புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_m10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 
60 Posts - 48%
heezulia
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_m10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_m10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_m10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_m10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_m10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_m10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 11:42 am

ஊழலை ஒழிக்க ஜன லோக்பால் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 73 வயது காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணா விரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் இன்று (புதன்கிழமை) 9-வது நாளாக நீடித்தது. அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கானவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை அடக்கி விடலாம் என்று முதலில் மத்திய அரசு நினைத்தது. ஆனால் ஊழலை ஒழிக்க நாடெங்கும் மக்களிடம் அமோக ஆதரவு எழுந்ததால் மத்திய அரசு, அன்னா ஹசாரே குழுவுடன் ரகசிய பேச்சைத் தொடங்கியது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆன்மீகவாதியுடன் பேச மறுத்த அன்னாஹசாரே குழுவினர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகியோரிடம் மட்டுமே பேசுவோம் என்று நிபந்தனை விதித்தனர்.

இதையடுத்து மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜியை பேச்சு வார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நியமித்தார். பிரபல ஆன்மீகக்குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும், அன்னா ஹசாரே குழு-மத்திய அரசு இடையே பாலமாக இருந்து பேச்சு வார்த்தை தொடங்க ஏற்பாடு செய்தனர். அதன் பயனாக நேற்று பிற்பகல் மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, மற்றும் சல்மான் குர்ஷித்தை அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன், கிரண்பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

முதல் சுற்று பேச்சு வார்த்தையே சுமூக தீர்வுக்கு வித்திடும் வகையில் அமைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு 10 மணிக்கு அவர்கள் மீண்டும் கூடி பேசினார்கள். நள்ளிரவு வரை சுமார் 3 1/2மணி நேரம் இந்த பேச்சு வார்த்தை நீடித்தது. அப்போது லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்களில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

அன்னா ஹசாரே குழு தயாரித்துள்ள ஜனலோக் பால் பரிந்துரைகளில் சுமார் 80 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

இந்த தகவல்களை பிரதமர் மன்மோகன்சிங், அன்னா ஹசாரேக்கு எழுதியுள்ள கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஜன லோக்பால் மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப சபாநாயகர் மீராகுமாரிடம் மத்திய அரசு கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது. என்றாலும் சில முக்கிய விஷயங்களில் மட்டும் இன்னமும் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலை விசாரிக்கும் லோக் அயுக்தா அமைப்பு லோக்பால் குழு கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.

யார்-யாரிடம் எத்தகைய விசாரணை மேற்கொள்வது என்ற வரம்பை நிர்ணயிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அது போல ஜன லோக்பால் மசோதாவில் எவை எல்லாம் ஏற்கப்படும் என்பதை எழுத்து மூலமாக தர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழு வற்புறுத்தி வருவதையும் ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயங்குகிறது. மேலும் வரும் 30-ந் தேதிக்குள் நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே ஜனலோக்பால் மசோ தாவை நிறைவேற்ற வேண்டும் என்பதை ஏற்க இயலாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த அளவுக்கு இறங்கி வந்து இருப்பதே அன்னாஹசாரே குழுவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. எனவே சுமூகத் தீர்வு ஏற்படும் சூழ்நிலைகள் தோன்றியுள்ளன.

இதற்கிடையே இன்று (புதன்) காலையிலும், மத்திய அரசு-அன்னா ஹசாரே குழு இடையே பேச்சு நடந்தது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்றொரு பக்கம் பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபையை கூட்டி ஆலோசனை நடத்தினார். இன்று மதியம் வரை இருதரப்பினரும் தங்கள் நிலையில் திருப்தியாக உள்ளனர்.

இன்று மிகவும் முக்கியமான நாள். மத்திய அரசு தனது முடிவை எழுத்துப் பூர்வமாக தந்து விட்டால் சரியாகிவிடும் என்று கிரண்பெடி கூறினார். இன்று பிற்பகல் டெல்லியில் நடக்கும் அனைத் துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மத்திய அரசு லோக்பால் திருத்த அறிவிப்புகளை வெளியிட உள்ளது. அதன் பிறகு லோக்பால் மசோதா விவகாரம் முடிவுக்கு வரலாம். எனவே அன்னா ஹசாரேயின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 24, 2011 12:00 pm

நடந்துவிட்டால் இந்தியா வரலாறில் இது ஒரு திருப்புமுனை  அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு 677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 24, 2011 12:02 pm

அப்படியே அமெரிக்க ஜனாதிபதியையும் சேர்க்க வேண்டியதுதானே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 24, 2011 12:05 pm

ரபீக் wrote:அப்படியே அமெரிக்க ஜனாதிபதியையும் சேர்க்க வேண்டியதுதானே ?
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு 502589

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக