புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
53 Posts - 42%
heezulia
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
304 Posts - 50%
heezulia
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
prajai
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Barushree
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_m10நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Sep 11, 2011 2:34 pm

தென்றல் அலையுது திங்களலையுது
தீபமலையுதடி
தீந்தமிழ் பேசிடும் மாந்தர் அலைவது
என்னை முறைமையடி
கன்று அலையுது காணும் குருவிகள்
காகம் அலையுதடி
கன்னித் தமிழ்மற காவிய வீரரைக்
காலம் அலைப்பதோடி

கொன்று குவித்திடக் கோழைகளாய் மனம்
வெந்து அலைவதின்றி
குற்றமிழைத்தவர் கொன்றவர் தம்மைநீ
விட்டுக் கலைத்திடடி
நின்றுயர்ஆல மரமென்ப தாய்த்தமிழ்
கொண்ட உறுதியெல்லாம்
இன்றில்லை யென்றது கண்டுமே உள்ளமும்
பொங்கி அலைகொள்ளடி

எத்தனை துன்பங்கள் இன்று, எமதிடை
நிற்கின்ற பேய்களெல்லாம்
புத்தமதக் கொள்கை போட்டுப் புடமிட்ட
சத்திய ரூபரடி
ஒத்து மகிழ்வுடன் ஒன்றாக வாழெனச்
சத்தமிட்ட உலகை
அத்தனை பேரையும் முன்னே அழைத்திது
எப்படிக் கேட்டிடடி

பேயாகஓடிப் பிணங்கொள்ள வந்தவர்
பேயரின் தம்பிகளை
நீயாக ஓட்டிக் கலைத்திடு நெஞ்சிலே
நேர்மைத் துடிப்பெடடி
போயோடித் துன்பமும் பெண்நலம் காத்திடப்
பின்னிற்ற லாகாதடி
நீயோடித் துள்ளி எழுந்து நட இது
நின்னுடை தேசமடி

தாயோடியுள்ளம் தவித்திடக் காண்அதைத்
தானும்நீ காத்துவிடு
பூவோடு பொன்னாய் பிறந்தவர் பிள்ளைகள்
பூமியில் வாழ்வுகொடு
கோவோட மன்னனின் கூடாரம்விட்டுமே
கூறாமல் ஓடவிடு
நீயோடிசெய்திடு நெஞ்சிற்தீரமெடு
நம்தமிழ் ஈழம் எடு!

-கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Sep 11, 2011 2:44 pm

[ என்.. என்று தொடக்கமிட்டு ஏதாவது ஒரு தலைப்பில் (என் வாழ்வு, என் நண்பன், என்ன என்ன இப்படி எதுவாகவும் இருக்கலாம் என்று) நடந்த கவியரங்கத்தில் போட எண்ணி போடாமல் விட்ட கவிதை ]

என் வாழவு ஏனோ

என்னென்று சொல்லாது ஏனோஇவ்வுலகிலே
என்அன்னை என்னயீந்தாள்
என்செய்வ தறியாது ஏனோ அழுதழுது
என்வாழ்வை யிங்கு கண்டேன்
என்நன்று என்அன்று என்னொன்றும் தெரியாமல்
என்னவோ வாழ்ந்திருந்தேன்
என்னெண்ணி என்னையும் இறைவன் படைத்தனன்
என்பதும் ஏதுமறியேன்

என்னவன் என்னிவன் என்நண்பன் அல்லவன்
எதையுமே அறிய அல்லேன்
என்மனம் வெண்பளிங் கென்றிடும் அண்மையில்
உள்ளதன் வண்ணங் கொண்டேன்
என்னவள் என்றொரு சின்னவள் வந்திட
என்வாழ்வு பங்கு கொண்டேன்
என்நலம் தன்னலம் இருவரும் கொண்டிட
எண்ணிலே மூவர் கண்டேன்

என்னது என்னது இன்பங்கள் கோடியாம்
என்றுளம் ஆவல் கொண்டேன்
என்மனம் என்னது எண்ணுவ தாற்றியே
என்புடல் கூசி நின்றேன்
என்னவோ ஆகியும் என்னமோ கூறியும்
என்மதி கெட்டலைந்தேன்
என்மன வானிலே என்மதி தேய்ந்திட
ஏனோ இருளில் நின்றேன்

என்னதான் வாழ்ந்தனன் இத்தனைகாலமும்
இன்பமாய் வாழ்ந்திருந்தும்
என்னதாய்ச் செய்தனன் என்னொரு பிள்ளை! ஆ..
இவனென்ற சொல்லுங் கேட்டேன்
என்விதி இங்கிவன் என்னுடன் சேர்ந்தனன்
என்பதும் கண்டிருந்தேன்
என்னருள்தேவிநீ என்னுடை வாழ்வெனும்
இதைநீயும் ஏன் படைத்தாய்?


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 11, 2011 2:50 pm

என்னமா கவிதையில் பின்னூறீங்க சூப்பர்.அருமை நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) 224747944 நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) 2825183110 நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) 677196 வாழ்த்துகள்,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Image010ycm
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Sep 11, 2011 3:25 pm

நன்றி kitcha அவர்களே, மிக்க நன்றிகள்!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 11, 2011 3:37 pm

அம்மாடியோவ்........அருமையான கவிதை கிரிகாசன்........ச்ச வாய்பே இல்லை உங்கள் கவியை இங்கு யாரும் அடித்துக்கொள்ள.... நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) 224747944 நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) 325286

என் என்று தொடங்கிட்ட
நின்கவி படித்திட்டேன்
என்கவி இங்கு மறந்தேன்
நின் கவி கொடுத்திட்ட
பயிற்சியைக் கொண்டிங்கு
நன்கவி படைத்து நிற்பேன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 11, 2011 9:58 pm

நல்ல கவி திறமை அருமை வாழ்த்துக்கள் நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) 224747944 நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயோடித் தீரமெடு + என் வாழ்க்கை ஏன்தானோ;...?(2 கவிதைகள்) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Sep 12, 2011 12:57 am

பிஜிராமன், இளமாறன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 12, 2011 9:45 pm

"நல்ல கவியை நயமோ டெழுதிய
வல்லநம் கிரிகாச னார்"

வாழ்க .

--- சுந்தரராஜ் தயாளன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 14, 2011 6:51 pm

Sundararaj Thayalan wrote:நல்ல கவியை நயமோ டெழுதிய
வல்ல நம்கிரிகாச னார்

வாழ்க .

--- சுந்தரராஜ் தயாளன்.

தங்கள் வாழ்த்துக்கள் பெறும் போது உள்ளம் மகிழ்வடைகிறது.
மிகுந்த நன்றிகள் !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக