புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
61 Posts - 50%
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
15 Posts - 3%
prajai
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
9 Posts - 2%
jairam
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருகினாள்.... கருகினாள்....


   
   
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Mon Aug 29, 2011 11:39 pm

உருகினாள்.... கருகினாள்.... Sengodi


August 28, 2011
மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.

இந்த செய்தியின் தாக்கத்தால் மனம் வருந்தி விளைந்த கவிதை… இனி மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது இறைவா…


பத்தினி என்று நிரூபிக்க
தீக்குளிப்பார்கள் பெண்கள்....

பத்தி நீ எரிந்தது
எதை நிரூபித்திட பெண்ணே?!!

தூக்கிற்கிரையாக
போகிறவர்களை நினைத்து
தீக்கிற்கிரையாகினாயோ?!! -

செங்கொடியே....
செந்தீயில்தான் கருகினாயோ?!

மூவர்.....
உயிரின் மேன்மையை
உணர்த்த மறைந்தாய்!!

உன்..
உயிரின் மேன்மையையோ
உணர மறந்தாய்!!

'தீ'யவளை முத்தமிட்ட
தூயவளே...

உனக்காகவேனும்
மூவரின் மரணம்
ரத்தாகட்டும்..

மீண்டும் நீ ஜனித்திட
உன்னுயிர் இப்பூமியில்
வித்தாகட்டும்...


ஷீ-நிசி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 12:45 am

நல்ல கவிதை ..பாவம் அந்த பெண் இறந்த செய்தியை படித்ததும் கண் கலங்கியது ...இன்னும் எத்தனை பேர் தான் தன் உயிரை இப்படி தீக்கு பலி கொடுப்பார்களோ

செங்கொடி க்கு எனது அஞ்சலிகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உருகினாள்.... கருகினாள்.... Ila
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Aug 30, 2011 7:09 am

ம்ம்ம்ம்.. உண்மைதான் இளமாறன்!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 30, 2011 7:52 am

படிப்போர் நெஞ்சில்
தீ வைக்கும்
அருமையான
அஞ்சலி கவிதை







ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Aug 30, 2011 8:54 am

நன்றி பாலா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Aug 30, 2011 9:12 am

ஒரு உயிரின் மறைவில் பூத்த கவிதை நன்றாக உள்ளது ஷீ.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 30, 2011 10:45 am

கவித்துளியும் கண்ணீர்த்துளியை வரவழைக்கிறது....

செங்கொடிக்கு எழுதிய இரங்கற்கவிக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 11:07 am

அந்த செய்தியை படித்த பொது ஏற்பட்ட வலி, இந்த வரிகளை படிக்கையிலும் ஏற்படுகிறது.... என்ன ஒரு கொடுமை....
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக