புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
9 Posts - 38%
Sindhuja Mathankumar
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
1 Post - 4%
Guna.D
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
1 Post - 4%
mruthun
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%
mruthun
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 9:45 pm

புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு

எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன

உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன

இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை, சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ


அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 14, 2011 9:48 pm

அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்


சூப்பருங்க

பணக்காரன் என் மென்மேலும் பணக்காரன் ஆகிறான்
ஏழை என் மென்மேலும் ஏழையாகவே இருக்கிறான்


இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 9:53 pm

புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு

எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன

உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன

இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை,
சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ


அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்



உண்மையை உணர்த்தும் சாட்டையடி வார்த்தைகள், வரிகள்

மொத்தத்தில் மனிதனின் நிலையை உணர்த்தும் அற்புதமான கவிதை.



கடைசி நான்கு வரிகள் நிதர்சனமான உண்மையை உரைக்கும் வரிகள்.இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 224747944 இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 10:08 pm

இளமாறன் wrote:அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்


இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 224747944

பணக்காரன் என் மென்மேலும் பணக்காரன் ஆகிறான்
ஏழை என் மென்மேலும் ஏழையாகவே இருக்கிறான்



இந்த கொடுமை என்று தான் தீருமோ......மிக்க நன்றி இளா.... இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 10:10 pm

kitcha wrote:
புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு

எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன

உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன

இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை,
சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ


அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்



உண்மையை உணர்த்தும் சாட்டையடி வார்த்தைகள், வரிகள்

மொத்தத்தில் மனிதனின் நிலையை உணர்த்தும் அற்புதமான கவிதை.



கடைசி நான்கு வரிகள் நிதர்சனமான உண்மையை உரைக்கும் வரிகள்.இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 224747944 இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 2825183110


மக்களின் நிலை கண்டு வருந்தியும்.....இருப்பாரின் சுயநலப்போக்கையும் நினைத்து வருந்தியும்......எழுதிய கவிதை நண்பா........நன்றிகள்....... இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக