புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
96 Posts - 49%
heezulia
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
7 Posts - 4%
prajai
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
3 Posts - 2%
Barushree
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
223 Posts - 52%
heezulia
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
16 Posts - 4%
prajai
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
2 Posts - 0%
Barushree
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_m10சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 2:51 pm

புதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன்?

ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர். ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும் போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்றுவிடும். இதனை நீர் வலம் விடுதல் என்று கூறுவர்.

பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர்.

புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும் காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள், சில கெட்ட சக்திகள், கண் திருஷ்டி உள்ளிட்டவையும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது.

இதேபோல் வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் கண் திருஷ்டி இருக்கும் என்பதால் அந்த குழந்தை முதன் முதலாக தந்தை வீட்டிற்கு வரும் போது ஆரத்தி எடுக்கின்றனர். இதனை கவுரவிக்கும் விதமாகவும் கருதலாம்.

ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் நீர், நெருப்பு (கற்பூரம்), இலை (வெற்றிலை) ஆகியவற்றுக்கு எந்த தீய சக்தியையும் விரட்டும் ஆற்றல் உண்டு. திலகம் இடும் பழக்கமும் சங்க காலம் முதலே இருந்து வந்தததும் குறிப்பிடத்தக்கது.




ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 05, 2011 2:53 pm

என்னைக்குண்ணே கல்யாணம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 2:53 pm

மாலை நேரத்தில் பிறருக்கு பணம், நகை வழங்கக் கூடாது எனக் கூறுவது சரியா?

அந்திவேளை, சந்திவேளையில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளனர். இதில் அந்திவேளை என்பது உச்சி வெயில் காலம்; சந்திவேளை என்பது பகலும், இரவும் சந்திக்கும் மாலை/காலை நேரம்.

பொதுவாக இரவும், பகலும் இணையக் கூடிய காலத்தில் உடலியல் கூற்றுப்படி பிராண வாயு வெளிப்படுத்தும் விதம், உள்வாங்கும் விதத்தில் இருக்கும் என்பதால் மனம் நிலையாக இருக்காது. எனவே அந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டால் இழப்புகள் ஏற்படும் என்ற காரணத்தை மனதில் கொண்டே முன்னோர்கள் சில விதிமுறைகளை வகுத்தனர்.

குறிப்பாக, மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மண்ணெண்ணை விளக்குகளின் உதவியுடன் முன்னோர்கள் செயல்பட்டனர். எனவே இரவு நேரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்வதல் பல சிக்கல் ஏற்பட்டது. எவ்வளவு கொடுத்தோம் என்பதிலும் உறுதியற்ற நிலை இருந்திருக்கலாம்.

தற்போது மின்சார வசதி உலகம் முழுவதும் இருந்தாலும், மாலை 5.45 முதல் 6.30 மணி வரையிலான கால கட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பது, பணம் கொடுப்பது, வாங்குவது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்ல பலனளிக்கும்.

இங்கே பணம் கொடுப்பது என்று நான் குறிப்பிட்டது ரூ.50, 100 கடனாக வழங்குவதை அல்ல. மாறாக பல ஆயிரங்களை முதலீடு செய்வதையும், கடனாக வழங்குவதையும், முன்பணமாக வழங்குவதையும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதையும் தவிர்க்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் கூறியுள்ளேன்.

ஒரு சிலர் அந்தக் குறிப்பிட்ட நேரத்தை தவற விட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் எனக் கூறலாம். அதுபோன்ற சமயத்தில் இனிப்பு அல்லது வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அல்லது கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்ளலாம்.




ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 05, 2011 2:54 pm

நன்றி தல தகவலுக்கு...
பாலா உனக்கு எப்படி இப்படி திடீர்ன்னு ஜானோதயம் பொறந்துச்சு?




சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 2:55 pm

“ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?

நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.

பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.

ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.




ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 05, 2011 2:56 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி தல தகவலுக்கு...
பாலா உனக்கு எப்படி இப்படி திடீர்ன்னு ஜானோதயம் பொறந்துச்சு?

போனவாட்டீ அவர் பர்சை நீ அடிச்சதுலேர்ந்து

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 2:57 pm

அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா?

ஆழ்மனதில் (நனவிழி மனம்) உள்ள நிறைவேறாத ஆசைகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் எண்ணங்களே கனவுகளாக வெளிப்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜோதிட ரீதியாக அதிகாலை என்பது சுக்ரோதய காலகட்டம் என்று கூறப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அதீத ஆற்றல் கிடைக்கும். அதிகாலை 3.40 முதல் சூரிய உதயம் வரையிலான காலத்தில் சுக்கிரனின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம். இதனை பிரம்ம முகூர்த்தம் என்றும் கூறுவர்.

பிரம்ம முகூர்த்தத்தில் எந்தக் காரியத்தையும் துவக்கலாம்; அதற்கு நாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்று முன்னோர்கள் கூறுவர்.

காமசூத்திர நூல்களிலும் இந்தக் காலகட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம முகூர்த்த காலத்தில் உருவாகும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக, அறிவு நிறைந்தவர்களாக இருப்பர் எனக் கூறப்பட்டுள்ளது.

கனவுகளைப் பொறுத்தவரை சுக்கிரன் ஆதிக்க காலமான பிரம்ம முகூர்த்தத்தில் காணக் கூடிய கனவுகள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நல்ல கனவு, கெட்ட கனவு என இரண்டுக்குமே இது பொருந்தும்.




ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 2:58 pm

maniajith007 wrote:என்னைக்குண்ணே கல்யாணம்

கூடிய விரைவில் கட்டாயம் ஒருமுறை மட்டுமே ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 3:00 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி தல தகவலுக்கு...
பாலா உனக்கு எப்படி இப்படி திடீர்ன்னு ஜானோதயம் பொறந்துச்சு?

எப்படி வந்துச்சு எதுக்கு வந்துச்சுனு தெரியல ஆனா வரக்கூடாத நேரத்துல ஏடாகூடமா வந்துருசு



ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 05, 2011 3:02 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:நன்றி தல தகவலுக்கு...
பாலா உனக்கு எப்படி இப்படி திடீர்ன்னு ஜானோதயம் பொறந்துச்சு?

போனவாட்டீ அவர் பர்சை நீ அடிச்சதுலேர்ந்து

வட போச்சே அதிர்ச்சி அதிர்ச்சி




சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக