புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
53 Posts - 42%
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
304 Posts - 50%
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
21 Posts - 3%
prajai
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருகினாள்.... கருகினாள்....


   
   
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Mon Aug 29, 2011 11:39 pm

உருகினாள்.... கருகினாள்.... Sengodi


August 28, 2011
மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.

இந்த செய்தியின் தாக்கத்தால் மனம் வருந்தி விளைந்த கவிதை… இனி மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது இறைவா…


பத்தினி என்று நிரூபிக்க
தீக்குளிப்பார்கள் பெண்கள்....

பத்தி நீ எரிந்தது
எதை நிரூபித்திட பெண்ணே?!!

தூக்கிற்கிரையாக
போகிறவர்களை நினைத்து
தீக்கிற்கிரையாகினாயோ?!! -

செங்கொடியே....
செந்தீயில்தான் கருகினாயோ?!

மூவர்.....
உயிரின் மேன்மையை
உணர்த்த மறைந்தாய்!!

உன்..
உயிரின் மேன்மையையோ
உணர மறந்தாய்!!

'தீ'யவளை முத்தமிட்ட
தூயவளே...

உனக்காகவேனும்
மூவரின் மரணம்
ரத்தாகட்டும்..

மீண்டும் நீ ஜனித்திட
உன்னுயிர் இப்பூமியில்
வித்தாகட்டும்...


ஷீ-நிசி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 12:45 am

நல்ல கவிதை ..பாவம் அந்த பெண் இறந்த செய்தியை படித்ததும் கண் கலங்கியது ...இன்னும் எத்தனை பேர் தான் தன் உயிரை இப்படி தீக்கு பலி கொடுப்பார்களோ

செங்கொடி க்கு எனது அஞ்சலிகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உருகினாள்.... கருகினாள்.... Ila
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Aug 30, 2011 7:09 am

ம்ம்ம்ம்.. உண்மைதான் இளமாறன்!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 30, 2011 7:52 am

படிப்போர் நெஞ்சில்
தீ வைக்கும்
அருமையான
அஞ்சலி கவிதை







ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Aug 30, 2011 8:54 am

நன்றி பாலா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Aug 30, 2011 9:12 am

ஒரு உயிரின் மறைவில் பூத்த கவிதை நன்றாக உள்ளது ஷீ.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 30, 2011 10:45 am

கவித்துளியும் கண்ணீர்த்துளியை வரவழைக்கிறது....

செங்கொடிக்கு எழுதிய இரங்கற்கவிக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 11:07 am

அந்த செய்தியை படித்த பொது ஏற்பட்ட வலி, இந்த வரிகளை படிக்கையிலும் ஏற்படுகிறது.... என்ன ஒரு கொடுமை....
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக