புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_m10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_m10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_m10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_m10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_m10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_m10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_m10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_m10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_m10சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 1:04 am

சென்னை:மறைமலை நகர் - திருப்போரூர் பகுதிகளுக்கிடையே உலகத் தரத்திலான புதிய நகரம் வளர, வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என, சட்டசபையில் அரசு தெரிவித்துள்ளது.சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்:
வண்டலூர் - கேளம்பாக்கம் அருகில், ஜி.எஸ்.டி., சாலைக்கும் கிழக்குக் கடற்கரை சாலைக்கும் இடைப்பட்ட பகுதி, எந்த முழுமை திட்டமோ, நீண்டகால திட்டமோ இல்லாமல் நகர்ப்பகுதியாக வளர்ந்து வருகிறது.எதிர்காலத்தில் உலகத்தரமான புதிய நகராக வளர வாய்ப்புள்ள இப்பகுதி, முறையான திட்டமிடல் இல்லாவிட்டால் சாதாரண புறநகர்ப் பகுதியாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

எனவே, சென்னை பெருநகர எல்லைக்கு வெளியே, 134 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய, 562 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதிக்கானத் திட்டத்தை, சி.எம்.டி.ஏ., தேர்வு செய்துள்ளது.இப்பகுதியில் நிலங்களை அதிக அளவில் கையகப்படுத்தாமல், நில பயன்பாடு மற்றும் வளர்ச்சி விதிகளில் மாற்றங்கள் செய்து, சீரான வளர்ச்சிக்கான திட்டம் தயாரிக்கப்படும். இதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில், ஒரு மேம்பாட்டு திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத் தயாரிப்பு பணிகள் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம் Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 30, 2011 2:35 am

இதிலும் ஊழல் இல்லாமல் இருந்தால் நலம்!

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Tue Aug 30, 2011 6:34 am

ஆமாம் ஊழல் இல்லாமல் இருந்தால் நலமே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக