புதிய பதிவுகள்
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
59 Posts - 32%
i6appar
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
3 Posts - 2%
prajai
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
59 Posts - 32%
i6appar
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
3 Posts - 2%
prajai
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
27 நட்சத்திர கோயில் Poll_c1027 நட்சத்திர கோயில் Poll_m1027 நட்சத்திர கோயில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

27 நட்சத்திர கோயில்


   
   
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Aug 22, 2011 3:13 pm

அசுவதி:
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
27 நட்சத்திர கோயில் T5001372


மூலவர்:பிறவி மருந்தீஸ்வரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்: பிரகன்நாயகி (பரியநாயகி)
தல விருட்சம்: -
தீர்த்தம்:-
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:திருத்துறைப்பூண்டி
மாவட்டம்:
திருவாரூர்
மாநிலம்: தமிழ்நாடு
திருவிழா:

சித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன.

தல சிறப்பு:

இத்தல
இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின்
விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி
நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே
இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91 4369 222 392, 94438 85316, 91502 73747
பொது தகவல்:

அசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், புத்தி
சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும்,
ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு
அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப்
போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன்
விளங்குவர்.


பிரார்த்தனை

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல
இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில்
சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:

அஸ்வினி நட்சத்திரத்தலம்: அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர÷தவதைகளும்,
மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி
மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை
இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள்
பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர
ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்.

கஜசம்ஹார மூர்த்தி: தாருகாவனத்தில்
தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால்
தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர்.
அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும்
பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த
சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால்
சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார்.

தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால்
முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை
இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை
ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார்.
இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள்
ஆணவம் நீங்கப் பெற்றனர்.



தல வரலாறு:

ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள்.
அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக
அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய
கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான்.
ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என
எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை
விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை
வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல,

இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க
குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து
விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான
பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர்
பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும்
எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க்கொண்டிருந்தேன். இடையில் இவன்
என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன?
என்றான். அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை
நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள்
நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி
இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம்,
மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும்
கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக்
கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள்
சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:
இக்கோயிலின்
விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி
நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே
இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.



குறிப்பு :
தினமும் ஒரு நட்சத்திர கோயில் பற்றி கூறுகிறேன் ...






27 நட்சத்திர கோயில் Dove_branch
27 நட்சத்திர கோயில் D27 நட்சத்திர கோயில் I27 நட்சத்திர கோயில் V27 நட்சத்திர கோயில் Y27 நட்சத்திர கோயில் A27 நட்சத்திர கோயில் Empty
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Mon Aug 22, 2011 3:20 pm

சூப்பருங்க
நல்ல பதிவு அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



27 நட்சத்திர கோயில் 001127 நட்சத்திர கோயில் 000127 நட்சத்திர கோயில் 001027 நட்சத்திர கோயில் 000527 நட்சத்திர கோயில் 001427 நட்சத்திர கோயில் 002027 நட்சத்திர கோயில் 000827 நட்சத்திர கோயில் 000927 நட்சத்திர கோயில் 001427 நட்சத்திர கோயில் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Aug 22, 2011 3:31 pm

நன்றி திவ்யா.... தொடருங்கள் மகிழ்ச்சி
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 22, 2011 3:32 pm

இந்த திருத்தலத்தைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

சூப்பருங்க அருமையிருக்கு

[quote]குறிப்பு :
நேரம் கிடைக்காததால் தினமும் ஒரு நட்சத்திர கோயில் பற்றி கூறுகிறேன் ...
[code]
இது எனக்கு புரியவில்லை

நேரம் கிடைக்காததால்,
தினமும் ஒரு நட்சத்திர கோயில் பற்றி கூறுகிறேன் ...





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,27 நட்சத்திர கோயில் Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக