புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இரவும் கலைந்தது ..காலையும் ஆனது ..ஈகரையும் அழகா மலர்ந்தது ..ஈகரை நண்பர்களும் தம் கனவுகளில் இருந்து விடுபட்டு கண் விளித்து ஈகரை வர ஆரம்பித்தனர்..ஈகரை காலை பல செய்திகளுடன் காத்து இருந்தது ..
இன்று பல குழந்தைகளை பெற்ற அன்னை ஒருத்தங்க இருந்தாங்க..அந்த செய்தி படித்ததும் ஈகரை நண்பர்கள் தாங்களும் கல்யாணம் பண்ணி இப்படி பல குழந்தைகளை பெறணும்.. தாங்களும் கின்னஸ் சாதனை படைக்கனும்.. என்று சபதம் எடுத்தார்கள் என்பது சபத செய்தி...
இன்று சிவகுமார் என்பவர் ஒரு பலமான வேட்டை ஆடி நமக்கு பல காதல் கவிதைங்களை தந்து இருந்தார்.. அந்த கவிதைகள் சுட்ட இடம் மீனுவின் ஏரியா ..என்பது சுட்ட செய்தி ..அவர் தன கவிதைகளில் சாரி சுட்ட கவிதைகளில் கண் மூடாம கனவு காண எல்லோரும் பழகிக்கணும் என்று வலியுறுத்தினார் என்பது வலியான செய்தி ...
இன்று ஈகரையில் ரூபன் தன் அழகை நண்பர்களுக்கு காமித்தார்..ஈகரை நண்பர்கள் அவரை அழகா இருப்பதாக சொன்னார்கள் என்பது அழகு செய்தி ..ஆனால் ஒரு நண்பர் மட்டும் ரூபன் மேல் பொறாமை கொண்டுள்ளார் என்பது பொறாமை செய்தி ..அவர் நம்ம ஷைலுவாக இருக்கலாம் என்பது சந்தேக செய்தி ஆகும்..
நம்ம மீசை அண்ணா நம்மளை எல்லோரையும் தன் மீசையால் கவர்ந்தும் சில நேரம் பயமுறுத்தியும் வந்தார் என்பது பழைய செய்தி ..ஆனா இன்று அவருக்கு மீசை இல்லை என்பது உறுதி செய்ய பட்டு உள்ளது ..அவரின் செல்ல மகளை அவர் முத்தமிடும் பொழுது மீசை குத்தி செல்ல மகள் ..நம்ம மீசை அண்ணனுக்கு முத்தம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவர் தன் ஆசை மீசையை தன் செல்ல மகளுக்காக தியாகம் செய்தார் என்பது தியாக செய்தி ..
நம்ம கிருபையில் பல நல்ல மாற்றங்களை நாம் கண் கூடாக காணக் கூடியதாக உள்ளது ..முன்னர் மீனு கிருபையின் எதிரி என்பது பழைய செய்தி ..இன்று மீனுவை அவர் நண்பியாக நினைப்பது நட்பு செய்தி ..இன்று கிருபை பல செய்திகளை வெளியிட்டு இருந்தார் என்பது தினசரி செய்தி ஆகும்..
இன்று நம்ம திமிங்கிலம் அவர்களை நீண்ட நேரம் ஈகரையில் காண முடியவில்லை ..அவர் வந்ததும் ஈகரை களை கட்டியது..அவரின் திறமை என்ன என்று மீனு இன்று கண்டு பிடித்தார்.. அது என்ன கண்டு பிடித்தார் என்பது ரகஷிய செய்தி..
நம்ம தமிழன் அண்ணா நிறைய பேசுவது இல்லை என்பது முறைப் பாட்டு செய்தி ஆகும் ..அவருக்கு என்னென்ன கவலை கஷ்டங்களோ என்று ஈகரை நண்பர்கள் கவலையுடன் காணப் பட்டனர்..
நம்ம ஈகரை ஆஸ்தான புலவர் வித்யாசாகர் அவர்கள் இன்று மௌனம் களைந்து சிரித்த முகத்துடன் ஈகரையை வலம் வந்தார் என்பது எல்லோரும் அறிந்த புன்னகை செய்தி.. அவர் தன் செல்லம்மாவுக்கு வாழை இலை பறிக்க செல்வதாக சொல்லி விட்டு சென்றவர் மீண்டும் வருகை தரவில்லை என்பது துக்க செய்தி ..அவருக்கு வாழை இலை கிடைத்ததா ..இல்லை அவர் இன்னும் வாழை மரத்தை தேடிக்கிட்டுதான் இருக்கின்றாரா என்பது தேடல் செய்தி.. வாழை இலை கிடைத்தால் தான் அவருக்கு செல்லம்மா ..உணவு தருவார் என்பதே முக்கிய பிரச்சனை நம் வித்யாசாகருக்கு என்பது முக்கிய செய்தி ..
நம்ம விஜய் வழமை போல ஆடி அசைந்து வந்தார் ,அவரின் சீண்டல்கள் இப்பொழுது அதிகரித்து வருவதாக மீனுவின் வட்டாரம் தெரிவிக்கின்றது என்பது சீண்டல் செய்தி ..
நம்ம ராஜா அண்ணா இன்றைக்குத்தான் ஈகரை வந்து இருந்தார்..அவருக்கு தன் பாப்பாவை கொஞ்சவே நேரம் போய் விடுவதாக சொன்னது கொஞ்சம் பொறாமையான செய்தி ..இனிமேல் பாப்ப்பாவையும் ஈகரை கொண்டு வந்து நமக்கும் பாப்பாவை கொஞ்ச தரனும் என்பது ஈகரை நண்பர்களின் கொஞ்சல் செய்தி..ஆகும்.அவர் பாப்பாவை நமக்கு கொஞ்ச தருவாரா இல்லையா என்பதை நாம் பொறுத்து இருந்து பார்க்கலாமே ..
இன்று ஈகரை அமைதியாக இருப்பதாய் பலர் சொன்னார்கள்..அப்போதுதான் மீனு சொன்னாள்..இன்று நம்ம ஷெரின் அவர்கள் வருகை தந்து இருக்கவில்லை ..இன்று பலர் அவரின் பழைய பொருள்களை பார்வை இட என்றே வருகை தந்து இருப்பதை நாம் கண்டோம் ..அவர்கள் ஷெரின் வந்திடுவாரென பல மணி நேரம் காத்து இருந்தது காப்பு செய்தி ஆகும்..கடைசி வரை ஷெரின் இன்று ஈகரைக்கு வருகை தரவில்லை என்பது ஏமாற்ற செய்தி..
நம்ம இளவரசன் அவர்களால் பேச முடியாதோ என ஒரு செய்தி உலா வருகின்றது ,,காரணம் அவர் பேசி யாரும் பார்த்தது இல்லையாம் ..அவரிடம் கணணி பற்றிய தகவல்கள் தரும் படி நம்ம ரூபன் கேட்டுகிட்டார்..அதுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததை கண்டு மீனு மனம் இரங்கி இளவரசன் அவர்களுக்கு கணணி பற்றி சொல்லி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது என்பது பலருக்கு தெரியாத மீனுவுக்கு மட்டுமே தெரிந்த உடன்படிக்கை செய்தி ஆகும்...
நம்ம ஷைலு அவர்களுக்கு மீனுவுக்கு மீசை இருக்கா இல்லையா என்பது அவரின் சந்தேக செய்தி.. அதயே யோசித்து கொண்டு சிஸ்டம் முன்னால் தூந்கி விட்டார் ..அப்போது அவரின் கனவிலே ஒரு தேவதை தோன்றினாள்,,,அவள் ஷைலுவிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் சொல்லு நான் தருகிறேன் என்று கேட்டாள்..ஷைலு உடனே என் தங்கை மீனுவுக்கு மீசை முளைக்கனும் என்று வேண்டினார்.. சரி அப்படியே ஆகட்டும் என்று தேவதை சொல்லி விட்டு மறைந்தாள்..ஷைலுவுக்கு ஒரே சந்தோசம் ..பட் அப்போ தூக்கம் கலைந்தது.. விளித்து பார்த்தால் ஷைலுவின் சொந்த தங்கை மீசையுடன் அழுத வண்ணம் நிற்பதைக் கண்டு மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயற்சி பண்ணினார் என்பது கொலை செய்தி.. ஆனால் துர திஸ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார் என்பது உயிர்ப்பு செய்தி ஆகும்.. அவர் இன்றுடன் தான் இனி கனவே காண்பதில்லை என்று திட சங்கட்ட்பம் எடுத்து உள்ளார் என்பது திடமான செய்தி ஆகும்..
இன்று நம் மீனு பலரை சந்தித்து பேட்டி எடுத்தாள் என்பது பேட்டி செய்தி ஆகும்..
அதில எல்லோரும் அசத்தலான பதிலை சொல்லி மீனுவையே கலங்கடித்தார்கள் என்பது கலங்கள் செய்தி.. சிலர் தமக்கு மீனுவை பிடிக்கும் என்று சொல்லி மீனுவை பரவசப் படுத்தினார்கள் என்பது பரவச செய்தி...தமக்கு பிடித்த உலகத் தலைவர் ஈழத்தின் தலைவர் பிரபாகரன் என்று சொல்லியது எல்லோரின் ஈழத் தாகத்தை காமித்தது என்பது ஈழத்து செய்தி.. இதில் சிலர் மீனுவின் பேட்டிக்கு நேரமில்லாததால் நாளை வருகிறேன் என்று சொன்னதால் ..மீதி நாளை கிடைக்கும்.. என்பது பிந்திய செய்தி
பலரை இங்கு மீனு சொல்ல தவற விட்டு இருப்பின் அந்த தவறுதலுக்காக பிரகாஸ் அண்ணன் பொறுப்பு ஏற்பதாக சொல்லி இருப்பது பொறுப்பு செய்தி ஆகும்..
மீண்டும் நாளை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விட பெறுவது உங்கள் மீனு...
_________________
இரவும் கலைந்தது ..காலையும் ஆனது ..ஈகரையும் அழகா மலர்ந்தது ..ஈகரை நண்பர்களும் தம் கனவுகளில் இருந்து விடுபட்டு கண் விளித்து ஈகரை வர ஆரம்பித்தனர்..ஈகரை காலை பல செய்திகளுடன் காத்து இருந்தது ..
இன்று பல குழந்தைகளை பெற்ற அன்னை ஒருத்தங்க இருந்தாங்க..அந்த செய்தி படித்ததும் ஈகரை நண்பர்கள் தாங்களும் கல்யாணம் பண்ணி இப்படி பல குழந்தைகளை பெறணும்.. தாங்களும் கின்னஸ் சாதனை படைக்கனும்.. என்று சபதம் எடுத்தார்கள் என்பது சபத செய்தி...
இன்று சிவகுமார் என்பவர் ஒரு பலமான வேட்டை ஆடி நமக்கு பல காதல் கவிதைங்களை தந்து இருந்தார்.. அந்த கவிதைகள் சுட்ட இடம் மீனுவின் ஏரியா ..என்பது சுட்ட செய்தி ..அவர் தன கவிதைகளில் சாரி சுட்ட கவிதைகளில் கண் மூடாம கனவு காண எல்லோரும் பழகிக்கணும் என்று வலியுறுத்தினார் என்பது வலியான செய்தி ...
இன்று ஈகரையில் ரூபன் தன் அழகை நண்பர்களுக்கு காமித்தார்..ஈகரை நண்பர்கள் அவரை அழகா இருப்பதாக சொன்னார்கள் என்பது அழகு செய்தி ..ஆனால் ஒரு நண்பர் மட்டும் ரூபன் மேல் பொறாமை கொண்டுள்ளார் என்பது பொறாமை செய்தி ..அவர் நம்ம ஷைலுவாக இருக்கலாம் என்பது சந்தேக செய்தி ஆகும்..
நம்ம மீசை அண்ணா நம்மளை எல்லோரையும் தன் மீசையால் கவர்ந்தும் சில நேரம் பயமுறுத்தியும் வந்தார் என்பது பழைய செய்தி ..ஆனா இன்று அவருக்கு மீசை இல்லை என்பது உறுதி செய்ய பட்டு உள்ளது ..அவரின் செல்ல மகளை அவர் முத்தமிடும் பொழுது மீசை குத்தி செல்ல மகள் ..நம்ம மீசை அண்ணனுக்கு முத்தம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவர் தன் ஆசை மீசையை தன் செல்ல மகளுக்காக தியாகம் செய்தார் என்பது தியாக செய்தி ..
நம்ம கிருபையில் பல நல்ல மாற்றங்களை நாம் கண் கூடாக காணக் கூடியதாக உள்ளது ..முன்னர் மீனு கிருபையின் எதிரி என்பது பழைய செய்தி ..இன்று மீனுவை அவர் நண்பியாக நினைப்பது நட்பு செய்தி ..இன்று கிருபை பல செய்திகளை வெளியிட்டு இருந்தார் என்பது தினசரி செய்தி ஆகும்..
இன்று நம்ம திமிங்கிலம் அவர்களை நீண்ட நேரம் ஈகரையில் காண முடியவில்லை ..அவர் வந்ததும் ஈகரை களை கட்டியது..அவரின் திறமை என்ன என்று மீனு இன்று கண்டு பிடித்தார்.. அது என்ன கண்டு பிடித்தார் என்பது ரகஷிய செய்தி..
நம்ம தமிழன் அண்ணா நிறைய பேசுவது இல்லை என்பது முறைப் பாட்டு செய்தி ஆகும் ..அவருக்கு என்னென்ன கவலை கஷ்டங்களோ என்று ஈகரை நண்பர்கள் கவலையுடன் காணப் பட்டனர்..
நம்ம ஈகரை ஆஸ்தான புலவர் வித்யாசாகர் அவர்கள் இன்று மௌனம் களைந்து சிரித்த முகத்துடன் ஈகரையை வலம் வந்தார் என்பது எல்லோரும் அறிந்த புன்னகை செய்தி.. அவர் தன் செல்லம்மாவுக்கு வாழை இலை பறிக்க செல்வதாக சொல்லி விட்டு சென்றவர் மீண்டும் வருகை தரவில்லை என்பது துக்க செய்தி ..அவருக்கு வாழை இலை கிடைத்ததா ..இல்லை அவர் இன்னும் வாழை மரத்தை தேடிக்கிட்டுதான் இருக்கின்றாரா என்பது தேடல் செய்தி.. வாழை இலை கிடைத்தால் தான் அவருக்கு செல்லம்மா ..உணவு தருவார் என்பதே முக்கிய பிரச்சனை நம் வித்யாசாகருக்கு என்பது முக்கிய செய்தி ..
நம்ம விஜய் வழமை போல ஆடி அசைந்து வந்தார் ,அவரின் சீண்டல்கள் இப்பொழுது அதிகரித்து வருவதாக மீனுவின் வட்டாரம் தெரிவிக்கின்றது என்பது சீண்டல் செய்தி ..
நம்ம ராஜா அண்ணா இன்றைக்குத்தான் ஈகரை வந்து இருந்தார்..அவருக்கு தன் பாப்பாவை கொஞ்சவே நேரம் போய் விடுவதாக சொன்னது கொஞ்சம் பொறாமையான செய்தி ..இனிமேல் பாப்ப்பாவையும் ஈகரை கொண்டு வந்து நமக்கும் பாப்பாவை கொஞ்ச தரனும் என்பது ஈகரை நண்பர்களின் கொஞ்சல் செய்தி..ஆகும்.அவர் பாப்பாவை நமக்கு கொஞ்ச தருவாரா இல்லையா என்பதை நாம் பொறுத்து இருந்து பார்க்கலாமே ..
இன்று ஈகரை அமைதியாக இருப்பதாய் பலர் சொன்னார்கள்..அப்போதுதான் மீனு சொன்னாள்..இன்று நம்ம ஷெரின் அவர்கள் வருகை தந்து இருக்கவில்லை ..இன்று பலர் அவரின் பழைய பொருள்களை பார்வை இட என்றே வருகை தந்து இருப்பதை நாம் கண்டோம் ..அவர்கள் ஷெரின் வந்திடுவாரென பல மணி நேரம் காத்து இருந்தது காப்பு செய்தி ஆகும்..கடைசி வரை ஷெரின் இன்று ஈகரைக்கு வருகை தரவில்லை என்பது ஏமாற்ற செய்தி..
நம்ம இளவரசன் அவர்களால் பேச முடியாதோ என ஒரு செய்தி உலா வருகின்றது ,,காரணம் அவர் பேசி யாரும் பார்த்தது இல்லையாம் ..அவரிடம் கணணி பற்றிய தகவல்கள் தரும் படி நம்ம ரூபன் கேட்டுகிட்டார்..அதுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததை கண்டு மீனு மனம் இரங்கி இளவரசன் அவர்களுக்கு கணணி பற்றி சொல்லி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது என்பது பலருக்கு தெரியாத மீனுவுக்கு மட்டுமே தெரிந்த உடன்படிக்கை செய்தி ஆகும்...
நம்ம ஷைலு அவர்களுக்கு மீனுவுக்கு மீசை இருக்கா இல்லையா என்பது அவரின் சந்தேக செய்தி.. அதயே யோசித்து கொண்டு சிஸ்டம் முன்னால் தூந்கி விட்டார் ..அப்போது அவரின் கனவிலே ஒரு தேவதை தோன்றினாள்,,,அவள் ஷைலுவிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் சொல்லு நான் தருகிறேன் என்று கேட்டாள்..ஷைலு உடனே என் தங்கை மீனுவுக்கு மீசை முளைக்கனும் என்று வேண்டினார்.. சரி அப்படியே ஆகட்டும் என்று தேவதை சொல்லி விட்டு மறைந்தாள்..ஷைலுவுக்கு ஒரே சந்தோசம் ..பட் அப்போ தூக்கம் கலைந்தது.. விளித்து பார்த்தால் ஷைலுவின் சொந்த தங்கை மீசையுடன் அழுத வண்ணம் நிற்பதைக் கண்டு மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயற்சி பண்ணினார் என்பது கொலை செய்தி.. ஆனால் துர திஸ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார் என்பது உயிர்ப்பு செய்தி ஆகும்.. அவர் இன்றுடன் தான் இனி கனவே காண்பதில்லை என்று திட சங்கட்ட்பம் எடுத்து உள்ளார் என்பது திடமான செய்தி ஆகும்..
இன்று நம் மீனு பலரை சந்தித்து பேட்டி எடுத்தாள் என்பது பேட்டி செய்தி ஆகும்..
அதில எல்லோரும் அசத்தலான பதிலை சொல்லி மீனுவையே கலங்கடித்தார்கள் என்பது கலங்கள் செய்தி.. சிலர் தமக்கு மீனுவை பிடிக்கும் என்று சொல்லி மீனுவை பரவசப் படுத்தினார்கள் என்பது பரவச செய்தி...தமக்கு பிடித்த உலகத் தலைவர் ஈழத்தின் தலைவர் பிரபாகரன் என்று சொல்லியது எல்லோரின் ஈழத் தாகத்தை காமித்தது என்பது ஈழத்து செய்தி.. இதில் சிலர் மீனுவின் பேட்டிக்கு நேரமில்லாததால் நாளை வருகிறேன் என்று சொன்னதால் ..மீதி நாளை கிடைக்கும்.. என்பது பிந்திய செய்தி
பலரை இங்கு மீனு சொல்ல தவற விட்டு இருப்பின் அந்த தவறுதலுக்காக பிரகாஸ் அண்ணன் பொறுப்பு ஏற்பதாக சொல்லி இருப்பது பொறுப்பு செய்தி ஆகும்..
மீண்டும் நாளை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விட பெறுவது உங்கள் மீனு...
_________________
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
ஏன் எதுக்கு இப்படி
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3