புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
என் அலுவலகம் காலை 8 மணிக்கு தொடங்கும்.ஆனா நான் 7.50 க்கு வந்துடுவேன்.வந்ததும் ஒரு தடவை செய்தி தாள்களை வாசித்துவிட்டு வைப்பேன்.ஏனென்றால் 8 மணிக்கு பிறகு படிக்க நினைத்தாலும் செய்தி தாள் யார் கையில் இருக்கும் என்பது தெரியாது.
அது போல நேத்து நான் படிச்ச செய்தி தாள்கள் எல்லாத்துலயும் முக்கியமான செய்தி.கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூணு பேர் தற்கொலை செய்து கொண்டதுதான்.இங்க இருக்கற ராஸ் அல் கைமா என்ற இடத்தில் டிரைலர் லாரி கம்பெனி நடத்தி வந்த ஒருவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக அவர் வாங்கின கடனை அடைக்க முடியாமல் தன் ஆறு மாத கர்ப்பிணி மனைவி மற்றும் எட்டு வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மனைவி மற்றும் மகளோட பாஸ்போர்ட்டை கடன் கொடுத்த ஒருவன் பிடுங்கி வைத்து இருந்து இருக்கிறான்.
இதில் வேதனை என்ன என்றால் முதலில் தன் மகள் தூங்கியதும் ஒரு துணி மூலம் அவள் முகத்தை மூடிவிட்டு அவளை தூக்கில் ஏற்றி உள்ளார்.அவள் இறந்து விட்டாள் என்று தெரிந்த பின் கணவன்,மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளனர்.
அவர்கள் இறந்து ஐந்து நாள்கள் வரை யாருக்கும் தெரியவில்லை.ஆறாம் நாள் காலை அருகில் வசிப்பவர்கள் ஏதோ துர்நாற்றம் வருவதை கண்டு போலீஸிடம் புகார் தெரிவிக்க,அதன் பின் தான் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகினா நிலையில் கயிற்றில் தொங்கிய இவர்களை பார்த்துள்ளனர்.
உறவினர்கள் அனைவரிடமும் தான் எல்லா கடனையும் அடைத்து விட்டு இந்த ஓணத்திற்கு கேரளாவிற்கு வருவதாகவும் அங்கு வந்து செட்டில் ஆகி வேறு தொழில் பார்க்க போவதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை என்பது போலீஸ் தரப்பு ஸ்டேட்மெண்ட்.
இதை எதர்க்காக இங்கு பகிர்கிறேன் என்றால் எல்லாரும் வெளிநாடு,வெளிநாடு என்று ஆ என்று வாயை பிளந்து கொண்டு இருக்கிறோமே.ஆனால் ஒரு குடும்பமே இறந்து போய் ஆறு நாள்கள் கழித்து தான் மற்றவர்களுக்கு தெரிகிறது என்றால் இதை விட கொடுமை ஏதேனும் உண்டா? ஆசை ஆசையாக வளர்த்த தன் மகளை தன் கையாலேயே கொன்று தூக்கில் மாட்டும் கொடுமை எந்த தகப்பனுக்கும் வர கூடாது?அதை விட தன் மகள் தன் கண் முன்னே இறக்கும் கொடுமைய எந்த தாயும் அனுபவிக்க கூடாது.
இங்கு இருக்கும் நிலை நமது நாட்டை விட மோசமா இருக்கிறது.
என் அலுவலகம் காலை 8 மணிக்கு தொடங்கும்.ஆனா நான் 7.50 க்கு வந்துடுவேன்.வந்ததும் ஒரு தடவை செய்தி தாள்களை வாசித்துவிட்டு வைப்பேன்.ஏனென்றால் 8 மணிக்கு பிறகு படிக்க நினைத்தாலும் செய்தி தாள் யார் கையில் இருக்கும் என்பது தெரியாது.
அது போல நேத்து நான் படிச்ச செய்தி தாள்கள் எல்லாத்துலயும் முக்கியமான செய்தி.கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூணு பேர் தற்கொலை செய்து கொண்டதுதான்.இங்க இருக்கற ராஸ் அல் கைமா என்ற இடத்தில் டிரைலர் லாரி கம்பெனி நடத்தி வந்த ஒருவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக அவர் வாங்கின கடனை அடைக்க முடியாமல் தன் ஆறு மாத கர்ப்பிணி மனைவி மற்றும் எட்டு வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மனைவி மற்றும் மகளோட பாஸ்போர்ட்டை கடன் கொடுத்த ஒருவன் பிடுங்கி வைத்து இருந்து இருக்கிறான்.
இதில் வேதனை என்ன என்றால் முதலில் தன் மகள் தூங்கியதும் ஒரு துணி மூலம் அவள் முகத்தை மூடிவிட்டு அவளை தூக்கில் ஏற்றி உள்ளார்.அவள் இறந்து விட்டாள் என்று தெரிந்த பின் கணவன்,மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளனர்.
அவர்கள் இறந்து ஐந்து நாள்கள் வரை யாருக்கும் தெரியவில்லை.ஆறாம் நாள் காலை அருகில் வசிப்பவர்கள் ஏதோ துர்நாற்றம் வருவதை கண்டு போலீஸிடம் புகார் தெரிவிக்க,அதன் பின் தான் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகினா நிலையில் கயிற்றில் தொங்கிய இவர்களை பார்த்துள்ளனர்.
உறவினர்கள் அனைவரிடமும் தான் எல்லா கடனையும் அடைத்து விட்டு இந்த ஓணத்திற்கு கேரளாவிற்கு வருவதாகவும் அங்கு வந்து செட்டில் ஆகி வேறு தொழில் பார்க்க போவதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை என்பது போலீஸ் தரப்பு ஸ்டேட்மெண்ட்.
இதை எதர்க்காக இங்கு பகிர்கிறேன் என்றால் எல்லாரும் வெளிநாடு,வெளிநாடு என்று ஆ என்று வாயை பிளந்து கொண்டு இருக்கிறோமே.ஆனால் ஒரு குடும்பமே இறந்து போய் ஆறு நாள்கள் கழித்து தான் மற்றவர்களுக்கு தெரிகிறது என்றால் இதை விட கொடுமை ஏதேனும் உண்டா? ஆசை ஆசையாக வளர்த்த தன் மகளை தன் கையாலேயே கொன்று தூக்கில் மாட்டும் கொடுமை எந்த தகப்பனுக்கும் வர கூடாது?அதை விட தன் மகள் தன் கண் முன்னே இறக்கும் கொடுமைய எந்த தாயும் அனுபவிக்க கூடாது.
இங்கு இருக்கும் நிலை நமது நாட்டை விட மோசமா இருக்கிறது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி அக்கா... மிக கொடுமை
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நானும் Gulf News நாளிதலில் படித்தேன்.
மிகவும் கொடுமையானது, சோகமான நிகழ்வு, எதிரிக்கு கூட இது போல் நடக்க கூடாது.
மிகவும் கொடுமையானது, சோகமான நிகழ்வு, எதிரிக்கு கூட இது போல் நடக்க கூடாது.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
எல்லா ஊரிலும் மனிதர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் போல !
வருத்தமான செய்தி என்பது மட்டுமல்ல மனித இனத்தின் மறுமுகத்தை விளக்குகிற செய்தி !
வருத்தமான செய்தி என்பது மட்டுமல்ல மனித இனத்தின் மறுமுகத்தை விளக்குகிற செய்தி !
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதற்காக மட்டும் நான் இதை பதியவில்லை சிவா. நம் நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் ஒரு வித கற்பனையுடன் தான் இருக்கிறார்கள்.அவனுக்கென்னப்பா அவன் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டான் என்று பேசுபவர்கள் இந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்து கொண்டால் போதும்.வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அதை கொண்டு வா, இதை கொண்டு வா என்று பிடுங்காமல் இருந்தால் போதும்.ஏனென்றால் நாங்கள் இங்கு சம்பாதிக்கும் காலம் மிக குறைவு.இங்கு இருக்கும் நிறுவனங்கள் எப்போது போக சொல்லுகின்றன்வோ அப்போது செல்ல ரெடியா இருக்க வேண்டும்.அதனால எங்க எதிர்காலத்துக்கு நாங்க சேமித்து வைத்து ஆக வேண்டும்.40 வயதில் ஒருத்தர் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வருகிறார் என்றால் அவருக்கு அங்கு என்ன வேலை கிடைக்கும்?ஆக இங்கு இருக்கும் காலங்களில் பணத்தை சேமித்தால் தான் அவர் ஏதாச்சும் வேலைக்கோ,சொந்த தொழில் செய்தோ முன்னேறும் வரை ஓட்ட முடியும்.சிவா wrote:எவ்வளவு வேதனையான முடிவை எடுத்துவிட்டார்கள். ஒரு குடும்பமே நிர்மூலமாகிவிட்டது. பணத்தினால் இதுபோல் எவ்வளவு குடும்பங்கள் அழிந்துவிடுகிறது.
சக்திக்கு மீறி செலவு செய்யக்கூடாது. அளவுக்கு அதிகமாக ஆசைபடக் கூடாது.
அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு பகிர்ந்ததற்கு நன்றி சுதா.
இதே இவர்கள் நம் நாட்டில் இருந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா? கடன் அதிகமாகிறது என்று தெரிந்த உடனே தன் மனைவியையும்,மகளையும் நாட்டுக்கு அனுப்பி இருந்தால் அவர்களாச்சும் பிழைத்து இருப்பார்களே.
இன்னொரு விஷயமும் சொல்லணும்.இன்னிக்கு இங்க கணவன் மனைவியா ஒண்ணா இருக்கராங்க நாம நினைச்சுட்டு இருப்போம்.ஆனா உண்மையாக சொல்லனும்ன் என்றால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.இங்கு இருக்கும் பொருளாதார நிலைமைய சமாளிக்க இரண்டு பேரும் இரண்டு திசைகளில் ஓடுவதால் அமர்ந்து பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை.பிறகு எங்கு இருந்து கணவன்,மனைவிக்குள் அன்பு, காதல் என்று பேசுவதற்கு.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது
உண்மை தான் அக்கா
உதயசுதா wrote:
இதற்காக மட்டும் நான் இதை பதியவில்லை சிவா. நம் நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் ஒரு வித கற்பனையுடன் தான் இருக்கிறார்கள்.அவனுக்கென்னப்பா அவன் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டான் என்று பேசுபவர்கள் இந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்து கொண்டால் போதும்.வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அதை கொண்டு வா, இதை கொண்டு வா என்று பிடுங்காமல் இருந்தால் போதும்.ஏனென்றால் நாங்கள் இங்கு சம்பாதிக்கும் காலம் மிக குறைவு.இங்கு இருக்கும் நிறுவனங்கள் எப்போது போக சொல்லுகின்றன்வோ அப்போது செல்ல ரெடியா இருக்க வேண்டும்.அதனால எங்க எதிர்காலத்துக்கு நாங்க சேமித்து வைத்து ஆக வேண்டும்.40 வயதில் ஒருத்தர் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வருகிறார் என்றால் அவருக்கு அங்கு என்ன வேலை கிடைக்கும்?ஆக இங்கு இருக்கும் காலங்களில் பணத்தை சேமித்தால் தான் அவர் ஏதாச்சும் வேலைக்கோ,சொந்த தொழில் செய்தோ முன்னேறும் வரை ஓட்ட முடியும்.
இதே இவர்கள் நம் நாட்டில் இருந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா? கடன் அதிகமாகிறது என்று தெரிந்த உடனே தன் மனைவியையும்,மகளையும் நாட்டுக்கு அனுப்பி இருந்தால் அவர்களாச்சும் பிழைத்து இருப்பார்களே.
இன்னொரு விஷயமும் சொல்லணும்.இன்னிக்கு இங்க கணவன் மனைவியா ஒண்ணா இருக்கராங்க நாம நினைச்சுட்டு இருப்போம்.ஆனா உண்மையாக சொல்லனும்ன் என்றால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.இங்கு இருக்கும் பொருளாதார நிலைமைய சமாளிக்க இரண்டு பேரும் இரண்டு திசைகளில் ஓடுவதால் அமர்ந்து பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை.பிறகு எங்கு இருந்து கணவன்,மனைவிக்குள் அன்பு, காதல் என்று பேசுவதற்கு.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது
உண்மை நிலையை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள் சுதா. ஆனால் புரிந்து கொள்ளத்தான் ஆளில்லை. என் சித்தி மகனை இங்கு வர வேண்டாம் என்று எத்தனையோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் என்னையும் மீறி இங்கு அனுப்பிவிட்டு இன்று என்னிடம் அவனுக்கு உதவி செய்யக் கோரி என்னைத் துன்புறுத்துகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:உதயசுதா wrote:
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது
உண்மை நிலையை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள் சுதா. ஆனால் புரிந்து கொள்ளத்தான் ஆளில்லை. என் சித்தி மகனை இங்கு வர வேண்டாம் என்று எத்தனையோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் என்னையும் மீறி இங்கு அனுப்பிவிட்டு இன்று என்னிடம் அவனுக்கு உதவி செய்யக் கோரி என்னைத் துன்புறுத்துகிறார்கள்.
ஊரில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு சூழ்நிலை புரியபோவது இல்லை ...ஏதோ பண மரம் அதில் உலுக்கினால் பணம் கொட்டும் என்றே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் ..எவ்வளவு பண மன உடல் கஷ்டங்கள் அனுபவிக்கிறார்கள் என்பது புரியவைகக்வும் முடியாது
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
என்னதான் நாம் பணம் பணம் என்று அழைந்தாலும் இறக்கும்போது நாம் அணிந்திருக்கும் துணிக்கூட நமக்கு சொந்தமில்லை என்பதை யாரும் மறுக்க இயலாது.பணம் என்பதை பணமாக நினைக்காதிருந்தால் அது கலரூட்டப்பட்ட காகிதமே.பணத்தை நாம் ஆட்சி செய்வது போக என்று பணம் நம்மை ஆட்சிசெய்யத் தொடங்கியதோ அன்றே பணம் என்பது பொணம் தின்னும் கழுகாக மாறிவிட்டது என்றுதான் அர்த்தம்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|