புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_m10என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2


   
   

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 21, 2011 1:55 pm

தோழமைக்கு,
நல்ல விஷயங்களை வரவேற்ப்பதில் ஈகரை என்றுமே சிறப்பு என்ற நோக்கில் ஒரு தொடர் பதிவை தொடங்க எத்தனிக்கிறேன்.
நான் ரசித்த வேற்று மொழி திரைப்படங்கள் பற்றி எழுதலாம் என விரும்புகிறேன். உங்களுக்கு தோன்றலாம் ஏன் நம் மொழி சினிமா பற்றி எழுதாமல் வேற்றுமொழி சினிமா? நல்லவைகளும், தரமானவைகளும் எங்கு இருந்தாலும் ரசிக்க வேண்டியது நல்ல ரசிகனின் கடமை. நான் நல்ல ரசிகன்.
இதை சிறப்பாக எழுதும் அளவிற்கு எழுத்தாற்றல் இருக்கிறதா என்று எனக்கு தெரிய வில்லை, ஆனாலும் ஒரு நல்ல திரைப்படத்தை அறிமுகம் செய்த மகிழ்ச்சியாவது கிடைக்குமே என்ற எண்ணம்தான்.
மேலும் நான் சொல்லபோகும் இடமும் என் பாசத்திற்கு உரிய தோழமைகளிடம்தானே . சிறப்பாக செய்யும் போது பாராட்டவும் செய்யும் தோழமைகள் , தவறுகள் இருப்பின் அன்போடு திருத்தவும் செய்வார்கள் என்பதில் துளி கூட ஐயம் இல்லை.
சினிமா என்பது எப்போதுமே ஒரு உற்சாகத்தையும், கரணப்படுத்த இயலாத வண்ணம் ஒரு ஈர்ப்பையும் கொண்டு உள்ளது என்பதை நாம் அறிவோம். சினிமா எந்த வித பாகுபடும் இல்லாத ஒன்று. ஆம் எந்த படைப்பும் அதன் ரசிகனுக்காக மட்டுமே. ரசிகன் என்பவன் சாதாரணத்துக்கு உட்பட்டவன் அல்ல. நல்ல ரசிகன் ஒரு படைப்பாளிக்கு இணையான படைக்காத கலைஞன்.
ஆகவே என் ரசனையில், என் கண்களுக்கு எட்டியவரை உள்ள திரைப்படங்களை பேச விரும்புகிறேன். அதற்காக மற்றவை தவறு என்று சொல்லவில்லை. இதை பலரும் செய்தாலும், நானும் இதையே செய்கிறேன், காரணம் இனிப்பை யார் தந்தாலும் அதன் இனிமை மாறாது என்ற எண்ணத்துடன்.
இந்த படைப்பும் வாசிக்கும் உங்களுக்காகதான். என்றும் தங்களின் வாசிப்பை நேசிக்கும் தோழன் நான் செல்ல கணேஷ். நன்றி .

விரைவில் என் கண்களுக்கு எட்டியவரை .......யில் ஒரு நல்ல திரைப்பட அறிமுகத்துடன் ஆரம்பம் செய்கிறேன்.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 3:09 pm

உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். சூப்பருங்க

ஆரம்பியுங்கள், படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Image010ycm
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 3:19 pm

நல்ல முயற்ச்சி , உடனே ஆரம்பியுங்கள். இதன் மூலம் அனைவரும் உலக சினிமா பற்றி தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகும். என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 678642

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 21, 2011 5:08 pm

உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் ! தொடருங்கள் !
வாழ்த்துக்களும் கூட !



என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 21, 2011 5:11 pm

உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 224747944
ஆரம்பியுங்கள், படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.



என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Aஎன் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Aஎன் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Tஎன் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Hஎன் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Iஎன் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Rஎன் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Aஎன் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Empty
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 5:24 pm

எதிர்ப்பார்ப்புடன்,,,,, புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2 Jjji
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Sep 10, 2011 9:10 pm

தோழமைக்கு,
அனைவருக்கும் நன்றி!.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 10, 2011 9:30 pm

விரைவில் என் கண்களுக்கு எட்டியவரை .......யில் ஒரு நல்ல திரைப்பட அறிமுகத்துடன் ஆரம்பம் செய்கிறேன்
.எப்போ சொல்லுவிங்க ஒன்னும் புரியல



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Sep 10, 2011 9:47 pm

thozhamaikku,
அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் மட்டுமே வாழ்வை சுவரசியமக்குகிறது. எல்லா நிகழ்விற்கும் ஒரு காரணி இருக்கத்தான் செய்கிறது. ஆம் ஒரு சிறந்த திரைபடம் தான்
"THE HAPPENING " படத்தின் துவக்கம் ஒரு பூங்கா, சில நொடிகளில் ஏற்படும் வித்தியாச சூழல், காற்று வீசுகிறது, நுகர்ந்த மக்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவ்வாறாக படம் முழுதும் நடக்கிறது. இதுவா கதை. இல்லை நோக்கம் வேறு. மேலும் வகுப்பறை காட்சி "IF THE BEE DISAPPEARED OFF THE SURFACE OF THE GLOBE THEN MAN WOULD ONLY HAVE FOUR YEARS OF LIFE LEFT " இவ்வாறாக எழுதப்பட்டு இருக்கும் வகுப்பறை. தற்போது நீங்களே படத்தை சற்றே புரிய எத்தனித்து இருப்பீர்கள். இயற்கை எதோ சொல்ல வருவதாகவே இருக்கும் படம் முழுதும். திகில் அதிகமாக இருந்தாலும் படத்தின் சுவை துளி கூட குறையாமல் எடுத்து இருக்கிறார். வெறும் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்வதைய ஒரு படைப்பாளி சொல்லவருகிறான், இல்லை நிச்சயம் இல்லை. மரங்களும், சிறு தாவரங்களும் மனிதனுக்கு எதையோ சொல்ல வருகிறது. இது தான் கதை.
இறுதியாக " இயற்கையை கொல்வது என்பது தற்கொலை செய்து கொள்வதே ஆகும்" இதுவே நான் இந்த படத்தின் மூலம் உணர்ந்தது ஆகும். மிகச்சிறந்த கதையாடல். நல்ல முறையில் தான் சொல்லவந்ததை வித்தியாசமாக யாரும் பார்க்காத விதத்தில் இயக்குனர் கண்டு இருக்கிறார். எல்லா வற்றையும் சொல்லி விளக்கவே விரும்புகிறேன் ஆனாலும் படத்தை சொல்லிவிட்டால் பார்க்கிற சுவாரசியம் போய்விடுமே அதற்காகத்தான். மேலும் இந்த திரைப்படம் பற்றி உங்களுக்கு அறிமுகம் செய்யவே விழைகிறேன். பெரிதும் பேசாத படமாகவே இது உள்ளது. ஆனால் இது அவசியமானது. திகிலின் அளவு மிக மிக அதிகமே. சற்றே பயம் கொண்டவர்கள் thunaiyudan kaanpathu nallathu.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Sep 10, 2011 9:59 pm

தோழமைக்கு
தங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன். பதிவின் தரம் பற்றி அறிய விரும்புகிறேன். நன்றி.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக