புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரி பேக் டேஞ்சர்
Page 1 of 1 •
சாலையோர கையேந்திபவன்கள் முதல் ஹோட்டல்கள் வரை உணவு மடித்துக் கொடுக்க பிளாஸ்டிக் பேப்பர்கள், பைகளையே (கேரி பேக்ஸ்) பயன்படுத்துகிறார்கள். எடை குறைவு; விலை மலிவான இந்தப் பொருட்கள் உயிருக்கு உலை வைப்பவை என்பதுதான் ரத்தத்தை உறைய வைக்கும் பகீர் தகவல்.
முழுவதும் ரசாயனம் கொண்டு செய்யப்படும், இந்த பிளாஸ்டிக் பைகள், பேப்பர்களில் உணவுப் பொருட்களை வைப்பதால் அலர்ஜி முதல் கேன்சர் வரை வரும் ஆபத்து உண்டு என்கிறார்கள். இது உண்மையா? என்பது குறித்து பிரபல பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரிடம் பேசினோம்.
"பிளாஸ்டிக் பேப்பர், பைகளுக்கு பாலிஎதிலீன் (பி.இ.) தான் மூலப் பொருள். குறிப்பிட்ட வெப்பநிலை, அழுத்தத்தில் இந்தப் பைகள் உருவாக்கப்படும்.
எண்ணெய், பால் உணவு வகைகளை "பேக்' செய்யப் பயன்படும் கவர்களை அதிக அழுத்தம் கொடுத்து தயார் செய்வார்கள். அதனால் அந்தப் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால் குறைந்த அழுத்தம் கொடுத்து தயாரிக்கப்படும் பேப்பர், பைகளால் நிச்சயம் பிரச்னைதான்!' என்று சொல்லும் அந்த நிபுணர், சூடான உணவுப் பொருட்களை வைக்கும்போது, பிளாஸ்டிக் பேப்பர், கேரி பேக்குகளில் கலந்துவிடும். தொடர்ந்து உணவு விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு, என்கிற எச்சரிக்கையையும் பதிவு செய்கிறார்.
பொதுவாக, 60 டிகிரி சென்டிகிரேட் வரை சூடு தாங்கும் பேப்பர், கேரிபேக்குகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது நடைமுறை விதி. ஆனால் கையேந்தி பவன்கள், ஹோட்டல்களில் அத்தகைய கேரி பேக்குகளைத்தான் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகம்தான்.
"உண்மைதான். வெப்பநிலை மட்டுமல்ல. கேரிபேக், பேப்பர்களின் தடிமன் அளவும் முக்கியம். அதாவது 40 முதல் 60 மைக்ரான் அளவுள்ள கேரி பேக்குகள் என்றால் பாதிப்பு இருக்காது. மாறாக அளவு 20 மைக்ரான் என்றால் போச்சு. பிரச்னை பெரிதாகிவிடும்!' என்று சொல்கிறார் பிளாஸ்டிக் ரசாயன பகுப்பாய்வு நிபுணர் ஒருவர்.
சரி! பிளாஸ்டிக் பைகளின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் "இந்திய கன்சர்ட் நுகர்வோர் அமைப்பின் தலைவர் சந்தானராஜன் என்ன சொல்கிறார்?
"கேரி பேக், பிளாஸ்டிக் பேப்பர்கள தயாரிப்பதில் பாலிஎதிலீன் மட்டுமல்லாமல் சில வகை அமிலங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
இப்போதெல்லாம் கடைகளில் சூடான் டீயைக் கூட பல மணி நேரங்களுக்கு முன்பே கேரி பேக்குகளில் அடைத்து விற்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம். இதனால் உடலில் ஏராளமான பாதிப்புகள் உண்டாகும்!'' என்கிறார் சற்றே எச்சரிக்கை கலந்த குரலில்.
தடை:
பெரும்பாலான மாநிலங்கள் 40 மைக்ரானுக்கும் குறைவான அளவுள்ள பாலிஎதிலீன் கேரி பேக், பேப்பர்களுக்குத் தடை விதித்துள்ள. இருந்தாலும் கடுமையான சட்டங்களை அமல்படுத்தவில்லை. அதனால் 15 முதல் 20 மைக்ரானுக்கும் (80 காஜ்) குறைவான அளவுள்ள கேரிபேக்குகள் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பாதிப்புகள்?
* உடலில் அரிப்பு, தடிப்புகள், கொப்புளங்கள்
* மூச்சு விடுவதில் சிரமம்
* ஹார்மோன் சமச்சீரின்மை
* உணவுக் குழாயில் கேன்சர்
- எஸ். அன்வர்
குமுதம்
முழுவதும் ரசாயனம் கொண்டு செய்யப்படும், இந்த பிளாஸ்டிக் பைகள், பேப்பர்களில் உணவுப் பொருட்களை வைப்பதால் அலர்ஜி முதல் கேன்சர் வரை வரும் ஆபத்து உண்டு என்கிறார்கள். இது உண்மையா? என்பது குறித்து பிரபல பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரிடம் பேசினோம்.
"பிளாஸ்டிக் பேப்பர், பைகளுக்கு பாலிஎதிலீன் (பி.இ.) தான் மூலப் பொருள். குறிப்பிட்ட வெப்பநிலை, அழுத்தத்தில் இந்தப் பைகள் உருவாக்கப்படும்.
எண்ணெய், பால் உணவு வகைகளை "பேக்' செய்யப் பயன்படும் கவர்களை அதிக அழுத்தம் கொடுத்து தயார் செய்வார்கள். அதனால் அந்தப் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால் குறைந்த அழுத்தம் கொடுத்து தயாரிக்கப்படும் பேப்பர், பைகளால் நிச்சயம் பிரச்னைதான்!' என்று சொல்லும் அந்த நிபுணர், சூடான உணவுப் பொருட்களை வைக்கும்போது, பிளாஸ்டிக் பேப்பர், கேரி பேக்குகளில் கலந்துவிடும். தொடர்ந்து உணவு விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு, என்கிற எச்சரிக்கையையும் பதிவு செய்கிறார்.
பொதுவாக, 60 டிகிரி சென்டிகிரேட் வரை சூடு தாங்கும் பேப்பர், கேரிபேக்குகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது நடைமுறை விதி. ஆனால் கையேந்தி பவன்கள், ஹோட்டல்களில் அத்தகைய கேரி பேக்குகளைத்தான் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகம்தான்.
"உண்மைதான். வெப்பநிலை மட்டுமல்ல. கேரிபேக், பேப்பர்களின் தடிமன் அளவும் முக்கியம். அதாவது 40 முதல் 60 மைக்ரான் அளவுள்ள கேரி பேக்குகள் என்றால் பாதிப்பு இருக்காது. மாறாக அளவு 20 மைக்ரான் என்றால் போச்சு. பிரச்னை பெரிதாகிவிடும்!' என்று சொல்கிறார் பிளாஸ்டிக் ரசாயன பகுப்பாய்வு நிபுணர் ஒருவர்.
சரி! பிளாஸ்டிக் பைகளின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் "இந்திய கன்சர்ட் நுகர்வோர் அமைப்பின் தலைவர் சந்தானராஜன் என்ன சொல்கிறார்?
"கேரி பேக், பிளாஸ்டிக் பேப்பர்கள தயாரிப்பதில் பாலிஎதிலீன் மட்டுமல்லாமல் சில வகை அமிலங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
இப்போதெல்லாம் கடைகளில் சூடான் டீயைக் கூட பல மணி நேரங்களுக்கு முன்பே கேரி பேக்குகளில் அடைத்து விற்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம். இதனால் உடலில் ஏராளமான பாதிப்புகள் உண்டாகும்!'' என்கிறார் சற்றே எச்சரிக்கை கலந்த குரலில்.
தடை:
பெரும்பாலான மாநிலங்கள் 40 மைக்ரானுக்கும் குறைவான அளவுள்ள பாலிஎதிலீன் கேரி பேக், பேப்பர்களுக்குத் தடை விதித்துள்ள. இருந்தாலும் கடுமையான சட்டங்களை அமல்படுத்தவில்லை. அதனால் 15 முதல் 20 மைக்ரானுக்கும் (80 காஜ்) குறைவான அளவுள்ள கேரிபேக்குகள் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பாதிப்புகள்?
* உடலில் அரிப்பு, தடிப்புகள், கொப்புளங்கள்
* மூச்சு விடுவதில் சிரமம்
* ஹார்மோன் சமச்சீரின்மை
* உணவுக் குழாயில் கேன்சர்
- எஸ். அன்வர்
குமுதம்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மொத்தமாக அனைத்து வகை பிளாஸ்டிக் கேரி பாக்களையும் தடை செய்ய வேண்டும்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்லத்தகவல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விழிப்புணர்வு ஊட்டும் தகவல் அட்மின் குமார், நன்றி
டெல்லி இலும் சுற்றுப்புற நகரங்களிலும் ( ஃபரிதாபாத் , கூர்காவுன் போன்ற நகரங்கள் ) கடைகளில் காகித பைகளை உபயோகிக்க் ஆரம்பித்துவிட்டார்கள். நாம் கடைக்கு போனால் நாமே பை எடுத்துப்போகும் கலாசாரம் வந்துவிட்டது. அல்லது, மெல்லிய துணி போன்ற ஒன்றினால் ஆன பைகள் அல்லது காகிதபைகளை கடைகளில் விற்கிறார்கள் அதை வாங்கிக்கொள்ளலாம். சாமான்களை அட்டை பெட்டிகளிலும் பாக் செய்து தருகிறார்கள். டோட்டல், ரிலையன்ஸ் போன்ற கடைகளில், கறிகாய் செக்ஷன் இல் கூட, பிளாஸ்டிக் கோவேர்கள் கிடயாது. அதற்க்கு பதில் வலை போல் உள்ள நைலூன் பைகள் உள்ளன.
இங்கு பங்களூரிலும், ஒரு வருடமாக டோட்டல் கடைகளில், நாம் வாங்கும் சாமான்களை கவரில் போடவேண்டுமானால் ஒரு கவருக்கு 2 ருபை தரவேண்டும் இதனால் கவர்கள் உபயோகம் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள் . நடை முறை படுத்த வெகு காலம் ஆகும் ஏன் என்றால் நாம் அவ்வளவு பிளாஸ்டிக் கவர் கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம்
டெல்லி இலும் சுற்றுப்புற நகரங்களிலும் ( ஃபரிதாபாத் , கூர்காவுன் போன்ற நகரங்கள் ) கடைகளில் காகித பைகளை உபயோகிக்க் ஆரம்பித்துவிட்டார்கள். நாம் கடைக்கு போனால் நாமே பை எடுத்துப்போகும் கலாசாரம் வந்துவிட்டது. அல்லது, மெல்லிய துணி போன்ற ஒன்றினால் ஆன பைகள் அல்லது காகிதபைகளை கடைகளில் விற்கிறார்கள் அதை வாங்கிக்கொள்ளலாம். சாமான்களை அட்டை பெட்டிகளிலும் பாக் செய்து தருகிறார்கள். டோட்டல், ரிலையன்ஸ் போன்ற கடைகளில், கறிகாய் செக்ஷன் இல் கூட, பிளாஸ்டிக் கோவேர்கள் கிடயாது. அதற்க்கு பதில் வலை போல் உள்ள நைலூன் பைகள் உள்ளன.
இங்கு பங்களூரிலும், ஒரு வருடமாக டோட்டல் கடைகளில், நாம் வாங்கும் சாமான்களை கவரில் போடவேண்டுமானால் ஒரு கவருக்கு 2 ருபை தரவேண்டும் இதனால் கவர்கள் உபயோகம் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள் . நடை முறை படுத்த வெகு காலம் ஆகும் ஏன் என்றால் நாம் அவ்வளவு பிளாஸ்டிக் கவர் கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மக்களிடத்தில் விழிப்புணர்வு வர வேண்டும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK wrote: நல்ல தகவல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுதுவதை மக்கள் குறைக்க வேண்டும் இது நமக்கு நல்லது அல்ல என்று அவர்கள் உணர்ந்தால் தான் பிளாஸ்டிக் பைகள் குறையும்
ஆமாம் SK
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|