புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:28 pm

First topic message reminder :

"வரி" என்ற வார்த்தை எனக்கு
அறிமுகமானது..
என்னுடைய எட்டாம் வயதிலாய்
இருக்கலாம்.

எதையோ தப்பாய் எழுதினதால்..
வாத்தியாரின் "புளிய" விளாரினால்தான்
அறிமுகமானது முதுகில்
"வரி"..."வரி...வரியாய்".

அம்மா அதற்காக வாத்தியாருக்கு
நடத்திய தனி அர்ச்சனையை...
இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறேன்.
என்றாலும்...
"வரி" என்ற வார்த்தை
அன்றுதான் எனக்கு அறிமுகமானது.

பிறகு..அப்பா ஒருநாள்
மிருகக் காட்சிச் சாலைக்கு
அழைத்துப் போன போது...
"வரிக் குதிரையையும்"..."புலியையும்"..காட்டி
அதன் முதுகில் உள்ள வரிகளைப் பற்றிச் சொன்னார்.
வரி குதிரையையும்..புலியையும்
எந்த வாத்தியார் அடித்தது? ...
என்ற என் கேள்விக்கு..
அப்பாவிடம் பதில் இல்லை.

அன்றைய என் இரவின் கனவில்..
வரிக்குதிரையும் ..புலியும்
என் வகுப்பறை வாசலில்
"முட்டி" போட்டுக் கொண்டிருந்தன.

அதன் பிறகு..
நான் "வரி" பற்றிப் படித்தது
புத்தகங்களில்தான்.
என்னென்னமோ "வரி சீர்திருத்தங்கள்" வந்து
என்னை அடுத்த வகுப்புக்கு போகவிடாமல்
தடை செய்து கொண்டிருந்தன.

எப்படியோ அந்த "வரி"யைத் தாண்டிய போது
அடுத்த வரி வந்தது...
நான் சம்பாதிக்கும் காலங்களில்.
எனது நாடு என்னுடைய "வரி"யில் தான்
காலம் தள்ளுவதாக..
தினசரிகளில் தினம்தோறும் விளம்பரம் செய்தார்கள்.
"சொத்து வரி"."குடி நீர் வரி".. "மின்சார வரி"...
"தொலைபேசி வரி"..."ஆடம்பர வரி"..
"வாங்கும் பொருளுக்கு வரி"..
"வாங்கும் சம்பளத்துக்கு வரி"...என
"வரி மேல் வரி" என் மேல் விழுந்துவிட..
அங்குசம் கையில் இல்லாத...
யானைக்குக் கீழ் கிடக்கும் பாகனாய்த் தவிக்கிறேன் நான்.

வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".

அதைச் சமாளிக்க முற்படும்....
என் திறமையை சோதிக்கிறது ...
அவளின் "கண்ணீர் வரி".

"வரி"யால் தொலையும் என் வாழ்க்கையை....
யார் சரி செய்து தருவார்....
தன் "வரி"யற்ற வார்த்தைகளால்?


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 9:04 pm

ரொம்பவும் நன்றி! சிவா சார்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 14, 2011 9:09 pm

அன்றைய என் இரவின் கனவில்..
வரிக்குதிரையும் ..புலியும்
என் வகுப்பறை வாசலில்
"முட்டி" போட்டுக் கொண்டிருந்தன.
அசத்திட்டீங்க ரமேஷ் ! கொஞ்சநேரம் இந்த கற்பனையில் லயித்து கிடந்தேன் ! சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 9:10 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 14, 2011 9:51 pm

இப்பொழுது எடுதேதுக்கெல்லாம் வரி இருக்கிறது

வரி என்பது நடுத்தர மக்களிடம் இருந்து பணம் பிடுங்குவது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். - Page 2 Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 14, 2011 11:10 pm

வரி குறித்த உங்கள் வரிகள் அருமை ரமேஷ் அவர்களே



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 15, 2011 10:54 am

நன்றி!இளமாறன்..
நன்றி!த. சுதானந்தன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 15, 2011 10:58 am

பிரதமான கவிதை சார் , வாழ்த்துக்கள் .. வரி ,வரியா கவிதை சிறப்பாக உள்ளது . நானும் வரி வரிய எழுதி பாராட்டுகின்றேன் .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 15, 2011 11:13 am

ரொம்பவும் நன்றி வை.பாலாஜி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக