புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தகடு கிடைக்குமா ?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 22, 2011 6:32 pm

First topic message reminder :


உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள். இதில்

தீதும் நன்றும் பிறர் தர வாரா


என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசினார். இவரது பேச்சை நேரலையில் பார்த்தேன். சோம்பேறி கூட விழிப்புணர்வு அடைந்து விடுவான்.

போரை புறந்தள்ளி

என்கிற தலைப்பில் வழக்கறிஞர் அறிவு மதி பேசினார். இவரது பேச்சும் அருமையாய் இருந்தது.
அந்த மாநாட்டிலேயே கலைஞருக்கு துதி படாமல் தன் வேலையை செய்தவர்கள் இவர்கள் இருவர் தான்!

இந்த பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடு கிடைக்குமா ?



குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 8:21 am

நண்பரே, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,
இப்படி ஒரு கருத்தரங்க பேச்சைக் கேட்க வைத்ததற்கு. நேற்று தான் நான் அந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன். உண்மையில் அந்த இருவரின் பேச்சுதான் இந்த நிகழ்ச்சியின் உச்சம்.குறிப்பாக போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து என்ற தலைப்பில் அந்த பெண்மணி பேசும் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

பலப் பல நன்றிகள் உங்களுக்கு,
தேடல் மூலம் கிடைத்த சந்தோசத்தை விட கூடுதல் சந்தோசம் கிடைத்தது அவர்களின் அந்த கருத்தரங்க பேச்சு மூலம்

நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 25, 2011 10:14 am

kitcha wrote:நண்பரே,போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து என்ற தலைப்பில் அந்த பெண்மணி பேசும் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பலப் பல நன்றிகள் உங்களுக்கு,
தேடல் மூலம் கிடைத்த சந்தோசத்தை விட கூடுதல் சந்தோசம் கிடைத்தது அவர்களின் அந்த கருத்தரங்க பேச்சு மூலம்
நன்றி நன்றி

அந்த பெண்மணி - வழக்கறிஞர் அறிவுமதி!

முதலில் உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் கிச்சா!

உங்களின் தேடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ! எனக்கு நேரம்குறைவு என்பதால்தான் ஈகரையில் உதவி கேட்டேன்! பிரவுசிங் மையத்தில் எனது எழுத்துக்களை பதிவதற்க்கே அதிகமாக செலவாகிறது . அதனால்தான் நான் தேடி எடுக்கவில்லை.

அற்புதமான பேச்சுக்களை தனியே தரவிறக்கம் செய்யுங்கள் எல்லோரும் பார்ப்பார்கள். நன்றி



குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Aug 25, 2011 11:06 am

நண்பர்கள் திரு .அய்யம்பெருமாள் அவர்களுக்கும்

திரு . கிச்சா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 12:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:நண்பரே,போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து என்ற தலைப்பில் அந்த பெண்மணி பேசும் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பலப் பல நன்றிகள் உங்களுக்கு,
தேடல் மூலம் கிடைத்த சந்தோசத்தை விட கூடுதல் சந்தோசம் கிடைத்தது அவர்களின் அந்த கருத்தரங்க பேச்சு மூலம்
நன்றி நன்றி

அந்த பெண்மணி - வழக்கறிஞர் அறிவுமதி!

முதலில் உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் கிச்சா!

உங்களின் தேடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ! எனக்கு நேரம்குறைவு என்பதால்தான் ஈகரையில் உதவி கேட்டேன்! பிரவுசிங் மையத்தில் எனது எழுத்துக்களை பதிவதற்க்கே அதிகமாக செலவாகிறது . அதனால்தான் நான் தேடி எடுக்கவில்லை.

அற்புதமான பேச்சுக்களை தனியே தரவிறக்கம் செய்யுங்கள் எல்லோரும் பார்ப்பார்கள். நன்றி


நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 12:43 pm

aathma wrote:நண்பர்கள் திரு .அய்யம்பெருமாள் அவர்களுக்கும்

திரு . கிச்சா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 25, 2011 4:49 pm

aathma wrote:நண்பர்கள் திரு .அய்யம்பெருமாள் அவர்களுக்கும்

திரு . கிச்சா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்


நன்றி எங்களுக்கு வேண்டாம் அக்கா !

முடிந்தால் வேறு ஏதாவது கொடுங்கள்!



குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Aug 25, 2011 5:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
முடிந்தால் வேறு ஏதாவது கொடுங்கள்!

சரிங்க தம்பி , இதோ

"A search in Secret India" by Paul Brunton புத்தகம்

http://ebookee.org/A-Search-in-Secret-India_561182.html

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Brunton2


அவரைப் பற்றி சில வார்த்தைகள்

Paul Brunton (October 21, 1898 - July 27, 1981) was probably born as Hermann Hirsch of German Jewish origin. Later he changed his name to Raphael Hurst, and then Brunton Paul and finally Paul Brunton. He was a British philosopher, mystic, traveler, and guru. He left a journalistic career to live among yogis, mystics, and holy men, and studied Eastern and Western esoteric teachings. Dedicating his life to an inward and spiritual quest, Brunton felt charged to communicate his experiences about what he had learned in the East to others. His works had a major influence on the spread of Eastern yoga and mysticism to the West. Taking pains to express his thoughts in layperson's terms, Brunton was able to present what he had learned from the Orient and from ancient tradition as a living wisdom. His writings express his view that meditation and the inward quest are not exclusively for monks and hermits, but will also support those living normal, active lives in the Western world.

புத்தகத்தை படித்து பாருங்கள் .


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 25, 2011 6:03 pm

சஞ்சீவினி அக்கா !,,,,,,,,

மக்கு, மர மண்ட, அறிவுகெட்ட மூதேவி,
எருமை மாடு, இப்படியெல்லாம் திட்டுவாங்க !


Paul Brunton (October 21, 1898 - July 27, 1981) was probably born as Hermann Hirsch of German Jewish origin. Later he changed his name to Raphael Hurst, and then Brunton Paul and finally Paul Brunton. He was a British philosopher, mystic, traveler, and guru. He left a journalistic career to live among yogis, mystics, and holy men, and studied Eastern and Western esoteric teachings. Dedicating his life to an inward and spiritual quest, Brunton felt charged to communicate his experiences about what he had learned in the East to others. His works had a major influence on the spread of Eastern yoga and mysticism to the West. Taking pains to express his thoughts in layperson's terms, Brunton was able to present what he had learned from the Orient and from ancient tradition as a living wisdom. His writings express his view that meditation and the inward quest are not exclusively for monks and hermits, but will also support those living normal, active lives in the Western world.

இத வாசித்தவுடன், அதெல்லாம் நான் தானோ என ஐயம் வந்து விட்டது. தயவுசெய்து தமிழில் சொல்லுங்கள் !

உங்களுக்கு புண்ணியமா போகும் !




குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Aug 25, 2011 6:39 pm

அய்யம் பெருமாள் .நா wrote:சஞ்சீவினி அக்கா !,,,,,,,,

தயவுசெய்து தமிழில் சொல்லுங்கள் !


சரிங்க தம்பி ,

பால் பிராண்டன் , எகிப்தில் உள்ள பிரமீடுகளில் , இரவு முழுவதும் தங்கி அங்கே நிலவும் அமானுஷ்யங்களைப் பற்றி ஆராய்ந்தார் . அதன் தொடர்ச்சியாக நம் இந்தியாவிலும் வந்து யோகிகளிடம் அமானுஷ்ய சக்திகளைப் பற்றிய ஆராய்ச்சியை நடத்தினார் .

அவ்வாறு ஆராய்ந்தபோது தனக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதினார் . அந்த புத்தகத்தை சென்ற பதிவில் கொடுத்து இருக்கிறேன் .

தரவிறக்கி படித்து பாருங்கள்


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 25, 2011 6:46 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:சஞ்சீவினி அக்கா !,,,,,,,,

தயவுசெய்து தமிழில் சொல்லுங்கள் !


சரிங்க தம்பி ,

பால் பிராண்டன் , எகிப்தில் உள்ள பிரமீடுகளில் , இரவு முழுவதும் தங்கி அங்கே நிலவும் அமானுஷ்யங்களைப் பற்றி ஆராய்ந்தார் . அதன் தொடர்ச்சியாக நம் இந்தியாவிலும் வந்து யோகிகளிடம் அமானுஷ்ய சக்திகளைப் பற்றிய ஆராய்ச்சியை நடத்தினார் .

அவ்வாறு ஆராய்ந்தபோது தனக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதினார் . அந்த புத்தகத்தை சென்ற பதிவில் கொடுத்து இருக்கிறேன் .

தரவிறக்கி படித்து பாருங்கள்

நன்றி அக்கா !





குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக