புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 10:57 am

First topic message reminder :


மன்னிக்கவும் பாலா கார்த்திக் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.




இந்த உலகத்தில் நாம் மட்டுமல்ல, பில்கேட்ஸ், வாரன் பெப்பெட்போன்ற வர்கள் கூட பிச்சை
காரர்கள் தான். ஏனென்றால், பிரபஞ்ச சக்திகளிடம் நாம் பிச்சை எடுத்து தான் வாழ்க்கை நடத்துகிறோம். பிறந்த பின்புதான் பிச்சையா ? பிறக்கும் முன்பு அப்பொழுதும் பிச்சை தான். எப்படி ?

ஒரு உயிர் தாயின் கருவறையில். 10 மாதங்கள் சிறிது சிறிதாக பிச்சை எடுத்து ஒரு உடல்
வாங்கி வருகிறது. பின்பு அந்த உடலை வைத்து பல ஆட்டங்கள் அடி இறுதியில் வீழ்கிறது. இதை தான்

நந்தவனத்தில் ஒரு ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்று ஒரு சித்தர் பாடுகிறார்.

இது தான் மனித வாழ்க்கையும் கூட . ஆனால் இங்கு
கண்ணதாசன் என்ன கூறுகிறார் என்பதை சித்தார்களோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

ஊரும் உறவும் தவமிருந்து பெற்ற தாய் தந்தையும், மனைவியும், பிள்ளைகளும் புகழும்
, செல்வமும் நமக்கு நிறைந்திருக்கிறது. என்று மனிதன் சந்தோஷ பாடுகிறான். அல்லது இவைகளை தேடி அலைகிறான் . ஆனால் இது நிலையில்லை என்பதை

ஊருஞ்சதமல்ல; உற்றார் சதமல்ல ஊற்றுபெற்ற
பேருஞ்சதமல்ல ; பெண்டிர் சதமல்ல : பிள்ளைகள்
சீருஞ்சதமல்ல ' செல்வம் சதமல்ல என்கிறார் -- பட்டினத்தார்.

(சதம் அல்ல -- நிலை இல்லை
உற்று பெற்ற -- தவமிருந்து பெற்ற பெற்றோர் )

இதை கண்ணதாசன் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார். நிலையில்லாததை நிலை என நினைத்து நாம் வாழ்வதால் கடவுள் கூட நம்மை பாவமாக பார்க்கிறான் பொல.

காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்


கால் விலங்கு என்றால் என்ன ? திருமணமா ?
திருமனத்தைதான் அப்படி கூறுவார்கள். ஆனால் மாணிக்க வாசகர் என்ன கூறுகிறார் ?
வைத்த நிதி, பெண்டிர், குலம் , கல்வி என்னும்
பித்தோர் உள்ள உலகத்தே என்று கூறுகிறார்.

இந்த நான்கும்தான் நாம் தேடல். அதை தான் கவிஞர் இங்கு கூறுகிரார்.

கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா


அப்பாடா நான் செத்துவிட்டேன். இனி கவலையை இல்லை என்று நாம் சொல்ல முடியாது ஏன் தெரியுமா ?

உறுபசி என்கிற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலுக்கு அவர் அளித்த முன்னுரையில்
எவற்றின் நிழல்கள் நாம் ? என்று ஒரு கேள்வியை கேட்கிறார். இதை படித்து சில வருடங்களுக்கு பிறகு இன்று தான் பதிலை கண்டறிந்தேன். மனிதன் என்பவன் நிழல் . நிஜம் என்பது ..பிறக்கும் முன்பே அவனுக்கு விதிக்கப்பட்ட செயல். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் எதாவது ஒன்றை கொடுத்து , அதை உலகிற்கு தர சொல்கிறான் இறைவன். ஆனால் நாம் அதை செய்வதில்லை. அரிதாக சிலர்தான் தான் திறமைகளை கண்டறிந்து உலகிற்கு கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்யாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இறைவன் எனக்கு கொடுத்த திறமையை நான் கண்டறிந்து உலகிற்கு கொடுத்துவிட்டேன். இனி என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் குழப்பமும் இல்லை என்கிறார்அதை போல அவனிடம் வாங்கிய திறமையையும் திருப்பி கொடுத்துவிட்டேன். இனி என்னை வேறு ஒரு பணிக்காக இறைவன் படைக்க மாட்டான் அதனால் கவலையும் முடிந்தது என்கிறார் கவிஞர்.


கூடுதல் செய்தி :

ஐயிரண்டு திங்களாய் ................................
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டுவாய் ஆனதுவே என்று குழந்தையின் வளர்ச்சியை கழிவிற்கு சமமாய் விமர்சனம் செய்யும் சித்தர்கள் கூட ,, தாயின் கருவறையை நந்தவனம் என்கிறார்கள்.


எல்லா சுகங்களையும் பிரிந்த பட்டினத்தார் கூட அன்னையின் இறப்பிற்கு அழுகிறார்.
அன்னையிட்ட தீ அடிவயிற்றில் எரிய என்கிற வார்த்தையில் கண்ணீர் சிந்தாத மனிதர்கள் இருக்க முடியாது. சித்தர்கள் கூட தி பாசத்திற்கு அடிமை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

வாழ்க தாய்மை ! தாய்மையை போற்றுவதே வாழ்க்கை !




திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Thank-you015

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 10, 2011 6:22 pm

திரைப்படம்: அவன் தான் மனிதன்
நடிகர்கள்: சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெயலலிதா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி, கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1975

சரிதானே, பாடலும் வேண்டுமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 6:24 pm

nadesmani wrote:திரைப்படம்: அவன் தான் மனிதன்
நடிகர்கள்: சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெயலலிதா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி, கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1975

சரிதானே, பாடலும் வேண்டுமா?

அந்த பாடலை பற்றித்தான் எழுதியுள்ளார் ஐயா



ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 6:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.



அதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

நன்றி !கிச்சா

முழுமையான பாடலை அனுப்ப முடியுமா ? அது எனக்கும் பிடித்த பாடல். விரைவில் வெளியிடுகிறேன்.

படம் : ரம்பையின் காதல்
வெளிவந்த வருடம் : 1956
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் : மருதகாசி
இசையமைத்தவர் : தெரியவில்லை

சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலேயே
இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 6:27 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.



அதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

நன்றி !கிச்சா

முழுமையான பாடலை அனுப்ப முடியுமா ? அது எனக்கும் பிடித்த பாடல். விரைவில் வெளியிடுகிறேன்.

இந்த லிங்கில் உள்ளது

http://www.eegarai.net/t27305-topic



ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 6:31 pm

kitcha wrote:
படம் : ரம்பையின் காதல்
வெளிவந்த வருடம் : 1956
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் : மருதகாசி
இசையமைத்தவர் : தெரியவில்லை

சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலேயே
இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே


நன்றி கிச்சா ! எழுதி கொண்டேன் !



திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Thank-you015
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 10, 2011 6:52 pm

இந்தப் ரம்பையின் காதல் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ஆர் பாப்பா.
பாடல்களின் வரிகள் தஞ்சை ராமையா தாஸ், மற்றும் அ.மருதகாசி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:09 pm

nadesmani wrote:இந்தப் ரம்பையின் காதல் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ஆர் பாப்பா.
பாடல்களின் வரிகள் தஞ்சை ராமையா தாஸ், மற்றும் அ.மருதகாசி


நன்றி மணி!



திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 7:12 pm

பெருமாள் புதியபதிவிடும்பொழுது உங்கள் முதல் பதிவையும் அதன் லிங்கயும் உங்கள் பதிவின் கீழ் இணைக்கலாமே அதன் மூலம் புதியதாக இதை படிப்பவர்கள் அதன் முந்தய பாகத்தயும் படிக்க உதவியாக இருக்குமே



ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:13 pm

balakarthik wrote:பெருமாள் புதியபதிவிடும்பொழுது உங்கள் முதல் பதிவையும் அதன் லிங்கயும் உங்கள் பதிவின் கீழ் இணைக்கலாமே அதன் மூலம் புதியதாக இதை படிப்பவர்கள் அதன் முந்தய பாகத்தயும் படிக்க உதவியாக இருக்குமே

நல்ல ஆலோசனை பாலா ! நிச்சயம் கடைபிடிக்கிறேன் !



திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 - Page 2 Thank-you015
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 09, 2021 7:52 pm


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

-


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக