புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 05, 2019 12:52 pm

ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் 201909050939488201_meenachiamman-temple-festival_SECVPF
-
சுந்தரேசுவரருடன்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
---------------------------
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந்
தேதி வரை நடக்கிறது.

அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதியில் இருந்து தினமும்
திருவிளையாடல்களை விளக்கும் திருவிழா நடக்கிறது.

இந்த திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும்
சுவாமியும், அம்மனும் ஆவணி மூலவீதியில் வலம் வந்து
பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

திருவிழாவின் 4-ம் நாளான நேற்று தருமிக்கு பொற்கிழி
அளித்த திருவிளையாடல் லீலை நடந்தது. தருமிக்கு பொற்கிழி
அளித்த லீலை புராணம் வருமாறு:-

மதுரையை ஆண்ட வங்கிய சூடாமணி பாண்டியன்
இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்ப மரங்களை
தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தான். ஒரு சமயம் அரசியும்
அந்த நந்தவனத்திற்குள் இருந்தாள்.

அப்போது மன்னன் நந்தவனத்திலே உன்னதமான ஒரு புதிய
வாசனையை உணர்ந்தான். அது தன் அரசியின் கூந்தலில்
இருந்து வருவதாக உணர்ந்த அவன் பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம்
கொண்டான்.

தன்னுடைய ஐயத்தை போக்குபவர்களுக்கு ஆயிரம் செம்பொன்
கொடுப்பதாக அறிவித்து, அந்த செம்பொன் கொண்ட
பொற்கிழியை சங்க மண்டபத்திலே தொங்கவிட்டான்.

பல புலவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை பாடினார்கள்.
ஆனால் அரசனின் ஐயம் தீரவில்லை.

இதற்கிடையில் தருமி என்ற ஆதி சைவ பிரம்மச்சாரி ஒருவன்
சொக்கநாதரை பூசிக்க விரும்பினான். ஆனால் திருமணம்
முடிந்த பிறகே இறைவனை பூஜை செய்ய முடியும். எனவே
தனக்கு அந்த பரிசை கிடைக்கும் படி செய்தால் அதை வைத்து
திருமணம் செய்து கொண்டு இறைபணி செய்யலாம் என்று
நினைத்து இறைவனிடம் சென்று வேண்டினான்.

சுவாமியும் அவனுக்கு

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற்
செறியெயிற் றிரிவை கூந்தலில்

நறியவு முளதோ நீ அறியும் பூவே”
என்ற பாடல் எழுதிய ஓலையினை வழங்கினார்.

தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட,
அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி அப்பொற்கிழியை
தருமிக்கு அளிக்க உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்த நக்கீரர்
அதனை தடுத்தார்.

உடனே தருமி, இறைவனிடம் சென்று ஐயனே உன் பாட்டில்
குற்றம் கூறினால் யார் உன்னை மதிக்க வல்லவர்? என்று புலம்பி
வருந்தினான்.

எனவே சுவாமியே ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு
வந்தார். அங்கு தன்னுடைய பாட்டில் என்ன குற்றம் கண்டீர்கள்
என்று கேட்க, நக்கீரர் எழுந்து பொருட்குற்றம் உள்ளது என்று
கூறினார்.

அதனால் இருவருக்குமிடையே வாதம் தொடர, இறுதியாக தன்
நெற்றிக் கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார்
என்று அறிந்த பின்னரும் நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என வாதாட
இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அந்த கண்ணில் இருந்து
வந்த வெப்பம் தாளாமல் பொற்றாமரைக்குளத்தில் நக்கீரர் விழுந்தார்.
பின்னர் இறைவனும் அங்கிருந்து மறைந்தார்.

இவ்வாறு நக்கீரனின் தமிழ் புலமையை உலகுக்கு உணர்த்திய
இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இணங்க
பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை உயிர்ப்பித்து
கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி
செய்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

விழாவில் நேற்று இரவு சுவாமி தங்கச்சப்பரத்தில், அம்மன் யானை
வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதி கீழபட்டமார் தெரு,
வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை
வந்தடைந்தனர்.
-
--------------------------
நன்றி-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக