புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு
காந்தி காம(ராஜர்) நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்
சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்
வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுதந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!
பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே
முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்
பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு
காந்தி காம(ராஜர்) நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்
சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்
வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுதந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!
பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே
முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்
பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹிஷாலீ wrote:தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு
காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்
சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்
வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!
பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே
முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்
பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!
ஹிஷாலீ, இந்த கவிதைக்கு முதலில் ஒரு சல்யூட் உனக்கு....
நல்ல வரிகளை சேர்த்து பிழையில்லாமல் கோர்த்து
அழகாய் கவி வடித்த உனக்கு நன்றிகள் தோழி...
நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
உண்மையில் இதை நானே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....
கிச்சா சொல்லிவிட்டார்...சூப்பர்...
விரைவில் நீ ஈகரையின் பெண் சிறப்பு கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள் ஹிஷாலீ...
இப்படி பட்ட கவிதைகளே நாம் தரத்தை உயர்த்தும்.....
உமா wrote:ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
உண்மையில் இதை நானே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....
கிச்சா சொல்லிவிட்டார்...சூப்பர்...
விரைவில் நீ ஈகரையின் பெண் சிறப்பு கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள் ஹிஷாலீ...
இப்படி பட்ட கவிதைகளே நாம் தரத்தை உயர்த்தும்.....
நன்றி உமா , ரெம்ப சந்தோஷமா இருக்கு.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு
காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்
சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்
வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!
பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே
முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்
பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!
என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள்.
இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.
உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,
உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.
எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா
என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.
மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு
காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்
சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்
வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!
பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே
முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்
பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!
என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள்.
இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.
உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,
உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.
எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா
என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.
மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆமாம் அண்ணா அது காமராஜர் தான் வரிக்காக அப்படி போட்டேன், நீங்கள் கேப்பீர்கள் என்று நினைத்தேன் அதே போல் கேட்டுவிட்டீர்கள், பாராட்டியதற்க்கு மிக்க நன்றி அண்ணா!
அது எதார்த்தமாக எழுதியது,மாத்திவிட்டேன் அண்ணா, எந்தையும் சரியாக தான் உள்ளது அதில் எதும் பிழை இல்லையே.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஹிஷாலீ wrote:kitcha wrote:தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு
காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்
சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்
வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!
பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே
முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்
பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!
என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள்.
இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.
உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,
உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.
எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா
என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.
மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆமாம் அண்ணா அது காமராஜர் தான் வரிக்காக அப்படி போட்டேன், நீங்கள் கேப்பீர்கள் என்று நினைத்தேன் அதே போல் கேட்டுவிட்டீர்கள், பாராட்டியதற்க்கு மிக்க நன்றி அண்ணா!
காமா - ஓகே
மற்ற எழுத்துகள் சரியா (நீங்கள் மற்ற எழுத்தை திருத்தவில்லை - சாமதியாய், சுகந்திரமாய்,எந்தையும் )
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|