" (வெளி 22:18) என்னும் எச்சரிப்புடன் இப்புத்தகம் முடிவடைகிறது. சில சில கிறிஸ்தவர்கள் இவ்வெச்சரிப்பை வேதாகமத்தின் கடைசிப் புத்தகத்திற்கு மட்டுமானது என்று வரையறை செய்தாலும் தேவன் நமக்கு கொடுத்துள்ள வேத வசனங்களுக்கு மேலதிகமாக புதிய விஷயங்களைச் சேர்க்கக் கூடாது என்னும் எச்சரிப்பு வேதாகமத்தில் பல தடவைகள் கொடுக்கப்பட்டுள்ளது (உபா 4:2, 12:32, நீதி 30:6)

இதனால், வெளிப்படுத்தல் 22:18லுள்ள எச்சரிப்பு, இப்புத்தகத்திற்கு பின்னர் வேதாகமத்திற்கு மேலதிகமாக எதுவும் சேர்க்கக்கூடாது என்பதை அறிவுறுத்தும் கட்டளையாகவும் உள்ளது. உண்மையில், வேதாகமத்தின் கடைசிப் புத்தகத்தோடு மனிதருக்கான தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படுவது நிறைவுபெற்றது. அதன்பின்னர், நாம் புதிய செய்திகளுக்காகப் பரலோகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறவர்களாக அல்ல, தேவன் நமக்கு கொடுத்துள்ள பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்து படிக்கிறவர்களாகவும் எழுதியபடி நடக்கிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமும், அவர் நிர்ணயம் பண்ணியுள்ள திட்டமுமாயுள்ளது. இதனால்தான், இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தைவிட்டுச் செல்வதற்கும் முன்பு, புதிய செய்திகளுக்காகப் பரலோகத்தைப் பார்த்துக்கொண்டிராமல் தாம் கற்பித்த யாவையும் மற்றவருக்குப் போதிக்கும்படி தம்முடைய சீஷருக்குக் கட்டளையிட்டார். (மத் 28:20).



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:06 am

3. வேதாகமம் தேவனுடைய இறுதிவார்த்தை:

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்தவைகள் அனைத்தும் வேதாகமத்தில் உள்ளன. இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டை எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாகக் கருதி, தம்முடைய உபதேசங்கள் அனைத்திற்கும் அதையே ஆதாரமாகக் கொண்டிருந்தார். அவர் போதித்த காரியங்கள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளன. இவ்விரு ஏற்பாடுகளும் மனிதருக்கான தேவனுடைய வார்த்தையாக இருப்பதனால், நம்முடைய வாழ்வுக்கு அவசியமான தெய்வீக ஆலோசனைகள் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் கொண்டுள்ளன. இதனால் நாம் வேதாகமத்திற்கு அப்பால் வேறு வெளிப்படுத்தல்களையும் செய்திகளையும் தேடியலைவது அர்த்தமற்றது. வேதாகமத்திலுள்ள புத்தகங்கள் எழுதப்படும் வரை பல்வேறு முறைகளில் மனிதர்களோடு தொடர்புக்கொண்டு, அவர்களுக்கு அவசியமான ஆலோசனைகளை அளித்துவந்த தேவன் அதன்பின்னர் வேதாகமத்தின் மூலமே மனிதர்களோடு பேசுகிறவராக இருக்கின்றார். ஏனெனில், வேதாகமமே மனிதருக்கான தேவனுடைய இறுதி வார்த்தையாக உள்ளது. இதைப்பற்றி எபி 1:1-2ல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார் (எபி 1:1-2).


இவ்வசனங்களில் "பூர்வ காலங்களில்" என்பது பழைய ஏற்பாட்டுக் காலத்தையும் "இந்தக் கடைசி நாட்கள்" என்பது புதிய ஏற்பாட்டுக் காலத்தையும் குறிக்கின்றது. உலக சரித்திரத்தைப்பற்றிய வேதாகமக் காலகட்டங்களின்படி இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலமே கடைசி காலமாயுள்ளது. எனவே நாம் இப்பொழுது கடைசி காலத்தில் வாழ்கின்றோம். இது கடைசி காலம் என்பதை 1யோ 2:18ல் நேரடியாகவே அறியத்தருகின்றது. எபிரேயர் 1:2ன்படி, இக்கடைசி காலத்தில் தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமே நம்மோடு திருவுளம் பற்றி உள்ளார் (அதாவது பேசியுள்ளார்). ஆனால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் நம்முடைய பிதாக்களோடு பேசியுள்ளார். எபிரேயர் நிரூபம் யூதக்கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டுள்ளமையால், இவ்வசனத்தில் "நம்முடைய பிதாக்கள்" என்பது யூதர்களின் பிதாக்களான பழைய ஏற்பாட்டுக்கால பக்தர்களையே குறிக்கின்றது. தேவன் இவர்களோடு தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியுள்ளார். அதுவும் பங்கு பங்காகவும் (அதாவது பகுதி பகுதியாகவும்), வகைவகையாகவும் (அதாவது, வித்தியாசமான முறைகளிலும்) பேசியுள்ளார். அதாவது, பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் மக்களோடு பேசும்போது தம்மைப்பற்றிய சகல விஷயங்களையும் ஒரே நேரத்தில் முழுமையாக வெளிப்படுத்தாமல் படிப்படியாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால், வித்தியாசமான முறைகளில் வெளிப்படுத்தினார். சில சந்தர்ப்பங்களில் அவர் நேரடியாக மக்களுக்குக் காட்சியளிப்பதன் மூலம் அல்லது தரிசனங்கள், கனவுகள் மூலம் பேசினார். (ஆதி 28:13, ஏசா 1:1, 6:1) சில வேளைகளில் தேவன் பேசும் சத்தத்தை மாத்திரம் மனிதர் கேட்டனர் (உபா 4:11-12, 4:15, 5:1-24) ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தீர்க்கதரிசிகளின் மூலமே தேவன் மனிதர்களோடு பேசினார். இவையனைத்தும் பழைய ஏற்பாட்டில் உள்ளன. ஆனால், இக்கடைசி காலத்தில் தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலம் தம்மை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளதோடு (யோவா 1:18, 14:9) அவர் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார் (யோவ 12:49-50). இதுவே எபிரேயர் 1:1-2ல் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும்.

நாம் கடைசி காலத்தில் வாழ்வதனால், தற்காலத்தில் தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே நம்மோடு பேசுகின்றார். எனினும், இது வேதாகமத்தின் மூலமாக நடைபெறும் பேச்சாகவே உள்ளது. ஏனெனில் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கதரிசிகள் மூலமாகத் தேவன் பேசியவைகள் அனைத்தும் எழுத்துவடிவம் பெற்றுள்ளதைப்போலவே, அவர் இயேசுகிறிஸ்துவின் மூலமாகப் பேசியவைகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் எழுத்துவடிவம் பெற்ற புத்தகங்களாக உள்ளன. மேலும் எபி 1:2ல் "இந்த கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் "திருவுளம்பற்றினார்" என்னும் வாக்கியத்தில் திருவுளம்பற்றினார்" என்பது மூலமொழியில் "தொடர்ச்சியாக நடைபெறுகின்ற பேச்சை" அல்ல, "ஒரு தரம் பேசி முடிக்கப்பட்ட விஷயத்தையே" குறிக்கின்றது. அதாவது, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பல்வேறுவிதமான முறைகளில் வெளிப்படுத்தப்பட்டு வந்த மனிதருக்கான தேவனுடைய வார்த்தை, இயேசுகிறிஸ்துவில் முழுமையும் இறுதி நிலையையும் அடைந்தது. இதனால் இயேசுகிறிஸ்துவின் மூலம் பேசப்பட்ட விஷயங்கள், "பழைய ஏற்பாட்டுக்கால வெளிப்படுத்தலின் தொடர்ச்சியாகவும்" மனுக்குலத்திற்கான தேவனுடைய இறுதி வார்த்தையாகவும் "முழுமையான வெளிப்படுத்தலாகவும் உள்ளது".



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:07 am

தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலம் பேசியவைகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் உள்ளன. இயேசுகிறிஸ்து இவற்றைத் தம்முடைய அப்போஸ்தலர்களின் மூலம் எழுதியுள்ளார். இதற்காக அவர் தம்முடைய சீஷர்களில் பன்னிருவரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு "அப்போஸ்தலர்" என்று பெயரிட்டு (லூக் 6:13-16). அவர்களுக்குத் தம்முடைய அதிகாரத்தையும் கொடுத்ததோடு (மாற் 3:13-15, மத் 10:40, லூக் 10:16). அவர்களை எப்பொழுதும் தம்மோடு வைத்திருந்து அவர்களுக்குத் தெய்வீக காரியங்களை அறிவித்து வந்தார் (மாற் 4:10-11, மத் 13:11, அப் 1:3). மேலும், தாம் போதித்தவைகளைப் பிற்காலத்தில் அவர்களுக்கு நினைவூட்டுவதற்காகப் பரிசுத்த ஆவியானவரை அருள்வதாகவும் அவர்களுக்கு வாக்களித்தார் (யோவா 14:26). இது இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பான ஒரு ஆசீர்வாதமாகும். இதனால்தான், இயேசுகிறிஸ்துவோடு இருந்த காலத்தில் அவருடைய போதனைகளை சரியான விதத்தில் புரிந்துகொள்ளாமலிருந்த அப்போஸ்தலர்கள் பிற்காலத்தில் அவற்றைச் பரிசுத்த ஆவியானவர் மூலமாக சரியான விதத்தில் புரிந்துக்கொண்டனர் (யோ 2:19-22, 12:16, 20:9). மேலும், இயேசுகிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு போதித்தவைகளைப் பிற்காலத்தில் பரிசுத்த அவர்களுக்கு நினைவூட்டியதினால் அவர்கள் அவற்றைப் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களாக எழுதியுள்ளனர். புதிய ஏற்பாட்டில் அதிகளவு புத்தகங்களை எழுதியுள்ள பவுலும் இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக, ஏறக்குறைய மூன்று வருஷகாலம் அவரோடு இருந்து (கலா 1:15-16), தேவ வெளிப்படுத்தல்களைப் பெற்றிருந்தார் (கலா 1:12, 1கொரி 11:23, 2:10, 2:12-13, எபே 3:2-3). புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களை எழுதியவர்களில் மாற்குவும், லூக்காவும் இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக இராதபோதிலும், இவர்களில் மாற்கு அப்போஸ்தலனாகிய பேதுருவின் சீஷனாக இருந்ததினால் (1பேது 5:13), பேதுருவின் பிரசங்கங்களை ஆதாரமாகக் கொண்டே இவர் தன்னுடைய சுவிசேஷத்தை எழுதியுள்ளதை ஆதி சபைப் பிதாக்களின் குறிப்புகள் அறியத்தருகின்றன. லூக்காவின் ஆராய்ச்சி அப்போஸ்தலனாகிய பவுலிடமிருந்து அறிந்துக்கொண்ட விஷயங்களையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களை எழுதிய ஏனைய நபர்களில் யூதாவும், யாக்கோபும் இயேசுகிறிஸ்துவின் சகோதர்களாகவும், ஏனையவர்கள் அவருடைய அப்போஸ்தலர்களாகவும் உள்ளனர். இதனால் புதிய ஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக மனிதருக்கு அருளப்பட்ட தேவனுடைய வெளிப்படுத்தலாகவே உள்ளன.

மனிதருக்கான தேவனுடைய வெளிப்படுத்தல் இயேசுகிறிஸ்துவில் முழுமையும் முடிவும் அடைந்தன என்னும் சத்தியத்தை யோவான் 16:13ஐ முரண்படுத்துவதாக நமக்குத் தென்படலாம். ஏனெனில் இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்து "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" என்று தம் சீஷரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வாக்குத்தத்தம், இயேசுகிறிஸ்துவில் முழுமையடையும் தேவனுடைய வெளிப்படுத்தலைப் புரியவைக்கும் செயலாக உள்ளதே தவிர, புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவதைப் பற்றியதாக இல்லை. ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் போதனை, ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை நினைவூட்டும் பணியாகவே இருக்கும் என்பதை யோவான் 14:26ல் இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். இதனால்தான் "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்" என்று யோவான் 14:26ல் அவர் வாக்களித்துள்ளார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குப் போதித்த சகல காரியங்களையுமே இவ்வசனத்தில் அவர் "எல்லாவற்றையும்" என்று குறிப்பிட்டுள்ளார். இயேசுகிறிஸ்து போதித்தவற்றைச் சீஷர்கள் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் இருந்ததினால் (யோவா 2:22, 12:16). பரிசுத்த ஆவியானவர் அவற்றை அவர்களுக்குப் போதிப்பார் என்று அவர் இவ்வசனத்தில் வாக்களித்துள்ளார். இங்கு "போதித்தல்" புதிய காரியங்களை அறிவிப்பதை அல்ல, இயேசுகிறிஸ்து ஏற்கனவே போதித்தவற்றை விளக்கிக்கூறுவதாகவே உள்ளது. உண்மையில் யோவான் 14:26ல் கூறியதையே இயேசுகிறிஸ்து யோவான் 16:13ல் மறுபடியுமாகத் தம் சீஷர்களுக்கு சுட்டிக்காட்டிள்ளார். அதாவது, இயேசுகிறிஸ்து இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தம்முடைய சீஷர்களுக்குப் போதித்தவற்றையே, பிற்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு விளக்கிக் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். தேவனைப் பற்றிய சகல காரியங்களையும் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்தியிருந்ததினால் (யோவ 15:15) அதன் பின்னர் பரிசுத்த ஆவியானவர் புதிய காரியங்கள் எதையும் அறிவிக்கவேண்டியதாயிருக்கவில்லை.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:07 am

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்தியவைகளையே பிற்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு நினைவூட்டினார் என்பதை யோவான் 16:13ல் சிறப்பான விதத்தில் அறியத்தருகின்றது. இவ்வசனத்தில் "சகல சத்தியத்திற்குள்ளும்" என்னும் சொற்பிரயோகம் மூலமொழியில் "புதிய காரியங்கள்" என்னும் அர்த்தத்தைத் தருவதில்லை. இயேசுகிறிஸ்துவே சத்தியமாக இருப்பதனால் (யோவ 14:6), பரிசுத்த ஆவியானவர் இதைவிட மேலதிகமாகப் புதிய சத்தியத்தை வெளிப்படுத்துவதில்லை. உண்மையில், "இயேசுகிறிஸ்துவில் இருக்கும் சத்தியம் (எபே 4:21) முழுமையாக விளக்கிக்கூறப்படுவதே சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தப்படுவதாக யோவான் 16:13ல் குறிப்பிடப்பட்டுள்ளது". அதாவது, "இயேசுகிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை முழுமையாகப் புரிந்துக்கொள்ளமுடியாமல் இருந்த சீஷர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் அச்சத்தியத்தை விளக்கிக்கூறுவார் என்பதே சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தப்படுவதாக யோவன் 16:13ல் குறிப்பிடப்பட்டுள்ளது". இதனால்தான் பரிசுத்த ஆவியானவர் "தம்முடைய சுயமாய் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்" (யோவ 16:13-14) என்று இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல "பரிசுத்தஆவியானவர் சுயமாகப் பேசுவதில்லை" என்பதனால் அவர் தன்னிச்சையாகப் புதிய போதனைகளை அறிமுகப்படுத்துவதில்லை. இயேசுகிறிஸ்துவினால் சீஷருக்கு வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தையே பரிசுத்த ஆவியானவர் போதிப்பார். இதனால்தான், "அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்" என்று இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். உண்மையில், பரிசுத்த ஆவியானவர் அறிவிக்கும் "சகல சத்தியங்களுக்கும் இயேசுகிறிஸ்து போதித்தவைகளாகவே உள்ளன". இவையனைத்தும் புதிய ஏற்பாட்டில் உள்ளன.

இயேசுகிறிஸ்துவினால் சீஷருக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளையே பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அறிவிப்பார் என்றே யோவான் 14:26,16:13-14 என்னும் வசனங்கள் கூறினாலும், அவர் "வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" என்னும் வாக்கியம், பரிசுத்த ஆவியானவர் புதிய விஷயங்களையும் வெளிப்படுத்துவார் என்னும் எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தலாம். ஆனால், இவ்வாக்கியத்தில் இயேசுகிறிஸ்து சொல்லமுற்படும் விஷயத்தை நாம் விளங்கிக் கொள்வதற்கு, இதற்கு முன் உள்ள வசனத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ள காரியத்தை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" என்று இயேசுகிறிஸ்து கூறுவதற்கு முன்பு, "இன்னும் அநேகங் காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்" (யோவா 16:12) என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். "யோவான் 13 முதல் 16 வரையிலான அதிகாரங்கள், சிலுவை மரணத்திற்கு முன்பு இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுடன் உரையாடிய வார்த்தைகளாக இருப்பதனால், தமக்கு நேரிடப்போகும் பாடுகளினதும் மரணத்தினதும் கொடூரத்தையே சீஷர்களினால் தாங்கிக் கொள்ள முடியாத காரியங்களாக அவர் யோவான் 16:12ல் குறிப்பிட்டுள்ளார்". யோவான் 13:19,14:29-30, 16:4ல் அவர் தம்முடைய மரணத்தைப்பற்றிய ஒரு சில விஷயங்களை அவர்களுக்கு அறிவித்திருந்தபோதிலும், அதற்குமேல் எதையும் அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது என்பதை அறிந்திருந்தார். இதனால் தமக்கு நேரிடவிருக்கும் பாடுகள், மரணம், உயிர்தெழுதல் என்பவற்றின் அவசியத்தையும் இவற்றின் சிறப்பம்சங்களையும் அவர் சீஷர்களுக்கு விபரமாக விளக்கிச் சொல்லவில்லை. இவற்றைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு விளக்கிக்கூறுவார் என்று இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தம்முடைய மரணத்தைப்பற்றி கூறியவற்றைச் சீஷர்கள் புரிந்துக்கொள்ளவில்லை (யோவா 2:19-22). இதனால், இவற்றைப் பரிசுத்த ஆவியானவர் விளக்கமாகப் போதிப்பார் என்றே இயேசுகிறிஸ்து யோவான் 16:12-13ல் தெரிவித்துள்ளார். எனவே, பரிசுத்த ஆவியானவர் அறிவிக்கும் "வரப்போகிற காரியங்கள்" என்பது, எதிர்கால சம்பவங்களோ புதிய வெளிப்படுத்தல்களோ அல்ல. "அவை இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்வில் வரப்போகும் பாடுகள் மரணம் உயிர்த்தெழுதல் என்பவற்றையும் அவற்றின் சிறப்பம்சங்களையுமே குறிக்கின்றன". இதனால்தான், பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற பின்பே சீஷர்கள் இயேசுகிறிஸ்து தம்முடைய பாடுகளையும், மரணத்தையும் உயிர்த்தெழுதலையும்பற்றி கூறியவற்றைப் புரிந்துக்கொண்டனர் (யோவ 2:22, 12:16).



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:08 am

4. வேதாகமத்தின் மூலமே தேவன் பேசுகிறார்:

மனிதருக்கான தேவனுடைய வெளிப்படுத்தல் இயேசுகிறிஸ்துவில் முழுமையும் முடிவும் அடைந்ததினாலும், இவ்வெளிப்படுத்தல் அவருடைய வார்த்தையான வேதாகமத்தில் எழுதப்பட்டு இருப்பதனாலும், தற்காலத்தில் அவர் வேதாகமத்தின் மூலமே நம்மோடு பேசுகிறவராக இருக்கின்றார். இச்சத்தியத்தை வேதாகம சரித்திரம் சிறப்பான விதத்தில் நமக்கு அறியத்தருகின்றது. இஸ்ரவேல் ஜனங்களோடு பேசுவதற்காக நாற்பது வருஷங்களாக மோசேயோடு நேரடியாகப் பேசி வந்த தேவன், அதன் பின்னர் யோசுவாவோடும் நேரடியாகப் பேசியது உண்மை என்றாலும், மோசேயுடன் நேரடியாகப் பேசிய அளவிற்குத் தேவன் யோசுவாவோடு நேரடியாகப் பேசவில்லை. ஏனெனில், தேவன் மோசேயோடு நேரடியாகப் பேசியவைகள் அனைத்தும் நியாயப்பிரமாணப் புத்தகமாக (அதாவது, பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்கள்) எழுதப்பட்டிருந்ததேயாகும். இதனால், மோசேயின் மரணத்தின் பின்னர் யோசுவாவை இஸ்ரவேல் மக்களின் தலைவனாக்கிய தேவன் (யோசு 1:1-2). "நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவது மில்லை" (யோசு 1:5) என்று யோசுவாவுக்கு வாக்களித்ததோடு, மோசேயினால் எழுதப்பட்ட நியாயப்பிரமாணப் புத்தகத்தின்படி வாழும்படி அறிவுறுத்தினார். இதனால்தான், யோசுவா 1:7-9ல் தேவன் பின்வருமாறு யோசுவாவிடம் கூறினார்.


என் தாசனாகிய மோசே உனக்குத் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு. நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துக்கொள்ளும்படிக்கு, அதைவிட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப் பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துக்கொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார் (யோசு 1:7-9).


போகும் இடமெல்லாம் கூடவே இருப்பதாக வாக்களித்த தேவன், மோசேயோடு பேசிய விதமாகவே உன்னோடும் பேசுவேன் என்று யோசுவாவுக்கு கூறவில்லை. மாறாக, மோசேயினால் எழுதப்பட்ட புத்தகத்தைச் சுட்டிக்காட்டி "இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக" (யோசு 1:8. என்றே கூறினார். ஏனெனில், தேவன் மோசேயோடு பேசியவைகள் எழுதப்பட்ட புத்தகமாக இருந்ததினால், அவற்றை மறுபடியுமாக யோசுவாவோடு நேரடியாகப் பேசவேண்டியதாயிருக்கவில்லை. மேலதிகமாக தேவைப்படும் காரியங்களை மாத்திரமே தேவன் யோசுவாவோடு நேரடியாகப் பேசினார். இதைப்போலவே, வேதாகமத்தின் சகல புத்தகங்களும் எழுதப்பட்டு ஒன்றாகத் தொகுக்கப்படும் வரை பல்வேறு விதமான முறைகளில் மனிதர்களோடு நேரடியாகப் பேசிவந்த தேவன், அதன் பின்னர், எழுதப்பட்ட தம்முடைய வார்த்தையான வேதாகமத்தின் மூலமே மனிதரோடு பேசுகிறவராக இருக்கின்றார். எனவே, நமக்குத் தேவையான ஆலோசனைகளுக்காகவும், தேவ வழிநடத்துதலுக்காகவும் நாம் எங்கும், எவரிடமும் செல்லவேண்டியதில்லை. நமக்குத் தேவையான சகல ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் நம்மிடம் இருக்கும் வேதாகமத்திலேயே உள்ளன. இதனால் வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது:


நான் இன்று உனக்கு வித்திக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல, நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல, நாங்கள் அதைக்கேட்டு, அதின்படி செய்யும் பொருட்டு, எங்கள் நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல. நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது. (உபா 30: 11-14).



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக