புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 2%
prajai
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
401 Posts - 48%
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
28 Posts - 3%
prajai
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருகினாள்.... கருகினாள்....


   
   
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Mon Aug 29, 2011 11:39 pm

உருகினாள்.... கருகினாள்.... Sengodi


August 28, 2011
மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.

இந்த செய்தியின் தாக்கத்தால் மனம் வருந்தி விளைந்த கவிதை… இனி மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது இறைவா…


பத்தினி என்று நிரூபிக்க
தீக்குளிப்பார்கள் பெண்கள்....

பத்தி நீ எரிந்தது
எதை நிரூபித்திட பெண்ணே?!!

தூக்கிற்கிரையாக
போகிறவர்களை நினைத்து
தீக்கிற்கிரையாகினாயோ?!! -

செங்கொடியே....
செந்தீயில்தான் கருகினாயோ?!

மூவர்.....
உயிரின் மேன்மையை
உணர்த்த மறைந்தாய்!!

உன்..
உயிரின் மேன்மையையோ
உணர மறந்தாய்!!

'தீ'யவளை முத்தமிட்ட
தூயவளே...

உனக்காகவேனும்
மூவரின் மரணம்
ரத்தாகட்டும்..

மீண்டும் நீ ஜனித்திட
உன்னுயிர் இப்பூமியில்
வித்தாகட்டும்...


ஷீ-நிசி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 12:45 am

நல்ல கவிதை ..பாவம் அந்த பெண் இறந்த செய்தியை படித்ததும் கண் கலங்கியது ...இன்னும் எத்தனை பேர் தான் தன் உயிரை இப்படி தீக்கு பலி கொடுப்பார்களோ

செங்கொடி க்கு எனது அஞ்சலிகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உருகினாள்.... கருகினாள்.... Ila
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Aug 30, 2011 7:09 am

ம்ம்ம்ம்.. உண்மைதான் இளமாறன்!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 30, 2011 7:52 am

படிப்போர் நெஞ்சில்
தீ வைக்கும்
அருமையான
அஞ்சலி கவிதை







ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Aug 30, 2011 8:54 am

நன்றி பாலா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Aug 30, 2011 9:12 am

ஒரு உயிரின் மறைவில் பூத்த கவிதை நன்றாக உள்ளது ஷீ.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 30, 2011 10:45 am

கவித்துளியும் கண்ணீர்த்துளியை வரவழைக்கிறது....

செங்கொடிக்கு எழுதிய இரங்கற்கவிக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 11:07 am

அந்த செய்தியை படித்த பொது ஏற்பட்ட வலி, இந்த வரிகளை படிக்கையிலும் ஏற்படுகிறது.... என்ன ஒரு கொடுமை....
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக