புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
7 Posts - 2%
prajai
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 09, 2011 9:19 pm

குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Tamil-DailyNews_Paper_64252436162

‘எனக்கும் ஐந்து தலைகள். ஈசனுக்கும் ஐந்து தலைகள். இனி நான் ஏன் ஈசனை பணிய வேண்டும்?’ பிரம்மனின் மனதில் கர்வம் எட்டிப் பார்த்தது. ஈசனுக்குச் சமமாய் தன்னை பாவித்த அகம்பாவத்தில், அந்த ஈசன் எப்படி இருக்கிறார், பார்த்து வரலாம் என்று புறப்பட்டார் பிரம்மன். பனிமலையில் பாதம் பதித்த பிரம்மனின் நடையில் கயிலையே தன் காலடியில்தான் என்ற ஆணவம் இருந்தது. அவன் நடந்து வந்த தோரணை அம்பிகையையே ஏமாற்றியது. ஐந்து தலையுடன் வருவது ஈசன்தானோ என்றெண்ணிய தேவி, பிரம்மனைப் பணிய, ‘உலகாளும் நாயகியே பணிகிறாள், நாம் சிவனுக்கு சமம்’ என்ற வக்கிரம் மனதுக்குள் கொக்கரிக்க, கை தூக்கி ஆசிர்வதித்தான் பிரம்மன். இந்த ஐந்துத் தலையன் அரனல்ல; அகம்பாவம் பிடித்த அயன் என்பதை சட்டென உணர்ந்த அன்னை சினம் கொண்டாள்.

‘‘பிரம்மனே, ஐந்து தலைகள் உள்ளதாலேயே நீ ஈசனாக முடியாது. இந்த பிரபஞ்சத்தில் ஆதியும்
அந்தமும் அரன்தான். கர்வம் தொலைத்து முறையாக செயல்படு” என்றாள் அன்னை.

‘‘ஹூம்! எனக்கு அறிவுரை சொல்லும் தகுதி இங்கு யாருக்குமில்லை”. பிரம்மனின் பேச்சில் செருக்கு தாண்டவமாடியது.

‘தகுதி இல்லாத நபர் தலைக்கனத்தோடு ஆடலாமா? தட்டி வைப்பதுதானே முறை’ என்பதாய், அப்போது அங்கே வந்த தன் நாயகனைப் பார்த்தாள், பார்வதி.

உடனே பரமன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த பிரம்மனின் கர்வத் தலையை நகத்தால் கிள்ளி எறிந்தார். இந்த விவரம் அறிந்த பிரம்மனின் மனைவி கலைமகளின் கண்கள் துடித்தன.

கோபம் கொண்ட வாணி, ‘‘என் கணவனின் தலையை கொய்த உம்மை பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கட்டும். சுடலை காடனாய் அன்னம் கிடைக்காமல் சுடுகாட்டு சாம்பலையும் பிணத்தையும் தின்று வாழுங்கள். உறைந்த ரத்தம் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள்” என சாபமிட்டாள்.

வாணியின் சாபம் ஈசனை சூழ, பிரம்ம கபாலத்தை திருவோடாய் ஏந்திக் கொண்டார். நா வறண்டு தாகம் அதிகரிக்க பித்து பிடித்தவர் போன்று கத்திக் கொண்டே கயிலையை விட்டு வெளியேறினார்.

சரஸ்வதி சட்டென பார்வதியைப் பார்த்தாள். ‘‘என் கணவனின் சிரம் கிள்ள காரணமான உனக்கு, இனி கொக்கின் சிறகும், மயிலின் இறகும்தான் உடை. உன் தாதிப் பெண்கள் பூத கணங்களாகட்டும். பிணங்களும், மாமிசமும்தான் உனக்கும் உணவு” என கோபத்துடன் சாபமிட்டாள்.

உமையன்னை உருக்குலைந்தாள். கோர உருவம் தாங்கி கயிலையை விட்டு வெளியேறினாள். மகா விஷ்ணுவை மனதில் நிறுத்தி சாபம் நீங்கும் வழி கேட்டாள். அவரும் திருவண்ணாமலை அருகே ஒரு ஏரியை காட்டி அங்கு தவமிருக்க சொன்னார். அன்னை அமைதியாய் அங்கொரு புற்றில் அமர்ந்து தவமியற்ற தொடங்கினாள்.

சரஸ்வதியையும் பிரம்மனையும் சாந்தப்படுத்தி அவரவர் பணியை தொடர ஆணையிட்டார் விஷ்ணு.

பிரம்மஹத்தி தோஷமாய் பரமனின் கையோடு ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலம் ஈசனுக்கு கிடைக்கும் சாம்பலையும் பிணத்தையும் கூட தட்டிப்பறித்து தின்றது. மயானத்தில் ஈசன் படும் வேதனை பொறுக்காது இளகிய திருமகள் புற்றுக்கு கீழே தவம் செய்யும் பார்வதி முன் தோன்றி ஒரு உபாயம் சொன்னாள். அதன்படி உணவை உருட்டி சிவன் முன்பு வீச, பிரம்ம கபாலம் தட்டிப் பறித்து தின்றது. லட்சுமி முன்னால் செல்ல ஓரிரு உருண்டைகளை தள்ளித் தள்ளி வீச பிரம்ம கபாலம் சிவனின் கரத்திலிருந்து இறங்கி முன்னால் நகர்ந்து உணவு தின்ன சென்றது. இனியும் பொறுப்பதற்கில்லை என பேருரு கொண்ட பார்வதி அங்காளியானாள். ஓங்கி பிரம்ம கபாலத்தை மிதித்தாள். கபாலம் சிதைந்தது. பிச்சாடனனாய் அலைந்து கொண்டிருந்த ஈசன் சாபம் நீங்கி தன்னுரு பெற்றார். கங்கை ஈசனை நீராட்டி புனிதம் சேர்த்துக் கொண்டாள். அங்காளியான அன்னையோ அப்படியே புற்றில் அமர்ந்தாள். அங்கு என்றால் புற்று. காளம் என்றால் பாம்பு. அதனாலேயே புற்றுருவாய், பாம்பை குடையாய் கொண்டு அமர்ந்த அன்னையை அங்காளம்மன் என அன்பாய் அழைத்து, மக்கள் வழிபடத் தொடங்கினார்கள்.

மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரியான இவள் காசியில் அன்னபூரணியாய் அருள்கிறாள். இவள் காலப்போக்கில் நாடு நெடுகிலும் சுடலை காட்டிலெல்லாம் கோயில் கொள்ளத் தொடங்கினாள்.

அப்படித்தான் சென்னை & மயிலாப்பூரிலும் வந்தமர்ந்தாள்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர், கடற்கரையோரத்தின் ஒரு சாதாரண கிராமம். விவசாய நிலங்கள் சூழ்ந்த இந்த பகுதியில் பர்வதராஜகுல உள்நாட்டு மீனவர்கள் வாழ்ந்து வந்தார்கள். மீன்பிடித்து வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்வில் திடீரென சூறாவளி வீசியது. குழந்தைகளும் பெரியவர்களும் அடிக்கடி காலரா, அம்மை போன்ற கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டார்கள். வைத்தியமெல்லாம் செயலிழந்து போக, மக்கள் திக்கு தெரியாமல் நின்றார்கள் அப்போது ஒரு முதியவருக்கு அருள் வந்து ‘‘நான் அங்காளபரமேஸ்வரி. உன் குலச்சாமி. எனக்கு கோயில் கட்டு. குடியை நான் காக்கிறேன்” என உறுதி சொல்ல, அப்படியே உருவானது கோயில். நோய் நொடி இல்லாமல் தங்களைக் காக்கும் அன்னையை வழிவழியாய் வணங்கி வருகிறார்கள் இப்பகுதி மக்கள்.

அன்னையின் கருணை முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ‘‘ஆத்தா குழந்தை ரெண்டு நாளா பால் குடிக்க மாட்டேங்குது. பச்சையா வாந்தி எடுக்குது. பாத்துக்கோ தாயி..” என வேண்டி விபூதி பூச உடனே குணமாகிறது.

கோயில் பெரியதாக இல்லைதான். ஆனால், அன்னையின் கருணை, பூமி பரந்து, வானளாவி மழையாகப் பொழிகிறது. இரண்டு புறமும் அரசமரம். அதன் கீழ் விநாயகரும் நாகரும் அருள்கிறார்கள். உள்ளே கருவறையில் அன்னை பிரதானமாய் வீற்றிருக்கிறாள். நாகர், நாகசுப்ரமணியர், முருகன், உற்சவ அம்மன் எல்லோரும் வரிசையாய் அருள்கிறார்கள். இன்றும் உற்சவர் அன்னையை அமாவாசைதோறும் மயானத்திற்கு எடுத்துச் சென்று படையல் போட்டு, அழைத்து வந்து, ஊஞ்சல் உற்சவம் நடத்துகிறார்கள். மிகப்பெரிய சக்தியாக விளங்கும் அன்னை குழந்தைகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறாள். தன்னை நம்பி வந்தவர்களின் துயரங்களை தனதாக்கிக் கொண்டு, ஆனந்தம் அருள்கிறாள்.

தினகரன்



குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 09, 2011 9:24 pm

நல்ல தகவல் சிவாபுன்னகை கோவில் பெயர் என்ன?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக