புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
2 Posts - 2%
prajai
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
401 Posts - 48%
heezulia
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
28 Posts - 3%
prajai
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 4:33 pm

தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம(ராஜர்) நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுதந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 4:37 pm

ஹிஷாலீ wrote:தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

ஹிஷாலீ, இந்த கவிதைக்கு முதலில் ஒரு சல்யூட் உனக்கு....
நல்ல வரிகளை சேர்த்து பிழையில்லாமல் கோர்த்து
அழகாய் கவி வடித்த உனக்கு நன்றிகள் தோழி...
முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 4:41 pm

நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Aug 27, 2011 4:43 pm

ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி



சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 4:43 pm

ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

உண்மையில் இதை நானே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....
கிச்சா சொல்லிவிட்டார்...சூப்பர்...
விரைவில் நீ ஈகரையின் பெண் சிறப்பு கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள் ஹிஷாலீ...
இப்படி பட்ட கவிதைகளே நாம் தரத்தை உயர்த்தும்.....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 4:50 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

உண்மையில் இதை நானே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....
கிச்சா சொல்லிவிட்டார்...சூப்பர்...
விரைவில் நீ ஈகரையின் பெண் சிறப்பு கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள் ஹிஷாலீ...
இப்படி பட்ட கவிதைகளே நாம் தரத்தை உயர்த்தும்.....

நன்றி உமா , ரெம்ப சந்தோஷமா இருக்கு.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 4:50 pm

massfareeth wrote:
ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி



சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி நண்பரே !

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 27, 2011 5:17 pm

தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.

உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,

உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.

எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா

என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.

மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 5:25 pm

kitcha wrote:
தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.



உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,

உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.

எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா

என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.

மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆமாம் அண்ணா அது காமராஜர் தான் வரிக்காக அப்படி போட்டேன், நீங்கள் கேப்பீர்கள் என்று நினைத்தேன் அதே போல் கேட்டுவிட்டீர்கள், பாராட்டியதற்க்கு மிக்க நன்றி அண்ணா!

அது எதார்த்தமாக எழுதியது,மாத்திவிட்டேன் அண்ணா, எந்தையும் சரியாக தான் உள்ளது அதில் எதும் பிழை இல்லையே.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 27, 2011 6:28 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.



உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,

உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.

எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா

என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.

மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆமாம் அண்ணா அது காமராஜர் தான் வரிக்காக அப்படி போட்டேன், நீங்கள் கேப்பீர்கள் என்று நினைத்தேன் அதே போல் கேட்டுவிட்டீர்கள், பாராட்டியதற்க்கு மிக்க நன்றி அண்ணா!

காமா - ஓகே

மற்ற எழுத்துகள் சரியா (நீங்கள் மற்ற எழுத்தை திருத்தவில்லை - சாமதியாய், சுகந்திரமாய்,எந்தையும் )



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக