புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்
Page 1 of 1 •
- க அருண்குமார்புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011
நடுநிசி நேரத்தில்
வானம் உமிழ்ந்த இருள்,
ஜன்னல் வழியாக அறையை
சூழும்..
இரவின் மௌனத்தை
கலைக்கும் கடிகாரத்தின்
நொடிமுள் சத்தம்..
உறக்கமின்றி
விழிகள் மனதை
உள்நோக்கும்.
பேய்கள் உகந்து
தருணம் என்பதால்,
மனதில் தேங்கிய பயம்
அகோரமான ஒப்பனையில்
பேயாக உலாவும்..
தூக்கில் தொங்கிய
பக்கத்துவீட்டுப் பெண்,
காட்டில் எரிந்து
அரைவேக்காடு பிணங்கள்,
மனதில் குடியேறும்..
உடல் நடுங்கும்..
கடவுளின் பிராத்தனைகள்
மனதை மிருதுவாகும்
பேய்களை விரட்டும்..
தூக்கம் கொண்ட விழிகள்
இமைகளை போர்த்திக்கொள்ளும்...
இப்பொழுது மூளை
விழித்துச் சிந்திக்க
ஆரம்பித்தது..
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
வானம் உமிழ்ந்த இருள்,
ஜன்னல் வழியாக அறையை
சூழும்..
இரவின் மௌனத்தை
கலைக்கும் கடிகாரத்தின்
நொடிமுள் சத்தம்..
உறக்கமின்றி
விழிகள் மனதை
உள்நோக்கும்.
பேய்கள் உகந்து
தருணம் என்பதால்,
மனதில் தேங்கிய பயம்
அகோரமான ஒப்பனையில்
பேயாக உலாவும்..
தூக்கில் தொங்கிய
பக்கத்துவீட்டுப் பெண்,
காட்டில் எரிந்து
அரைவேக்காடு பிணங்கள்,
மனதில் குடியேறும்..
உடல் நடுங்கும்..
கடவுளின் பிராத்தனைகள்
மனதை மிருதுவாகும்
பேய்களை விரட்டும்..
தூக்கம் கொண்ட விழிகள்
இமைகளை போர்த்திக்கொள்ளும்...
இப்பொழுது மூளை
விழித்துச் சிந்திக்க
ஆரம்பித்தது..
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கதை போல் கவிதையை அமைத்து கடைசி சில வரிகளில் சிந்திக்க வைத்தது அருமை...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.
கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.
நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்
தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- க அருண்குமார்புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011
kitcha wrote:பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.
கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.
நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்
தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்
உங்கள் விமர்சனதுக்கு நன்றி ..இங்கு நான் பேய் என்று குறிப்பிடுவது பயம்..
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
க அருண்குமார் wrote:kitcha wrote:பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.
கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.
நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்
தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்
உங்கள் விமர்சனதுக்கு நன்றி..இங்கு நான் பேய் என்று குறிப்பிடுவது பயம்..
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்....
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் மட்டும் இல்லை எதுவுமே தேவை இல்லை.
எதற்காக பயந்து கடவுளை கும்பிடுகிறார்கள்.அதை கொஞ்சம் சொல்ல முடியுமா.தவறு என்று ஒன்று வரும் போது, பயம் என்கிற ஒன்று கூடவே வருகிறது (சின்ன பிள்ளைக்கு சொல்வார்கள் எதாவது தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திடும் அப்படியா)
பயம் என்பது மனதிற்குத் தான்.பயம் என்கிற எண்ணம் மனதில் தோன்றும் போது அது மூளை வழியாக சென்று நமது உடலையும் சேர்த்து ஆட்டுவிக்கிறது.
நமது உடலில் ஒரு ஜீவன்,(ஆத்மா) உள்ளது.அந்த ஆத்மா தேடும் பக்தி தான் உண்மையான ஒரு ஜீவன்.அது தான் பரமாத்மா(கடவுள்) . அது பயத்தினால் அல்ல வருவது.
இப்படி சொல்லலாம், நீங்கள் சொல்கிற பயம்,சிறு தெய்வங்களுக்காக.
எத்தனையோ நீதி மன்றங்கள் உள்ளன.வட்டத்திற்கும் மாவட்டத்திற்கும், அதற்கும் மேலேயும் உச்ச நீதி மன்றம் வரை.
நான் உச்ச நீதி மன்றத்தைப் பற்றி பேசுகிறேன்.நீங்கள் அதற்கு கீழே உள்ள வட்ட மாவட்ட நீதி மன்றங்களைப் பற்றி பேசுகிறீர்கள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல கவிதை கேள்வியாய் முடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
இதற்கு பதில் அவர் அவர் வாழ்க்கை சூழ்நிலை பொறுத்து மாறும் என்பது என் கருத்து
பேய் என்பது மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்து அவனை தீய பாதையில் செல்ல உதவுவது
இதற்கு பதில் அவர் அவர் வாழ்க்கை சூழ்நிலை பொறுத்து மாறும் என்பது என் கருத்து
பேய் என்பது மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்து அவனை தீய பாதையில் செல்ல உதவுவது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|