புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
3 Posts - 3%
jairam
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
14 Posts - 4%
prajai
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
5 Posts - 1%
jairam
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுள்  Poll_c10கடவுள்  Poll_m10கடவுள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Oct 06, 2015 4:07 pm

நாத்திகம் பேசும் 
நல்லவர்களே 

நீங்கள் உங்களை 
முழுமையாக 
உணர்ந்து உள்ளீர்களா?

தன்னை முழுமையாக 
உணர்ந்தவன் கடவுளை 
காண்பைவைகளிலெல்லாம் 
காண்பான்!!

கடவுள் கற்சிலைகளாய் மட்டுமல்ல 
நம்மை ஸ்பரிசித்து செல்லும் காற்றாய் 
இருக்கிறார்! 

காற்றின் பிறப்பிடம் 
இங்கு தான் என்று 
உங்கள் அறிவியல் மூளை 
ஆராய்ந்து அருதியிட்டு
சொல்லிவிட முடியுமா?? 


மலைகளின் பிறப்பிடம்? 
நதிகளின் பிறப்பிடம்? 

மலர்களின் மகரந்தச்சேர்க்கை 
இந்த கன நொடியில் தான் 
மலர்ந்தது என்று கூறமுடியுமா?

கருவறையில் கருதரித்த 
நொடியை உங்களால் கூறமுடியுமா?? 

கண்ணாடிபேழையில் கருசேர்த்தாலும் 
உயிர் பிறக்கும் ஜனனத்தையும் 
மரணத்தையும் கூறிவிடமுடியுமா??

உங்களால் எதுவும் முடியாது 
விதண்டாவாதம் பேசலாம் 
அது விவாதத்துக்கு ஆகாது! 

அறிவிற்கும் அறிவியலுக்கும் 
அப்பாற்பட்டவர்தான் கடவுள்!! 

கண்களுக்கு புலனாகாத 
கணக்கில் அடங்கா
காட்சிகளாய் 
அரூபமாய் 
சொரூபமாய் 
அர்த்தநாரீஸ்வரராய் 
அன்பாய் அனைத்து உயிர்களிடத்திலும் 
அன்பே சிவமாய் இருக்கிறார்!! 

அன்பின் வழியே சென்றால் 
அவரை காணலாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 4:12 pm

அறிவிற்கும் அறிவியலுக்கும்
அப்பாற்பட்டவர்தான் கடவுள்!!


சபாஷ் சசி...................சூப்பர் !............. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 06, 2015 4:34 pm

மனிதனின் சக்திக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு .

அதை கடவுள் என்கிறான் ஆத்திகவாதி .

அதை இயற்கை என்கிறான் நாத்திகவாதி .

இந்த விவாதத்திற்கு எப்போதுமே முடிவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 06, 2015 4:37 pm


மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
 கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
 வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
 மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே---- திருமந்திரம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Oct 07, 2015 8:20 am

அருமையான பாடல் ஐயா மிக்க நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 07, 2015 8:41 am

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான பாடல் ஐயா மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1167005

நன்று புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக