புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
*உலகின் முதல் வான சாஸ்திரி பாரத தேசத்தில் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த "ஆரியபட்டர்" ஆவார். முதலில் பஞ்சாங்கம் கணித்து வெளீயிட்டவரும் அவரே!
*பூமியும் ஏனைய கோள்களும் சீராக சுற்றி வருகினறன என்று ஆய்விற்குப் பிறகு அறிவித்தவர் "சர் ஐசக் நியூட்டன்.
*வானில் சுற்றி வரும் கிரகங்கள் யாவும் தத்தம் ஈர்ப்பு அலையை அண்டவெளி எங்கும் செலுத்திக் கொண்டே இருக்கின்றன.
*மிகப் பிரமாண்டமான தீக்கோளம் ஒன்று கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியதில் ஒரு சிறிய பகுதிதான் நமது பூமியாகும்.
*இவ்வாறு வெடித்துச் சிதறி வந்த தீக்கோளங்கள் யாவும் ஒளிர்விடும் நட்சத்திரங்களாக பல்வேறு அளவுகளில் உள்ளன.
*இவற்றுள் சற்று பெரிய அளவுடைய தீக்கோளம்தான் நமக்கு அன்றாடம் இரவு பகலை அளித்துவரும் சூரியன்.
*சூரியனின் ஒரு பகுதி வெடித்ததில் தொலைவில் சிதறி சென்று நிலை பெற்று சூரியனை சுற்றி வருபவையே நவக்கிரகங்கள் ஆகும்.
*கிரகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள காந்த சக்தி, ஈர்ப்பு அலை போன்றவற்றால் சூரியனை கிரகங்கள் நியதிப்படி மோதாமல் சுற்றிவருகின்றன.
*வெடித்துச் சிதறிய தீக்கோளங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தன்னைத் தானேசுற்றிவருவதால் உருண்டை வடிவம் பெற்றுவிட்டன.
*உலகின் முதல் வான சாஸ்திரி பாரத தேசத்தில் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த "ஆரியபட்டர்" ஆவார். முதலில் பஞ்சாங்கம் கணித்து வெளீயிட்டவரும் அவரே!
*பூமியும் ஏனைய கோள்களும் சீராக சுற்றி வருகினறன என்று ஆய்விற்குப் பிறகு அறிவித்தவர் "சர் ஐசக் நியூட்டன்.
*வானில் சுற்றி வரும் கிரகங்கள் யாவும் தத்தம் ஈர்ப்பு அலையை அண்டவெளி எங்கும் செலுத்திக் கொண்டே இருக்கின்றன.
*மிகப் பிரமாண்டமான தீக்கோளம் ஒன்று கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியதில் ஒரு சிறிய பகுதிதான் நமது பூமியாகும்.
*இவ்வாறு வெடித்துச் சிதறி வந்த தீக்கோளங்கள் யாவும் ஒளிர்விடும் நட்சத்திரங்களாக பல்வேறு அளவுகளில் உள்ளன.
*இவற்றுள் சற்று பெரிய அளவுடைய தீக்கோளம்தான் நமக்கு அன்றாடம் இரவு பகலை அளித்துவரும் சூரியன்.
*சூரியனின் ஒரு பகுதி வெடித்ததில் தொலைவில் சிதறி சென்று நிலை பெற்று சூரியனை சுற்றி வருபவையே நவக்கிரகங்கள் ஆகும்.
*கிரகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள காந்த சக்தி, ஈர்ப்பு அலை போன்றவற்றால் சூரியனை கிரகங்கள் நியதிப்படி மோதாமல் சுற்றிவருகின்றன.
*வெடித்துச் சிதறிய தீக்கோளங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தன்னைத் தானேசுற்றிவருவதால் உருண்டை வடிவம் பெற்றுவிட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
* ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நன்மை உண்டாகும்.
* ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுபலன்கள் உண்டாகும்.
* இராமபிரான் கடக லக்கனத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
* ஜோதிட சாஸ்திரத்தின் வரலாற்றை வராகிமிரர் காலத்திற்கு முன்பு மற்றும் பின்பு எனப் பிரிக்கலாம்.
* தற்பொழுது உலகில் நன்மை உண்டாகுமா? தீமை உண்டாகுமா? மழை விபரம், வானிலை முன்னறிவிப்பு தருவது வருஷப் பணியாகும்.
* ஒருவர் தனது மனதிற்குள் ஒரு செயலை நினைத்துக் கொண்டு ந்த காரியம் குறித்துக் கேட்கும் நேரத்தில் கிரகங்களின் நிலையைக் கொண்டு பலன் கூறுவது “ஆருடம்” ஆகும்.
* ASTROLOGY என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கிரகங்களின் மூலம் கிடைக்கும் பலன் என பொருளாகும்.
* இந்திய முறை பஞ்சாங்கங்களில் வாக்கியம், திருக்கணிதம் என்று இருவகை உள்ளன!
* ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுபலன்கள் உண்டாகும்.
* இராமபிரான் கடக லக்கனத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
* ஜோதிட சாஸ்திரத்தின் வரலாற்றை வராகிமிரர் காலத்திற்கு முன்பு மற்றும் பின்பு எனப் பிரிக்கலாம்.
* தற்பொழுது உலகில் நன்மை உண்டாகுமா? தீமை உண்டாகுமா? மழை விபரம், வானிலை முன்னறிவிப்பு தருவது வருஷப் பணியாகும்.
* ஒருவர் தனது மனதிற்குள் ஒரு செயலை நினைத்துக் கொண்டு ந்த காரியம் குறித்துக் கேட்கும் நேரத்தில் கிரகங்களின் நிலையைக் கொண்டு பலன் கூறுவது “ஆருடம்” ஆகும்.
* ASTROLOGY என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கிரகங்களின் மூலம் கிடைக்கும் பலன் என பொருளாகும்.
* இந்திய முறை பஞ்சாங்கங்களில் வாக்கியம், திருக்கணிதம் என்று இருவகை உள்ளன!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஒரு சந்தேகம் அண்ணா ..இரண்டு கண்ணும் ஒரே நேரத்தில் துடித்தால் ? ? என்ன பலன்.
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..
meenuga wrote:ஒரு சந்தேகம் அண்ணா ..இரண்டு கண்ணும் ஒரே நேரத்தில் துடித்தால் ? ? என்ன பலன்.
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..
சிக்கிரம் போகப்போறாரு என்று அர்த்தம்
ஆள் முடிஞ்சுது என்று பலன்
இருக்கும்மா வளி கையாலை திறந்து மூடுங்க
அது கண்ணா அல்லது முகத்திலிரண்டு புண்ணா
* ஸோடியாக் (Zodiac) என அழைக்கப்படுவது வானமண்டலத் தொகுதி.
* பூமியின் பாதை முட்டை வடிவானது. 27 நட்சத்திரங்களும் இந்தப் பாதையில் தான் அமைந்துள்ளன.
* இந்தப் பாதை 360 பாகை கொண்ட ஒரு வட்ட வடிவமான பாதையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
* இது 12 ராசிகள் அடங்கியது என்பதால் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டது.
* ஒவ்வொரு ராசியின் ஒவ்வொரு பாகையும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டது.
* இந்தப் பாகைகள் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக தினமும் ஒரு முறை தன்னைத் தானே சுற்றுகிறது!
* நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.
* எல்லா கிரகங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.
* பூமியிடமிருந்து அதிகமாக விலகியிருக்கும் கிரகம் சனி. பூமியை விட்டு விலக விலக கிரகங்களின் வேகமும் குறைகிறது.
* சூரிய சித்தாந்தப் படி குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் இவை வரிசைப்படி விலகி இருக்கின்றன.
* சூரியன் வான் பாதையில் தினசரி சுமார் 01 பாகை செல்கிறது. ஒரு தடவை சுற்றிவர 365 நாள் 06 மணி நேரம் ஆகிறது.
* சந்திரன் ஒரு பாகை செல்ல 01 மணி 48 நிமிடம் ஆகிறது.
* செவ்வாய் ஒன்றரை நாளில் 01 பாகை நகர்கிறது.
* புதன் ஒரு நாளில் ஒன்றரை பாகம் நகரும், ஆயினும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் நிலையில் அடிக்கடி மாறுதல் ஏற்படும்.
* புதன் சூரியனிடமிருந்து 28 பாகைகள் தான் இருக்கும். ஒரு ராசியை 27 நாளில் தாண்டும்.
* சுக்கிரன் தினசரி 01 பாகையும், சனி மாதத்திற்கு 01 பாகையும் நகரும்.
* ஏழு கிரகங்களும் பிரதட்சணமாக (Clockwise) அதாவது வலம் இருந்து இடமாக நகருகிறது.
* பூமியின் பாதை முட்டை வடிவானது. 27 நட்சத்திரங்களும் இந்தப் பாதையில் தான் அமைந்துள்ளன.
* இந்தப் பாதை 360 பாகை கொண்ட ஒரு வட்ட வடிவமான பாதையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
* இது 12 ராசிகள் அடங்கியது என்பதால் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டது.
* ஒவ்வொரு ராசியின் ஒவ்வொரு பாகையும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டது.
* இந்தப் பாகைகள் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக தினமும் ஒரு முறை தன்னைத் தானே சுற்றுகிறது!
* நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.
* எல்லா கிரகங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.
* பூமியிடமிருந்து அதிகமாக விலகியிருக்கும் கிரகம் சனி. பூமியை விட்டு விலக விலக கிரகங்களின் வேகமும் குறைகிறது.
* சூரிய சித்தாந்தப் படி குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் இவை வரிசைப்படி விலகி இருக்கின்றன.
* சூரியன் வான் பாதையில் தினசரி சுமார் 01 பாகை செல்கிறது. ஒரு தடவை சுற்றிவர 365 நாள் 06 மணி நேரம் ஆகிறது.
* சந்திரன் ஒரு பாகை செல்ல 01 மணி 48 நிமிடம் ஆகிறது.
* செவ்வாய் ஒன்றரை நாளில் 01 பாகை நகர்கிறது.
* புதன் ஒரு நாளில் ஒன்றரை பாகம் நகரும், ஆயினும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் நிலையில் அடிக்கடி மாறுதல் ஏற்படும்.
* புதன் சூரியனிடமிருந்து 28 பாகைகள் தான் இருக்கும். ஒரு ராசியை 27 நாளில் தாண்டும்.
* சுக்கிரன் தினசரி 01 பாகையும், சனி மாதத்திற்கு 01 பாகையும் நகரும்.
* ஏழு கிரகங்களும் பிரதட்சணமாக (Clockwise) அதாவது வலம் இருந்து இடமாக நகருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..
ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...
ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...
Aathira wrote:நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..
ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...
அவ்வாறு மாற்ற முடியாதே அக்கா! கருத்துகளூடே தகவலையும் சேர்த்துப் படிக்க வேண்டியதுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:Aathira wrote:நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..
ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...
அவ்வாறு மாற்ற முடியாதே அக்கா! கருத்துகளூடே தகவலையும் சேர்த்துப் படிக்க வேண்டியதுதான்!
சரி! சரி! ஒரு சந்தேகம்தான்... கேட்டேன்...நன்றி சிவா..
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.
ஜோதிடம் கணிப்பதா ?இல்லை மேலே உள்ள கிரகங்களை கழித்து சொல்வதா ?
கிரகங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்புகள் ?காலைநிலை வைத்தா ,?
ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து ? உண்மையா பொய்யா ?
ஜோதிடம் பற்றி எதவும் தெரியாது ?
ஜோதிடம் கணிப்பதா ?இல்லை மேலே உள்ள கிரகங்களை கழித்து சொல்வதா ?
கிரகங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்புகள் ?காலைநிலை வைத்தா ,?
ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து ? உண்மையா பொய்யா ?
ஜோதிடம் பற்றி எதவும் தெரியாது ?
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|