புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_m10இருக்கும்  மனிதா.....! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருக்கும் மனிதா.....!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 11:29 am

First topic message reminder :

இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!

தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!

பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!





ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 12:05 pm

ஹிஷாலீ wrote:
Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?

பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.

ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.

பார் இதற்க்கு இன்னொரு அர்த்தம் உள்ளது (பார் என்றால் பறந்து விரிந்த உலகம் )

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 12:09 pm

ஹிஷாலீ wrote:
Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?

பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.

ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.

விமர்சனங்களை பரிசாக ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ளும் உங்கள் மனம் இனி மேன்மேலும் கவிபடைத்து எண்ணற்ற புகழுக்கும் பெருமைக்கும் உள்ளாகும் என மனமார வாழ்த்துகிறேன்.

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 12:12 pm

ஹிஷாலீ wrote:
ஹிஷாலீ wrote:
Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?

பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.

ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.

பார் இதற்கு இன்னொரு அர்த்தம் உள்ளது (பார் என்றால் பறந்து விரிந்த உலகம் )

இரண்டும் ஒன்றுதான் ஹிஷாலீ. அன்னை என்றால் என்ன அன்பான அன்னை என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான். பறந்து விரிந்த என்பது உலகத்தின் ஒரு பரிமாண வரையறையை காட்டுகிறது, ஆனால் பொருள் ஒன்றுதான்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 12:13 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!


தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!

பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!

எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ஹிஷாலீ...
கவிதை எழுதுவது சாதாரண விஷயம் அல்ல..அது அனைவருக்குமே கிடைத்து விடாது...
எழுதுபவரை ஊக்கபடுத்தவே இந்த பின்னூட்டங்கள் .... இந்த கருத்துக்கள் உங்களுக்கு மேலும் சிறந்த கவிதைகளை படைக்க உதவும் என்ற நம்பிக்கயில் அனைவரின் கவிதைகளும் தவறாமல் படிக்கிறேன்....பிரதி எடுத்தும் கொள்கிறேன்....அர்த்தம் புரியாமல் பின்னூட்டங்கள் இட மாட்டேன்....புரியவில்லை என்றாள் நான் அர்த்தம் கேட்டு தெரிந்தும் கொள்வேன்...அப்போது தான் படித்து திருப்தி எனக்கு இருக்கும்.....கவிதைகளை மதிக்கணும், கவிஞர்களையும் மதிக்கணும்... பாராட்டுக்கள் ஹிஷாலீ,,,,,



ஆம் உமா மிகவும் சரியாக சொன்னேர்கள், புரியும் படி எழுதினால் தான் கவிதை முற்று பெரும், மற்றவர் கேக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதும் கவிதை எழுதுபவர்களின் கடமை, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் .
தங்களை எனக்கு மிகவும் ரெம்ப பிடிக்கும், அதை சொல்ல வார்த்தையே இல்லை உமா ! பொய் சொல்லவில்லை தாங்கள் இடும் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது, சில நேரங்களில் என்னால் இப்படி முடியவில்லையேனு வருத்தபட்டுள்ளேன், காரணம் எனது வேலை அப்படி, அதுவும் போக இங்கே கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் என்னால் மூளுமையாக ஈகரையில் செயல் பட முடியாமல் போகிறது, திருட்டு பூனைபோல் செயல்படுகிறேன் அதானால் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுகிறதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 12:19 pm

ஹிஷாலீ wrote:
ஆம் உமா மிகவும் சரியாக சொன்னேர்கள், புரியும் படி எழுதினால் தான் கவிதை முற்று பெரும், மற்றவர் கேக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதும் கவிதை எழுதுபவர்களின் கடமை, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் .
தங்களை எனக்கு மிகவும் ரெம்ப பிடிக்கும், அதை சொல்ல வார்த்தையே இல்லை உமா ! பொய் சொல்லவில்லை தாங்கள் இடும் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது, சில நேரங்களில் என்னால் இப்படி முடியவில்லையேனு வருத்தபட்டுள்ளேன், காரணம் எனது வேலை அப்படி, அதுவும் போக இங்கே கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் என்னால் மூளுமையாக ஈகரையில் செயல் பட முடியாமல் போகிறது, திருட்டு புனைபோல் செயல்படுகிறேன் அதானால் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுகிறதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.

என் நிலையும் அதுவே...எனக்கு கவிதைகள் கொஞ்ச எழுத தெரியும் ...ஆனால், அதை வெளி படுத்த முடியவில்லை...
அதில் மட்டுமே சிந்தனை வைத்தால் நிச்சயம் எழுதலாம்...நானே வேலை செய்து கொண்டே ஈகரையில் பதிவுகளை பார்க்கிறேன்...படிக்கவும், பிநூட்டம் இடவும் தான் நேரம் இருக்கே, தவிர எழுத முடியவில்லை..
யாரும் இங்கே பதிவுக்காக பின்னூட்டங்கள் அளிப்பதில்லை....அனைவருமே வேலை, குடும்பம் என்று அனைத்துமே உள்ளவர்கள் தானே....இருந்தும் இங்கே இருப்பது மனதிர்க்கு மகிச்சியை தரும்...ஈகரை உறவுகள் அனைவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்...

நானும் திருட்டுத்தனமாக தான் ஈகரையில் வந்து போகிறேன்...என் எம்‌டி அமெரிக்க சென்று விட்டார்...ஒரு வாரம் தொடர்ந்து வருவேன்...அடுத்து வாரம் எப்படி இருக்குமோ..தெரியவில்லை....

உங்களுக்கு நேரம் கிடைக்கையில் மற்றவரின் கவிதைகளை படியுங்க...சிறந்த கவிதைகள் நிறைய இருக்கு...மிஸ் பண்ணமா படிங்க... என்னை பிடித்து இருக்குன்னு சொன்னீங்களே,,,மிக்க நன்றி...எனக்கு இங்கே நிறைய தோழிகள், அண்ணன்கள், தங்கைகள், தம்பிகள், ஒரு அம்மா எல்லாருமே இருக்கீங்க....மிக்க மகிச்சி....

தொடருங்க தோழி...
வாழ்த்துகள்......
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 12:28 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
ஆம் உமா மிகவும் சரியாக சொன்னேர்கள், புரியும் படி எழுதினால் தான் கவிதை முற்று பெரும், மற்றவர் கேக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதும் கவிதை எழுதுபவர்களின் கடமை, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் .
தங்களை எனக்கு மிகவும் ரெம்ப பிடிக்கும், அதை சொல்ல வார்த்தையே இல்லை உமா ! பொய் சொல்லவில்லை தாங்கள் இடும் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது, சில நேரங்களில் என்னால் இப்படி முடியவில்லையேனு வருத்தபட்டுள்ளேன், காரணம் எனது வேலை அப்படி, அதுவும் போக இங்கே கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் என்னால் மூளுமையாக ஈகரையில் செயல் பட முடியாமல் போகிறது, திருட்டு புனைபோல் செயல்படுகிறேன் அதானால் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுகிறதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.

என் நிலையும் அதுவே...எனக்கு கவிதைகள் கொஞ்ச எழுத தெரியும் ...ஆனால், அதை வெளி படுத்த முடியவில்லை...
அதில் மட்டுமே சிந்தனை வைத்தால் நிச்சயம் எழுதலாம்...நானே வேலை செய்து கொண்டே ஈகரையில் பதிவுகளை பார்க்கிறேன்...படிக்கவும், பிநூட்டம் இடவும் தான் நேரம் இருக்கே, தவிர எழுத முடியவில்லை..
யாரும் இங்கே பதிவுக்காக பின்னூட்டங்கள் அளிப்பதில்லை....அனைவருமே வேலை, குடும்பம் என்று அனைத்துமே உள்ளவர்கள் தானே....இருந்தும் இங்கே இருப்பது மனதிர்க்கு மகிச்சியை தரும்...ஈகரை உறவுகள் அனைவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்...

நானும் திருட்டுத்தனமாக தான் ஈகரையில் வந்து போகிறேன்...என் எம்‌டி அமெரிக்க சென்று விட்டார்...ஒரு வாரம் தொடர்ந்து வருவேன்...அடுத்து வாரம் எப்படி இருக்குமோ..தெரியவில்லை....

உங்களுக்கு நேரம் கிடைக்கையில் மற்றவரின் கவிதைகளை படியுங்க...சிறந்த கவிதைகள் நிறைய இருக்கு...மிஸ் பண்ணமா படிங்க... என்னை பிடித்து இருக்குன்னு சொன்னீங்களே,,,மிக்க நன்றி...எனக்கு இங்கே நிறைய தோழிகள், அண்ணன்கள், தங்கைகள், தம்பிகள், ஒரு அம்மா எல்லாருமே இருக்கீங்க....மிக்க மகிச்சி....

தொடருங்க தோழி...
வாழ்த்துகள்......
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கண்டிப்பாக நான் முயற்சி செய்கிறேன்,

T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Wed Aug 31, 2011 12:30 pm

ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!

தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!

பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!



கவிதை அருமை. வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 12:34 pm

T.PUSHPA wrote:
ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!

தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!

பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!



கவிதை அருமை. வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழியே!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக