புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு
Page 1 of 1 •
ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு
#1303541- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு, ஜி.ராஜகோபால் எழுதிய நூல்கள் வெளியீடு
கே.சுந்தரராமன்
சென்னை
ஸ்ரீ மஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’ என்ற 14 பாடல்கள் கொண்ட குறுந்தகடு சென்னை மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில் வெளியிடப்பட்டது. அத்துடன் காஞ்சி மஹா பெரியவரின் சீடர் ஜி.ராஜகோபால் எழுதிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.
ஸ்ரீ மஹா பெரியவா அருள் டிரஸ்ட் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’ என்ற குறுந்தகட்டை கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் வெளியிட, கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், கர்னாடக இசைக் கலைஞர்கள் ஓ.எஸ்.தியாகராஜன், விஜய் சிவா ஆகியோர் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டனர். இப்பாடல்களை விசாலாட்சி நடராஜன் காஞ்சி பெரியவர் பேரில் எழுதியுள்ளார். காஞ்சி பெரியவர் மீது கொண்ட பக்தியால் அவர் பெயரில் பாடல்கள் புனைந்ததாகக் கூறியுள்ளார்.
குறுந்தகடு வெளியீடு குறித்து விசாலாட்சி நடராஜன் கூறியதாவது:
எனக்கு இப்போது 90 வயதாகிறது. என்னுடைய 14 வயதில் முதன்முதலில் காஞ்சி மஹா பெரியவரை சந்தித்தேன். அன்றுமுதல் அவர் பெயரில் பாடல்கள் பல எழுதியுள்ளேன். எனக்கு 17 வயதில் திருமணம். அப்போதும் புகுந்த வீட்டினர் ஆதரவோடு, பெரியவரை சந்தித்து ஆசி பெற்று, அவர் மீது பாடல்கள் எழுதி வந்தேன். எனக்கு கர்னாடக சங்கீதம் அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும் இந்தப் பாடல்களை இந்த ராகத்தில் அமைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். புத்தகமாகவோ குறுந்தகடாவோ வெளியிடுவது குறித்து அப்போது சிந்திக்கவில்லை.
இப்போது காஞ்சி மஹா பெரியவரின் சீடர் ஜி. ராஜ கோபாலின் முயற்சியால் என் பாடல்கள் குறுந்தகடாக வெளி வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் காஞ்சி மஹா பெரியவரின் சீடர் ஜி.ராஜகோபால் எழுதிய 2 நூல்கள் வெளியிடப் பட்டன. ‘என் வாழ்வில் மஹா பெரியவா பாகம் 2’ என்ற தமிழ் நூலும், ‘ஷவர்ஸ் ஆஃப் மிராக்கில்ஸ் என்ற ஆங்கில நூலும் (என் வாழ்வில் மஹா பெரியவா பாகம் 1 நூலின் ஆங்கிலப் பதிப்பு) வெளியிடப்பட்டன. எழுத்தாளரும், அமுதசுரபி மாத இதழின் ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட, முதல் பிரதியை ஆன்மிக உபன்யாசகர்கள் பி.சுவாமிநாதன் மற்றும் கணேஷ சர்மா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் முரளி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஆங்கிலப் பிரதிக்கான மொழி பெயர்ப்பை விஷ்வாஸ் கோவிந்தராஜன், ராகவன் சம்பத் குமார் செய்துள்ளனர்.
நூல்களை வெளியிட்டு திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது:
பொதுவாக கோடைக் காலத்தில் தர்பூசணி, எலுமிச்சை பழங்கள் அதிகம் விளையும். கோடை வெப்பத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கை அளித்த வரங்கள்தாம் இப்பழங்கள். அதுபோல ஒவ்வொரு காலத்திலும் மக்களை வழிநடத்த ஒரு மகான் அவதரிப்பார். அப்படி நமக்கு இறைவன் அளித்த வரம் மஹா பெரியவா.
அவர்களும் மனிதர்கள்தானே
மஹா சுவாமி அனைவரிடத்தும் அன்பு செலுத்தினார். இறை நம்பிக்கை உள்ளவர்கள், இறை நம்பிக்கை இல்லாதவர்களிடத்தும் அவர் காட்டிய கருணை அளவிலா தது. ஒரு கோடைக் காலத்தில், இறை நம்பிக்கை இல்லாத சிலர், ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு காஞ்சி சங்கர மடம் அமைந்த சாலை வழியாக செல்லப் போவதாக மஹா பெரியவர் உணர்ந்தார். உடனே மடத்தில் இருப்பவர்களை அழைத்து, வழக்க மாக கோடைக் காலத்தில், மடத்தின் உள்ளே வைக்கப்படும் நீர் மோர் அண்டாவை மடத்தின் நுழைவாயிலில் வைக்கச் சொன்னார். மடத்தில் உள்ளவர்க ளுக்கு பெரியவர் ஏன் இப்படிக் கூறினார் என்பது புரியவில்லை.
இருப்பினும் பெரியவர் கூறிய படி, நீர் மோர் அண்டாவை மடத்தின் நுழைவாயிலில் வைத்தனர். சிறிது நேரம் கழித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மடம் அமைந்த சாலையைக் கடந்து சென்றனர். அப்போது மடத்தில் உள்ளவர்கள் பெரியவரின் அருகே வந்து, “நீங்கள் சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்தது. நிறைய பேர் வந்துவிட்டதால், அண்டாவை 3 முறை நிரப்பினோம்” என்றனர். மஹா பெரியவர், “ஆமாம். சிலருக்கு மடத்தின் உள்ளே வருவதற்கு ஒருவித தயக்கம் இருக்கும். இப்போது நுழைவாயிலில் வைத்ததால், அவர்கள் தங்கள் தாகம் தீர்த்துக் கொண்டு சென்றனர். என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே?” என்றார்.
இதுபோன்ற பல சம்பவங் களைத் தொகுத்து அமைந்துள்ள ஜி.ராஜகோபாலின் நூல்களை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.
பிரபஞ்ச மஹான்
நிகழ்ச்சியில் ஜி.ராஜகோபால் கூறியதாவது: நம் அறியாமை நீங்கி, நாம் வாழ்வில் சிறக்க, நாம் ஒவ்வொருவரும் ஒருவரை குருவாக ஏற்க வேண்டும். அப்படி ஒரு குருவைத் தேடும் சிரமத்தை நமக்குக் கொடுக்காமல், மஹா பெரியவர் நமக்கு குருவாகக் கிடைத்துள்ளார்.
அவர் நம் கண்களுக்குத் தெரிந்த பிரபஞ்ச மஹான். அனைவரும் அவர் கூறிய மொழிப்படி நடப்போம். அவர் பொன்மொழிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே, இந்நூல்கள் வெளியீட்டின் நோக்கம்.
துறவறம் என்பது அனைத்தை யும் துறப்பது மட்டுமல்ல, பிடிக்காததை ஏற்றுக் கொள்வதும் ஆகும். பொதுவாக வாழ்க்கையின் முற்பகுதியை நாம் வாழ்க்கை சுகங்களில் வீணடித்து விடுகிறோம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகாவது நாம் நல்லனவற்றைத் தேடிச் செல்ல வேண்டும் என்றார்.
குறுந்தகடு, நூல்கள் வெளியீட்டு நிகழ்வுகளுக்குப் பிறகு, குறுந்தகட்டில் இடம்பெற்ற பாடல்களை நாதப்பிரம்மம் இசைக் குழுவைச் சேர்ந்த சாத்தூர் சகோதரிகள் லலிதா சந்தானம், புவனா ராஜகோபால் மற்றும் சேலம் டாக்டர் காயத்ரி வெங்கடேசன் ஆகியோர் பாடினர். இதைத் தொடர்ந்து டாக்டர் அம்பிகா காமேஷ்வரின் ‘ரசா’ அமைப்பின் இசை நாடகமும், கடம் வித்வான் விக்கு விநாயக்ராமின் குரு சமர்ப்பணம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. ரேவதி சங்கரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
நன்றி ஹிந்து தமிழ்
ரமணியன்
கே.சுந்தரராமன்
சென்னை
ஸ்ரீ மஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’ என்ற 14 பாடல்கள் கொண்ட குறுந்தகடு சென்னை மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில் வெளியிடப்பட்டது. அத்துடன் காஞ்சி மஹா பெரியவரின் சீடர் ஜி.ராஜகோபால் எழுதிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.
ஸ்ரீ மஹா பெரியவா அருள் டிரஸ்ட் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’ என்ற குறுந்தகட்டை கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் வெளியிட, கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், கர்னாடக இசைக் கலைஞர்கள் ஓ.எஸ்.தியாகராஜன், விஜய் சிவா ஆகியோர் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டனர். இப்பாடல்களை விசாலாட்சி நடராஜன் காஞ்சி பெரியவர் பேரில் எழுதியுள்ளார். காஞ்சி பெரியவர் மீது கொண்ட பக்தியால் அவர் பெயரில் பாடல்கள் புனைந்ததாகக் கூறியுள்ளார்.
குறுந்தகடு வெளியீடு குறித்து விசாலாட்சி நடராஜன் கூறியதாவது:
எனக்கு இப்போது 90 வயதாகிறது. என்னுடைய 14 வயதில் முதன்முதலில் காஞ்சி மஹா பெரியவரை சந்தித்தேன். அன்றுமுதல் அவர் பெயரில் பாடல்கள் பல எழுதியுள்ளேன். எனக்கு 17 வயதில் திருமணம். அப்போதும் புகுந்த வீட்டினர் ஆதரவோடு, பெரியவரை சந்தித்து ஆசி பெற்று, அவர் மீது பாடல்கள் எழுதி வந்தேன். எனக்கு கர்னாடக சங்கீதம் அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும் இந்தப் பாடல்களை இந்த ராகத்தில் அமைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். புத்தகமாகவோ குறுந்தகடாவோ வெளியிடுவது குறித்து அப்போது சிந்திக்கவில்லை.
இப்போது காஞ்சி மஹா பெரியவரின் சீடர் ஜி. ராஜ கோபாலின் முயற்சியால் என் பாடல்கள் குறுந்தகடாக வெளி வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் காஞ்சி மஹா பெரியவரின் சீடர் ஜி.ராஜகோபால் எழுதிய 2 நூல்கள் வெளியிடப் பட்டன. ‘என் வாழ்வில் மஹா பெரியவா பாகம் 2’ என்ற தமிழ் நூலும், ‘ஷவர்ஸ் ஆஃப் மிராக்கில்ஸ் என்ற ஆங்கில நூலும் (என் வாழ்வில் மஹா பெரியவா பாகம் 1 நூலின் ஆங்கிலப் பதிப்பு) வெளியிடப்பட்டன. எழுத்தாளரும், அமுதசுரபி மாத இதழின் ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட, முதல் பிரதியை ஆன்மிக உபன்யாசகர்கள் பி.சுவாமிநாதன் மற்றும் கணேஷ சர்மா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் முரளி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஆங்கிலப் பிரதிக்கான மொழி பெயர்ப்பை விஷ்வாஸ் கோவிந்தராஜன், ராகவன் சம்பத் குமார் செய்துள்ளனர்.
நூல்களை வெளியிட்டு திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது:
பொதுவாக கோடைக் காலத்தில் தர்பூசணி, எலுமிச்சை பழங்கள் அதிகம் விளையும். கோடை வெப்பத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கை அளித்த வரங்கள்தாம் இப்பழங்கள். அதுபோல ஒவ்வொரு காலத்திலும் மக்களை வழிநடத்த ஒரு மகான் அவதரிப்பார். அப்படி நமக்கு இறைவன் அளித்த வரம் மஹா பெரியவா.
அவர்களும் மனிதர்கள்தானே
மஹா சுவாமி அனைவரிடத்தும் அன்பு செலுத்தினார். இறை நம்பிக்கை உள்ளவர்கள், இறை நம்பிக்கை இல்லாதவர்களிடத்தும் அவர் காட்டிய கருணை அளவிலா தது. ஒரு கோடைக் காலத்தில், இறை நம்பிக்கை இல்லாத சிலர், ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு காஞ்சி சங்கர மடம் அமைந்த சாலை வழியாக செல்லப் போவதாக மஹா பெரியவர் உணர்ந்தார். உடனே மடத்தில் இருப்பவர்களை அழைத்து, வழக்க மாக கோடைக் காலத்தில், மடத்தின் உள்ளே வைக்கப்படும் நீர் மோர் அண்டாவை மடத்தின் நுழைவாயிலில் வைக்கச் சொன்னார். மடத்தில் உள்ளவர்க ளுக்கு பெரியவர் ஏன் இப்படிக் கூறினார் என்பது புரியவில்லை.
இருப்பினும் பெரியவர் கூறிய படி, நீர் மோர் அண்டாவை மடத்தின் நுழைவாயிலில் வைத்தனர். சிறிது நேரம் கழித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மடம் அமைந்த சாலையைக் கடந்து சென்றனர். அப்போது மடத்தில் உள்ளவர்கள் பெரியவரின் அருகே வந்து, “நீங்கள் சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்தது. நிறைய பேர் வந்துவிட்டதால், அண்டாவை 3 முறை நிரப்பினோம்” என்றனர். மஹா பெரியவர், “ஆமாம். சிலருக்கு மடத்தின் உள்ளே வருவதற்கு ஒருவித தயக்கம் இருக்கும். இப்போது நுழைவாயிலில் வைத்ததால், அவர்கள் தங்கள் தாகம் தீர்த்துக் கொண்டு சென்றனர். என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே?” என்றார்.
இதுபோன்ற பல சம்பவங் களைத் தொகுத்து அமைந்துள்ள ஜி.ராஜகோபாலின் நூல்களை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.
பிரபஞ்ச மஹான்
நிகழ்ச்சியில் ஜி.ராஜகோபால் கூறியதாவது: நம் அறியாமை நீங்கி, நாம் வாழ்வில் சிறக்க, நாம் ஒவ்வொருவரும் ஒருவரை குருவாக ஏற்க வேண்டும். அப்படி ஒரு குருவைத் தேடும் சிரமத்தை நமக்குக் கொடுக்காமல், மஹா பெரியவர் நமக்கு குருவாகக் கிடைத்துள்ளார்.
அவர் நம் கண்களுக்குத் தெரிந்த பிரபஞ்ச மஹான். அனைவரும் அவர் கூறிய மொழிப்படி நடப்போம். அவர் பொன்மொழிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே, இந்நூல்கள் வெளியீட்டின் நோக்கம்.
துறவறம் என்பது அனைத்தை யும் துறப்பது மட்டுமல்ல, பிடிக்காததை ஏற்றுக் கொள்வதும் ஆகும். பொதுவாக வாழ்க்கையின் முற்பகுதியை நாம் வாழ்க்கை சுகங்களில் வீணடித்து விடுகிறோம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகாவது நாம் நல்லனவற்றைத் தேடிச் செல்ல வேண்டும் என்றார்.
குறுந்தகடு, நூல்கள் வெளியீட்டு நிகழ்வுகளுக்குப் பிறகு, குறுந்தகட்டில் இடம்பெற்ற பாடல்களை நாதப்பிரம்மம் இசைக் குழுவைச் சேர்ந்த சாத்தூர் சகோதரிகள் லலிதா சந்தானம், புவனா ராஜகோபால் மற்றும் சேலம் டாக்டர் காயத்ரி வெங்கடேசன் ஆகியோர் பாடினர். இதைத் தொடர்ந்து டாக்டர் அம்பிகா காமேஷ்வரின் ‘ரசா’ அமைப்பின் இசை நாடகமும், கடம் வித்வான் விக்கு விநாயக்ராமின் குரு சமர்ப்பணம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. ரேவதி சங்கரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
நன்றி ஹிந்து தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|