புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
11 Posts - 41%
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
6 Posts - 22%
Dr.S.Soundarapandian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
6 Posts - 22%
i6appar
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 11%
Jenila
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
88 Posts - 36%
i6appar
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 1%
prajai
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருகினாள்.... கருகினாள்....


   
   
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Mon Aug 29, 2011 11:39 pm

உருகினாள்.... கருகினாள்.... Sengodi


August 28, 2011
மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.

இந்த செய்தியின் தாக்கத்தால் மனம் வருந்தி விளைந்த கவிதை… இனி மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது இறைவா…


பத்தினி என்று நிரூபிக்க
தீக்குளிப்பார்கள் பெண்கள்....

பத்தி நீ எரிந்தது
எதை நிரூபித்திட பெண்ணே?!!

தூக்கிற்கிரையாக
போகிறவர்களை நினைத்து
தீக்கிற்கிரையாகினாயோ?!! -

செங்கொடியே....
செந்தீயில்தான் கருகினாயோ?!

மூவர்.....
உயிரின் மேன்மையை
உணர்த்த மறைந்தாய்!!

உன்..
உயிரின் மேன்மையையோ
உணர மறந்தாய்!!

'தீ'யவளை முத்தமிட்ட
தூயவளே...

உனக்காகவேனும்
மூவரின் மரணம்
ரத்தாகட்டும்..

மீண்டும் நீ ஜனித்திட
உன்னுயிர் இப்பூமியில்
வித்தாகட்டும்...


ஷீ-நிசி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 12:45 am

நல்ல கவிதை ..பாவம் அந்த பெண் இறந்த செய்தியை படித்ததும் கண் கலங்கியது ...இன்னும் எத்தனை பேர் தான் தன் உயிரை இப்படி தீக்கு பலி கொடுப்பார்களோ

செங்கொடி க்கு எனது அஞ்சலிகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உருகினாள்.... கருகினாள்.... Ila
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Aug 30, 2011 7:09 am

ம்ம்ம்ம்.. உண்மைதான் இளமாறன்!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 30, 2011 7:52 am

படிப்போர் நெஞ்சில்
தீ வைக்கும்
அருமையான
அஞ்சலி கவிதை







ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Aug 30, 2011 8:54 am

நன்றி பாலா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Aug 30, 2011 9:12 am

ஒரு உயிரின் மறைவில் பூத்த கவிதை நன்றாக உள்ளது ஷீ.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 30, 2011 10:45 am

கவித்துளியும் கண்ணீர்த்துளியை வரவழைக்கிறது....

செங்கொடிக்கு எழுதிய இரங்கற்கவிக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 11:07 am

அந்த செய்தியை படித்த பொது ஏற்பட்ட வலி, இந்த வரிகளை படிக்கையிலும் ஏற்படுகிறது.... என்ன ஒரு கொடுமை....
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக