புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
83 Posts - 55%
heezulia
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமற்ற அதேநாள்....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 31, 2011 12:52 pm

அர்த்தமற்ற அதேநாள்.... 19826
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை

விதியின் வரைவில்
தேடல்களின் தொடர்களோடு
துறவறம் தீராத சுமைகளின்னும்
கனமாய்க் கனக்கிறது

உயிரான உறவுகளின்
பிரிவின் வலிகளோடு
துன்பம் தீராத நோய்களின்னும்
மருந்துகளற்று எரிகிறது

அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது

நிமிடங்களின் நகர்வுகளில்
காத்திருப்பின் காதல்களோடு
இன்பத்தின் தேடல்களின்னும்
அடைந்திடாது திண்டாடுகிறது

நாற்புற சுவர்களின் நடுவில்
சிறைப்பட்ட வாழ்வோடு
மடிகணனியின் துணையின்னும்
நிஜமாய்த் தெரிகிறது

மனம் வருடும் மழலையின்
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
சொக்கித் தவிப்பதின்னும்
சுடராய் ஒளிர்கிறது

ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது

உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது

இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது

மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது




நேசமுடன் ஹாசிம்
அர்த்தமற்ற அதேநாள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 12:55 pm

வாருங்க ஹாசிம்...மீண்டும் உங்கள் கவிதையை படிப்பதில் மகிழ்ச்சி....

தனிமையின் கொடுமையை சோகத்துடன் உணர்த்தி உள்ளது வரிகள்...

ஆழும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது

இது அழும் தானே...இல்லை ஆழும் என்பதற்க்கு அர்த்தம் உள்ளதா...
தவறாக நினைக்க வேண்டாம்...

அனைத்து வரிகளுமே தெளிவாக உள்ளது ஹாசிம்...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

தாங்கள் நலம்தானே....
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 31, 2011 1:01 pm

மிக்க நன்றி உமா ஆளும் என்பதுதான் அது ஆட்சி என்பதை குறிப்பதற்கு பாவித்தேன் அதில் ளு வந்திருக்க வேண்டும் கவனித்திருக்கவில்லை மிக்க நன்றி

காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது

நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா



நேசமுடன் ஹாசிம்
அர்த்தமற்ற அதேநாள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 1:05 pm

ஹாசிம் wrote:மிக்க நன்றி உமா ஆளும் என்பதுதான் அது ஆட்சி என்பதை குறிப்பதற்கு பாவித்தேன் அதில் ளு வந்திருக்க வேண்டும் கவனித்திருக்கவில்லை மிக்க நன்றி

காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது

நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா

சரிங்க அண்ணா...இருவருமே நலம் அண்ணா....
ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி அண்ணா....
கவிதைகள் எழுத நேரம் இல்லயா.... கவிதைகளே காணோமே...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 31, 2011 1:08 pm

உமா wrote:
ஹாசிம் wrote:மிக்க நன்றி உமா ஆளும் என்பதுதான் அது ஆட்சி என்பதை குறிப்பதற்கு பாவித்தேன் அதில் ளு வந்திருக்க வேண்டும் கவனித்திருக்கவில்லை மிக்க நன்றி

காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது

நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா

சரிங்க அண்ணா...இருவருமே நலம் அண்ணா....
ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி அண்ணா....
கவிதைகள் எழுத நேரம் இல்லயா.... கவிதைகளே காணோமே...

சில சமயம் எழுதுவதுண்டு வேலை அதிகம் காரியாலயத்தில் பதவி மாற்றம் கொஞ்சம் அதிக சிரத்தை வேலைக்குத் தருகிறது கண்டிப்பாக பகிர்கிறேன்



நேசமுடன் ஹாசிம்
அர்த்தமற்ற அதேநாள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 1:10 pm

ஹாசிம் wrote:
சில சமயம் எழுதுவதுண்டு வேலை அதிகம் காரியாலயத்தில் பதவி மாற்றம் கொஞ்சம் அதிக சிரத்தை வேலைக்குத் தருகிறது கண்டிப்பாக பகிர்கிறேன்

காத்திருக்கிறேன் அண்ணா....
ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Aug 31, 2011 1:29 pm

அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது

ஹாசிம் உங்களுக்கே உரித்தான கவிதைநடை....வெகு அழகு.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 31, 2011 1:33 pm

Kaa Na Kalyanasundaram wrote:அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது

ஹாசிம் உங்களுக்கே உரித்தான கவிதைநடை....வெகு அழகு.

மிக்க நன்றி கவிஞரே நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
அர்த்தமற்ற அதேநாள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Aug 31, 2011 4:50 pm

உங்கள் கவிதை மிகவும் அருமை. சோகம் மிகு வரிகள், ஆறுதல் கூறுவதற்கு முன் ஒரு அறிவுரை கூறுகிறேன், உங்கள் சோகத்திநின்று நீங்கள் வெளிவர வேண்டுமானால் உங்கள் மனதை உள்ளிருந்து பார்க்காமல் வெளியில் இருந்து பாருங்கள். ஹாசிம் என்பவரை ஒரு வெளியாளாய் நினைந்து பாருங்கள் உங்கள் பிரச்சனைகள், தீர்வுகள், மாறுதல்கள் அனைத்தும் உங்களுக்கு குழப்பமின்றி தெளிவாக புரியவரும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக