புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
bala_t
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 5:55 pm

ஆசைகள் பாவம் என்றாய்!-உந்தன்
ஆசியோடு ஒரு பாவம் செய்வேன்!
பாவத்தை வளர்த்தெடுக்கும் ஒரு பாவியாய்
நான் பிறந்த போதும்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா-
உனை மட்டும் நினைந்திருக்க
சிவனுக்கே கண்கள் ஈந்த
திருக்கண்ணப்பர் உள்ளம் தன்னை
ஆசையோடு வேண்டிக் கேட்பேன்...
உடலோடு உயிரும்..உந்தன் நினைவில்
விறகாகி வேகும் வரையில்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 9:35 pm

கோடியாய் உயிர்கள் சுற்றி!-எனினும்
ஒற்றையாய் இருந்தேன் மனதில்!
சேர்ந்திடத் தெரியவில்லை-மனிதரைச்
சேர்க்கவும் தெரியவில்லை;
பாவமே வளர்ந்த மனதில்
எம் முன்னவர் புண்ணியத்தால்
பரமன் உன் திருநிழல் தோன்றப்
பற்றினேன் இரு கை கூப்பி-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!
கடவுள் உன் பொற்பதத்தை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 9:46 pm

யாரை பற்றின கவிதை இது சிரி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 02, 2011 9:07 am

சார்!
மிகச் சரியாக கண்டு பிடித்திருக்கிறீர்கள்!
மகாஸ்வாமியைப் பற்றின கவிதைதான்.
எவர் எல்லோருக்கும் பொதுவானவரோ,
எவருடைய குரல் இந்த உலகத்தின் மேன்மைக்காக
எப்போதும், ஒலித்துக் கொண்டிருக்கிறதோ,
அவருடைய திருப் பாதத்தில்
பாவத்தின் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்! (பாவம் என்பது "நான்")
பணிவும்,விநயமும்,சரணாகதியும்
என்னுடைய அஞ்சலியில் எப்போதும்
இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!

சார்! நீங்கள் அசுரன் இல்லை! தேவன்!------------------------நன்றியுடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 02, 2011 10:13 am

இறைவனின் பதமே சரணம் என்று இருந்துவிட்டால் நம்மை சுற்ரி நடக்கும் எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பாகிறார்...

அருமையான வரிகள் மஹா பெரியவாளுக்கு அமைத்த கவிதை மிக அழகு ரமேஷ், அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு பாவத்தின் அஞ்சலி.... 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 12:01 pm

நான்-
மறைகளும் அறிந்ததில்லை;
நல்ல-மனிதனாய் இருந்ததில்லை;
குற்றமே புரியும் என் மனதைக்
குறையென்று நினைத்ததில்லை.
உள்ளமே கள்ளமாகி ..
உண்மையைப் பேச விரும்பா
உதடுகள் ஒட்டித் திறக்கும்
உன்மத்த மனிதனாய் நான்.
வையப் பற்றினால் பாவம் செய்வேன்...
ஆயிரம் கோடியாய்... பாவம் செய்தும்-எம்
அருந்தவ முன்னோர் கோடி
செய்த பெரும் பெரும் புண்ணியத்தால்--
பூமியில் ஒருமுறை பிறக்கும் பரமன் உந்தன்-
திருப்பாதம் பற்றினேன்-விட்டிடாமல்!
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!
நீ-
தட்டினால் போதும் என் சிரசை
உன் பொற்பாதம் நொந்திடாமல்--
நான்-இன்னுமோர் இறைவன் ஆவேன்!
********************

இதே தலைப்பில் இதையும் சேர்த்து 5 பதிவுகள் செய்துள்ளேன்!
அனைத்திற்கும் உங்களின் மேலான விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்!
அன்புடன் ரமேஷ்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 7:02 pm

கண்ணிலே வேறு வேறாய்;-உள் மனம்
நினைவிலே வேறு வேறாய்.
ஒன்றையே இழிந்து நோக்கும்
உள் மனச் சிதைவினாலே
உத்தம குணங்கள் தொலைத்தேன்.
சுய நலம் ஒன்றே வாழ்வின்
சூத்திரம் ஆகக் கண்டேன்.
பற்றற்ற தெய்வம் எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா-
நல்லதைக் கெடுத்து - அடுத்தவன்
நிம்மதி தொலைக்கும் எந்தன்
நரிக்குணம் நீங்கக் காண்பேன்-
மறைகளின் சாரம்-உந்தன்
திருநாமம் காதில் கொண்டால்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 7:51 am

அருமையான வரிகள் நண்பரே

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 11:42 am

நன்றி !முரளிராஜா.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக