புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
6 Posts - 46%
heezulia
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
372 Posts - 49%
heezulia
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
25 Posts - 3%
prajai
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் !


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 10, 2011 5:32 pm

நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெல்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மனம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாளனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!










kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 5:35 pm

நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெள்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மானம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாலனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!



அருமையான கவிதை,நன்றாக உள்ளது.எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 224747944 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 2825183110 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196

கொஞ்சம் எழுத்துப்பிழை உள்ளது என நினைக்கிறேன்.சரியா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 5:36 pm

நல்ல காதல் கவிதை ஆனால் சிறு சிறு எழுத்துப் பிழைகள் இருக்கின்றன எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Ila
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 5:37 pm

கவிதை சூப்பரா இருக்கு ஹிஷா..............

கிச்சா எழுத்துப்பிழை இருக்குன்னு சொல்லிட்டீங்களா செரி செரி உங்களுக்கும் ஒரு க் காத்துட்டு இருக்கும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 10, 2011 5:51 pm

நல்ல காதல் கவி தோழி..... எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 5:55 pm

Manik wrote:கவிதை சூப்பரா இருக்கு ஹிஷா..............

கிச்சா எழுத்துப்பிழை இருக்குன்னு சொல்லிட்டீங்களா செரி செரி உங்களுக்கும் ஒரு க் காத்துட்டு இருக்கும்



என்னைப் போன்ற ஆட்கள் எழுதும் எழுத்தில் பிழை வரலாம்.ஆனால் கவிஞர்கள் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழை வரக்கூடாது.அது சில நேரங்களில் வார்த்தையின் அர்த்தத்தையும் மாற்றி விட வாய்ப்பு உண்டு.அது கவிஞர்களுக்கு அழகல்ல.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 6:02 pm

சரிதான் கிச்சா ஹிஷாலி என்ன சொல்றாங்கன்னு பாப்போம்

நான் நினைக்கிறேன் அவங்க கவிதை எழுதுறதோட செரி வாழ்த்துக்கும் இந்த பதிவுக்கும் பதில் தரமாட்டங்கன்னு நினைக்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 6:02 pm

அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 9:44 am

kitcha wrote:
நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெள்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மானம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாலனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!



அருமையான கவிதை,நன்றாக உள்ளது.எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 224747944 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 2825183110 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196

கொஞ்சம் எழுத்துப்பிழை உள்ளது என நினைக்கிறேன்.சரியா

ஆம் அண்ணா மிகவும் சரியாக சொன்னேர்கள், நான் அவசரமாக ஒரு பதிவவுது பதியனும் என்ற ஆர்வத்துல கடைசியாக ஒரு பதிவாது பதிந்துவிட்டு சொன்று விட்டேன் , இன்று தான் வந்து பார்த்தேன், எனது எழுத்து பிழையும் திருத்திவிட்டேன் இனிமேல் இந்தமாதிரி தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் அண்ணா, மிகவும்
sorry

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 9:48 am

இளமாறன் wrote:நல்ல காதல் கவிதை ஆனால் சிறு சிறு எழுத்துப் பிழைகள் இருக்கின்றன எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196

மிக்க நன்றி சார் , தவறுதலுக்கு மிகவும் வருந்துகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக