புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:28 pm

First topic message reminder :

"வரி" என்ற வார்த்தை எனக்கு
அறிமுகமானது..
என்னுடைய எட்டாம் வயதிலாய்
இருக்கலாம்.

எதையோ தப்பாய் எழுதினதால்..
வாத்தியாரின் "புளிய" விளாரினால்தான்
அறிமுகமானது முதுகில்
"வரி"..."வரி...வரியாய்".

அம்மா அதற்காக வாத்தியாருக்கு
நடத்திய தனி அர்ச்சனையை...
இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறேன்.
என்றாலும்...
"வரி" என்ற வார்த்தை
அன்றுதான் எனக்கு அறிமுகமானது.

பிறகு..அப்பா ஒருநாள்
மிருகக் காட்சிச் சாலைக்கு
அழைத்துப் போன போது...
"வரிக் குதிரையையும்"..."புலியையும்"..காட்டி
அதன் முதுகில் உள்ள வரிகளைப் பற்றிச் சொன்னார்.
வரி குதிரையையும்..புலியையும்
எந்த வாத்தியார் அடித்தது? ...
என்ற என் கேள்விக்கு..
அப்பாவிடம் பதில் இல்லை.

அன்றைய என் இரவின் கனவில்..
வரிக்குதிரையும் ..புலியும்
என் வகுப்பறை வாசலில்
"முட்டி" போட்டுக் கொண்டிருந்தன.

அதன் பிறகு..
நான் "வரி" பற்றிப் படித்தது
புத்தகங்களில்தான்.
என்னென்னமோ "வரி சீர்திருத்தங்கள்" வந்து
என்னை அடுத்த வகுப்புக்கு போகவிடாமல்
தடை செய்து கொண்டிருந்தன.

எப்படியோ அந்த "வரி"யைத் தாண்டிய போது
அடுத்த வரி வந்தது...
நான் சம்பாதிக்கும் காலங்களில்.
எனது நாடு என்னுடைய "வரி"யில் தான்
காலம் தள்ளுவதாக..
தினசரிகளில் தினம்தோறும் விளம்பரம் செய்தார்கள்.
"சொத்து வரி"."குடி நீர் வரி".. "மின்சார வரி"...
"தொலைபேசி வரி"..."ஆடம்பர வரி"..
"வாங்கும் பொருளுக்கு வரி"..
"வாங்கும் சம்பளத்துக்கு வரி"...என
"வரி மேல் வரி" என் மேல் விழுந்துவிட..
அங்குசம் கையில் இல்லாத...
யானைக்குக் கீழ் கிடக்கும் பாகனாய்த் தவிக்கிறேன் நான்.

வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".

அதைச் சமாளிக்க முற்படும்....
என் திறமையை சோதிக்கிறது ...
அவளின் "கண்ணீர் வரி".

"வரி"யால் தொலையும் என் வாழ்க்கையை....
யார் சரி செய்து தருவார்....
தன் "வரி"யற்ற வார்த்தைகளால்?


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 9:04 pm

ரொம்பவும் நன்றி! சிவா சார்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 14, 2011 9:09 pm

அன்றைய என் இரவின் கனவில்..
வரிக்குதிரையும் ..புலியும்
என் வகுப்பறை வாசலில்
"முட்டி" போட்டுக் கொண்டிருந்தன.
அசத்திட்டீங்க ரமேஷ் ! கொஞ்சநேரம் இந்த கற்பனையில் லயித்து கிடந்தேன் ! சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 9:10 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 14, 2011 9:51 pm

இப்பொழுது எடுதேதுக்கெல்லாம் வரி இருக்கிறது

வரி என்பது நடுத்தர மக்களிடம் இருந்து பணம் பிடுங்குவது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 14, 2011 11:10 pm

வரி குறித்த உங்கள் வரிகள் அருமை ரமேஷ் அவர்களே



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 15, 2011 10:54 am

நன்றி!இளமாறன்..
நன்றி!த. சுதானந்தன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 15, 2011 10:58 am

பிரதமான கவிதை சார் , வாழ்த்துக்கள் .. வரி ,வரியா கவிதை சிறப்பாக உள்ளது . நானும் வரி வரிய எழுதி பாராட்டுகின்றேன் .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 15, 2011 11:13 am

ரொம்பவும் நன்றி வை.பாலாஜி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக