புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி


   
   

Page 2 of 2 Previous  1, 2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 06, 2011 1:26 pm

First topic message reminder :

என் அலுவலகம் காலை 8 மணிக்கு தொடங்கும்.ஆனா நான் 7.50 க்கு வந்துடுவேன்.வந்ததும் ஒரு தடவை செய்தி தாள்களை வாசித்துவிட்டு வைப்பேன்.ஏனென்றால் 8 மணிக்கு பிறகு படிக்க நினைத்தாலும் செய்தி தாள் யார் கையில் இருக்கும் என்பது தெரியாது.

அது போல நேத்து நான் படிச்ச செய்தி தாள்கள் எல்லாத்துலயும் முக்கியமான செய்தி.கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூணு பேர் தற்கொலை செய்து கொண்டதுதான்.இங்க இருக்கற ராஸ் அல் கைமா என்ற இடத்தில் டிரைலர் லாரி கம்பெனி நடத்தி வந்த ஒருவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக அவர் வாங்கின கடனை அடைக்க முடியாமல் தன் ஆறு மாத கர்ப்பிணி மனைவி மற்றும் எட்டு வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மனைவி மற்றும் மகளோட பாஸ்போர்ட்டை கடன் கொடுத்த ஒருவன் பிடுங்கி வைத்து இருந்து இருக்கிறான்.

இதில் வேதனை என்ன என்றால் முதலில் தன் மகள் தூங்கியதும் ஒரு துணி மூலம் அவள் முகத்தை மூடிவிட்டு அவளை தூக்கில் ஏற்றி உள்ளார்.அவள் இறந்து விட்டாள் என்று தெரிந்த பின் கணவன்,மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளனர்.

அவர்கள் இறந்து ஐந்து நாள்கள் வரை யாருக்கும் தெரியவில்லை.ஆறாம் நாள் காலை அருகில் வசிப்பவர்கள் ஏதோ துர்நாற்றம் வருவதை கண்டு போலீஸிடம் புகார் தெரிவிக்க,அதன் பின் தான் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகினா நிலையில் கயிற்றில் தொங்கிய இவர்களை பார்த்துள்ளனர்.
உறவினர்கள் அனைவரிடமும் தான் எல்லா கடனையும் அடைத்து விட்டு இந்த ஓணத்திற்கு கேரளாவிற்கு வருவதாகவும் அங்கு வந்து செட்டில் ஆகி வேறு தொழில் பார்க்க போவதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை என்பது போலீஸ் தரப்பு ஸ்டேட்மெண்ட்.

இதை எதர்க்காக இங்கு பகிர்கிறேன் என்றால் எல்லாரும் வெளிநாடு,வெளிநாடு என்று ஆ என்று வாயை பிளந்து கொண்டு இருக்கிறோமே.ஆனால் ஒரு குடும்பமே இறந்து போய் ஆறு நாள்கள் கழித்து தான் மற்றவர்களுக்கு தெரிகிறது என்றால் இதை விட கொடுமை ஏதேனும் உண்டா? ஆசை ஆசையாக வளர்த்த தன் மகளை தன் கையாலேயே கொன்று தூக்கில் மாட்டும் கொடுமை எந்த தகப்பனுக்கும் வர கூடாது?அதை விட தன் மகள் தன் கண் முன்னே இறக்கும் கொடுமைய எந்த தாயும் அனுபவிக்க கூடாது.


இங்கு இருக்கும் நிலை நமது நாட்டை விட மோசமா இருக்கிறது.




என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Yஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Sஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Hஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 A

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 1:46 pm

நன்றி அக்கா... மிக கொடுமை சோகம்




என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 06, 2011 1:52 pm

நானும் Gulf News நாளிதலில் படித்தேன்.

மிகவும் கொடுமையானது, சோகமான நிகழ்வு, எதிரிக்கு கூட இது போல் நடக்க கூடாது.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 1:54 pm

எல்லா ஊரிலும் மனிதர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் போல !

வருத்தமான செய்தி என்பது மட்டுமல்ல மனித இனத்தின் மறுமுகத்தை விளக்குகிற செய்தி !

அதிர்ச்சி



என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 06, 2011 2:06 pm

சிவா wrote:எவ்வளவு வேதனையான முடிவை எடுத்துவிட்டார்கள். ஒரு குடும்பமே நிர்மூலமாகிவிட்டது. பணத்தினால் இதுபோல் எவ்வளவு குடும்பங்கள் அழிந்துவிடுகிறது.

சக்திக்கு மீறி செலவு செய்யக்கூடாது. அளவுக்கு அதிகமாக ஆசைபடக் கூடாது.

அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு பகிர்ந்ததற்கு நன்றி சுதா.
இதற்காக மட்டும் நான் இதை பதியவில்லை சிவா. நம் நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் ஒரு வித கற்பனையுடன் தான் இருக்கிறார்கள்.அவனுக்கென்னப்பா அவன் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டான் என்று பேசுபவர்கள் இந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்து கொண்டால் போதும்.வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அதை கொண்டு வா, இதை கொண்டு வா என்று பிடுங்காமல் இருந்தால் போதும்.ஏனென்றால் நாங்கள் இங்கு சம்பாதிக்கும் காலம் மிக குறைவு.இங்கு இருக்கும் நிறுவனங்கள் எப்போது போக சொல்லுகின்றன்வோ அப்போது செல்ல ரெடியா இருக்க வேண்டும்.அதனால எங்க எதிர்காலத்துக்கு நாங்க சேமித்து வைத்து ஆக வேண்டும்.40 வயதில் ஒருத்தர் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வருகிறார் என்றால் அவருக்கு அங்கு என்ன வேலை கிடைக்கும்?ஆக இங்கு இருக்கும் காலங்களில் பணத்தை சேமித்தால் தான் அவர் ஏதாச்சும் வேலைக்கோ,சொந்த தொழில் செய்தோ முன்னேறும் வரை ஓட்ட முடியும்.


இதே இவர்கள் நம் நாட்டில் இருந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா? கடன் அதிகமாகிறது என்று தெரிந்த உடனே தன் மனைவியையும்,மகளையும் நாட்டுக்கு அனுப்பி இருந்தால் அவர்களாச்சும் பிழைத்து இருப்பார்களே.
இன்னொரு விஷயமும் சொல்லணும்.இன்னிக்கு இங்க கணவன் மனைவியா ஒண்ணா இருக்கராங்க நாம நினைச்சுட்டு இருப்போம்.ஆனா உண்மையாக சொல்லனும்ன் என்றால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.இங்கு இருக்கும் பொருளாதார நிலைமைய சமாளிக்க இரண்டு பேரும் இரண்டு திசைகளில் ஓடுவதால் அமர்ந்து பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை.பிறகு எங்கு இருந்து கணவன்,மனைவிக்குள் அன்பு, காதல் என்று பேசுவதற்கு.


சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது



என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Yஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Sஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Hஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:08 pm

உதயசுதா wrote:
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது

உண்மை தான் அக்கா நன்றி நன்றி




என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 2:12 pm

உதயசுதா wrote:
இதற்காக மட்டும் நான் இதை பதியவில்லை சிவா. நம் நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் ஒரு வித கற்பனையுடன் தான் இருக்கிறார்கள்.அவனுக்கென்னப்பா அவன் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டான் என்று பேசுபவர்கள் இந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்து கொண்டால் போதும்.வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அதை கொண்டு வா, இதை கொண்டு வா என்று பிடுங்காமல் இருந்தால் போதும்.ஏனென்றால் நாங்கள் இங்கு சம்பாதிக்கும் காலம் மிக குறைவு.இங்கு இருக்கும் நிறுவனங்கள் எப்போது போக சொல்லுகின்றன்வோ அப்போது செல்ல ரெடியா இருக்க வேண்டும்.அதனால எங்க எதிர்காலத்துக்கு நாங்க சேமித்து வைத்து ஆக வேண்டும்.40 வயதில் ஒருத்தர் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வருகிறார் என்றால் அவருக்கு அங்கு என்ன வேலை கிடைக்கும்?ஆக இங்கு இருக்கும் காலங்களில் பணத்தை சேமித்தால் தான் அவர் ஏதாச்சும் வேலைக்கோ,சொந்த தொழில் செய்தோ முன்னேறும் வரை ஓட்ட முடியும்.


இதே இவர்கள் நம் நாட்டில் இருந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா? கடன் அதிகமாகிறது என்று தெரிந்த உடனே தன் மனைவியையும்,மகளையும் நாட்டுக்கு அனுப்பி இருந்தால் அவர்களாச்சும் பிழைத்து இருப்பார்களே.
இன்னொரு விஷயமும் சொல்லணும்.இன்னிக்கு இங்க கணவன் மனைவியா ஒண்ணா இருக்கராங்க நாம நினைச்சுட்டு இருப்போம்.ஆனா உண்மையாக சொல்லனும்ன் என்றால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.இங்கு இருக்கும் பொருளாதார நிலைமைய சமாளிக்க இரண்டு பேரும் இரண்டு திசைகளில் ஓடுவதால் அமர்ந்து பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை.பிறகு எங்கு இருந்து கணவன்,மனைவிக்குள் அன்பு, காதல் என்று பேசுவதற்கு.


சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது

உண்மை நிலையை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள் சுதா. ஆனால் புரிந்து கொள்ளத்தான் ஆளில்லை. என் சித்தி மகனை இங்கு வர வேண்டாம் என்று எத்தனையோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் என்னையும் மீறி இங்கு அனுப்பிவிட்டு இன்று என்னிடம் அவனுக்கு உதவி செய்யக் கோரி என்னைத் துன்புறுத்துகிறார்கள்.



என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 2:18 pm

சிவா wrote:
உதயசுதா wrote:

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது

உண்மை நிலையை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள் சுதா. ஆனால் புரிந்து கொள்ளத்தான் ஆளில்லை. என் சித்தி மகனை இங்கு வர வேண்டாம் என்று எத்தனையோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் என்னையும் மீறி இங்கு அனுப்பிவிட்டு இன்று என்னிடம் அவனுக்கு உதவி செய்யக் கோரி என்னைத் துன்புறுத்துகிறார்கள்.


ஊரில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு சூழ்நிலை புரியபோவது இல்லை ...ஏதோ பண மரம் அதில் உலுக்கினால் பணம் கொட்டும் என்றே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் ..எவ்வளவு பண மன உடல் கஷ்டங்கள் அனுபவிக்கிறார்கள் என்பது புரியவைகக்வும் முடியாது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 06, 2011 2:25 pm

ரொம்ப கொடுமை சோகம் சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Sep 06, 2011 2:26 pm

என்னதான் நாம் பணம் பணம் என்று அழைந்தாலும் இறக்கும்போது நாம் அணிந்திருக்கும் துணிக்கூட நமக்கு சொந்தமில்லை என்பதை யாரும் மறுக்க இயலாது.பணம் என்பதை பணமாக நினைக்காதிருந்தால் அது கலரூட்டப்பட்ட காகிதமே.பணத்தை நாம் ஆட்சி செய்வது போக என்று பணம் நம்மை ஆட்சிசெய்யத் தொடங்கியதோ அன்றே பணம் என்பது பொணம் தின்னும் கழுகாக மாறிவிட்டது என்றுதான் அர்த்தம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக