புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
55 Posts - 63%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
50 Posts - 63%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
15 Posts - 19%
dhilipdsp
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி (18)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 7:20 pm

ஈசனின் மூச்சாய் வந்த
வேதத்தைச் சொன்ன கூட்டம்
அந்நியன் ஆண்ட நாளில்
அவன் வழி மனத்தில் ஏற்று..
தர்மத்தின் வழி தொலைத்து
வேற்றுமை கொண்ட நாளில்
இம் மண்ணிலே அறங்கள் தாழ்ந்து
வேத மானுடம் அழிந்த நாளில்
யாக்கையை நிலையென்றெண்ணி
அழிகின்ற இன்பம் துய்த்து
அன்பினைத் தொலைத்த நாளில்
விண்ணுள்ளோர் தலை வீழ்ந்து கேட்க..
மா கயிலையில் கருணை செய்த
எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணன்
வேதத்தை நிலை நிறுத்தி
வேதமாய் தானே வாழ்ந்து
மக்களைத் தேடியே சென்று
தன் பாதத்தால் இப் பாரதம் அளந்து
அல்லுறும் எளிய மக்கள்
வேதனை தீர்க்க எண்ணி
நெஞ்சிலே உறுதி கொண்டார்.
இம் மண்ணிலே விழித்தெழுந்தார்.




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 8:21 pm

கவிதை அருமை. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

உங்களுடைய ஒரு சில கவிதைகள் இவரைப் பற்றி சொல்லியுள்ளீர்கள்.கடவுளின் அவதாரமென்று.

யார் அந்தக் காஞ்சிக் கமலக் கண்ணன் -



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 9:33 pm

நன்றி! கிச்சா!

காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள் - இடம் எனது பாவங்களில் இருந்து
என்னைக் கடைத்தேற்றும் படியாக கவிதை எழுத ஆரம்பித்தேன்.
அது இப்பொழுது அவருடைய வாழ்க்கை வரலாற்றை நோக்கிச்
செல்கிறது. அவருடைய அனுக்ரஹம் எனக்குப் பூர்ணமாய் இருக்குமேயானால் ...ஈகரையில் அவருடைய சரிதம் பதிய
வேண்டும் என்பது என்னுடைய அவா.
"ஒரு பாவத்தின் அஞ்சலி" என்ற தலைப்பில் எழுதப்பட்ட 18 கவிதைகளுமே..எனது பாவ மன்னிப்பைக் கோருவதுதான்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 9:46 pm

rameshnaga wrote:நன்றி! கிச்சா!

காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள் - இடம் எனது பாவங்களில் இருந்து
என்னைக் கடைத்தேற்றும் படியாக கவிதை எழுத ஆரம்பித்தேன்.
அது இப்பொழுது அவருடைய வாழ்க்கை வரலாற்றை நோக்கிச்
செல்கிறது. அவருடைய அனுக்ரஹம் எனக்குப் பூர்ணமாய் இருக்குமேயானால் ...ஈகரையில் அவருடைய சரிதம் பதிய
வேண்டும் என்பது என்னுடைய அவா.
"ஒரு பாவத்தின் அஞ்சலி" என்ற தலைப்பில் எழுதப்பட்ட 18 கவிதைகளுமே..எனது பாவ மன்னிப்பைக் கோருவதுதான்.

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக