புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?


   
   

Page 37 of 41 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40, 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 8:56 pm

என் புனைப்பெயரின் கதை



எனது பயனர் பெயர்காரணம் ஏற்கனவே என் அறிமுகப்பதிவில் பகிரப்பட்டது தான் என்றாலும், மீண்டும் ஒருமுறை பகிர வாய்ப்பு கிடைத்ததில் மிகிழ்ச்சி மற்றும் என் அதிர்ஷ்டம்!

முதலில், 24 பக்கங்களுக்கும் மேலாக சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்த திரியை துவங்கிய கிருஷ்ணாம்மாவுக்கு என் நன்றிகள்.

‘விமந்தனி’ – என் குழந்தையின் பெயர். (தற்போது 6-வது படித்துக்கொண்டிருக்கிறாள் என்றாலும் அவள் எனக்கு குழந்தை தானே?) ‘விமந்தனி’ – என்றால் ‘ஆளப்பிறந்தவள்’ என்று அர்த்தம்.

புனைப்பெயர் வந்த கதை இது தான். கதை மட்டும் போதுமா? அதை எப்படி இந்த பெயர் வைத்தேன் என்ற வரலாறு வேண்டாமா...? புன்னகை




[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 8:56 pm

இதோ பெயர் வைத்த கதை.......................


இந்த பெயரை கண்டுபிடிக்க எவ்வளவு பிராயத்தனப்பட்டேன் என்று எனக்கு தான் தெரியும். எனக்கு இணைய அறிமுகம் இல்லாத நேரம் அது. அதனால், இதற்காக நிறைய புத்தகங்களை வாங்கிப்பார்த்து, படித்து.... உஹும்.... எந்த பெயரிலும் திருப்தி இல்லை. எப்படிப்பட்ட பெயரை தேடுகிறேன் என்றுகூட தெரியாமல் தேடினேன். இலக்கில்லாத தேடல்.

வட எழுத்துக்கள் கலக்காமலும் இருக்கவேண்டும். முழுக்க தமிழ் எழுத்துக்களாகவும் இருக்கவேண்டும். பெயரும் அழகாக இருக்கவேண்டும். கடைசியில் , ஒருவழியாக 6 மாத தேடலின் பயனாக இந்த பெயரை கண்டுபிடித்தேன்.

முதன் முறையாக படித்தபோது எனக்கே சற்று வித்தியாசமாய் தான் பட்டது. ரொம்பவே யோசித்தேன்., வைக்கலாமா... வேண்டாமா என்று.

ஆனாலும், ‘விமந்தனி’ என்பதற்கு ‘ஆளப்பிறந்தவள்’ என்ற அர்த்தம் என்னை வெகுவாய் வசீகரித்தது. அதன் பிறகு அதிகம் யோசிக்கவில்லை. நியூமராலாஜி பார்த்து குபேர எண்ணில் என் குழந்தையின் பெயராக ‘விமந்தனி’ –யை சூட்டிவிட்டேன்.

அதிலிருந்து இன்று வரை, முதன்முறையாக அவள் பெயரை கேட்பவர்கள், ‘அட... புதியதாய் இருக்கிறதே...’ என்று வியக்கத்தான் செய்கிறார்கள்.  

இந்த பெயர், அவள் படிக்கும் பள்ளியில் வேறு யாருக்கும் இல்லை. பள்ளியில் மட்டுமல்ல, சென்னையில், தமிழ்நாட்டில், இந்தியாவில்...... ஏன் இணையத்தில்....? எங்கும் இல்லை. (சங்க காலத்தில் இருந்திருக்கலாம்) இந்த பெயரை பார்த்து இனிமேல் யாரேனும் புதியதாய் வைத்தால் தான் உண்டு.

அதுமட்டுமல்ல, இணையம் அறிமுகமான பிறகு, எந்த site –ல் User ID –யாக என் பெயரை போட்டாலும் ‘not available’ என்றே வரும். (நான் படிக்கும் போதே உடன் 4 சுமதிகள் இருந்தார்கள். இணையத்தில் கேட்கவா வேண்டும்....?) ஆனால், user id பிரச்சனை ‘விமந்தனி’க்கு இல்லை. அதனால், விமந்தனி என்ற பெயரிலேயே signup செய்வது வழக்கமாகி விட்டது.

இது தான் என் புனைப்பெயரின் வரலாறு.

இணைய அறிமுகத்திற்கு முன் எனக்கு இந்த பெயர் அவ்வளவாக பிரம்மிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், இன்று...... இந்த பெயரை என் குழந்தைக்கு வைத்ததற்காக உண்மையில் என் மனம் பெருமையும், கர்வமும் கொள்கிறது என்றே சொல்வேன்.

பின்னே, உலகிலேயே இல்லாத, தேடினாலும் கிடைக்காத (இப்போது கிடைக்கும்) தீந்தமிழ் பெயர் கொண்ட மகளை அல்லவா என் அம்மையப்பன் வரமாக தந்திருக்கிறார்கள்!

-ஓம் நமச்சிவாய




[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 8:58 pm

T.N.Balasubramanian wrote:24 பக்கங்கள் படிக்க வேண்டிய அவசியம் என்ன ?
சொல்ல வேண்டியதை சொல்லவேண்டியது தானே !!

ரமணியன்

சும்மா....! பின்னே வேறு எப்படி எஸ்கேப் ஆவதாம்.... ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 9:02 pm

T.N.Balasubramanian wrote:24 பக்கங்கள் படிக்க வேண்டிய  அவசியம் என்ன ?
சொல்ல வேண்டியதை சொல்லவேண்டியது தானே !!

ரமணியன்  
அதானே...! அவசியம் என்ன?

அதனால் நீங்கள் சொன்ன படி, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன் ஐயா. தெரிந்த கதை தான். ஆனாலும், திரும்ப சொல்வதில் மறுபடியும் ஆனந்தம்.



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 9:05 pm

எங்கே பார்த்தீர்கள் ?
source சொல்லவில்லையே ?
இந்த பெயர் விஷயமாக பல இடங்களில் தேடினேன் .
Maneka Gandhi யின் ஹிந்து பெயர்கள் என்ற புத்தகத்திலும் தேடினேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 9:16 pm

T.N.Balasubramanian wrote:எங்கே பார்த்தீர்கள் ?
source சொல்லவில்லையே ?
இந்த பெயர் விஷயமாக பல இடங்களில் தேடினேன் .
Maneka Gandhi யின் ஹிந்து பெயர்கள் என்ற புத்தகத்திலும் தேடினேன் .

ரமணியன்

அதை தான் தொலைத்துவிட்டேன் ஐயா.

இத்தனைக்கும் அதிக விலை கொடுத்து வாங்கிய புத்தகத்தில் உள்ள எந்த பெயர்களும் எனக்கு நிறைவாக இல்லை. கடைசியில் 10 ருபாய் விலையுள்ள ஒரு சின்ன புத்தகத்தில் தான் இந்த பெயர் அகப்பட்டது.

எங்கு வாங்கினேன் என்று கூட நினைவிலில்லை. platform கடைகளிலா அல்லது ஏதேனும் கோவிலிலா என்றும் தெரியவில்லை. வெகு நாட்கள் ரொம்பவும் பத்திரமாய் வைத்திருந்தேன்.

அப்படியும் வீடு மாற்றும் போது எங்கோ மிஸ்ஸாகி விட்டிருக்கிறது ஐயா... சோகம் எனக்கு அதில் மிகவும் வருத்தம் தான்.
.



[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 21, 2015 11:09 pm

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 22, 2015 4:54 pm

anirudh wrote:உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 1571444738

:நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 22, 2015 4:55 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
விமந்தனி wrote:மொத்தம் 23 பக்கத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வருகிறேன்.... அதுவரை, கொஞ்சம் டைம் ப்ளீஸ்................... புன்னகை புன்னகை புன்னகை

அடடா... இன்னும் ஒரு பக்கம் கூடிவிட்டதா....... அய்யோ, நான் இல்லை

ம்...............சீக்கிரம் படியுங்கோ................எங்க  உங்களை காணுவதே இல்லை......ஒரு நிமிஷம் வந்து ,.....................பார்ப்பதற்குள் போயிடரீங்க   புன்னகை.....வேலை அதிகமா? புன்னகை

ம்............... அதிக வேலை என்றும் சொல்ல முடியாது கிருஷ்ணாம்மா. ஆனாலும் என்னவோ தெரியவில்லை... பிசியாக இருப்பது போலவே தெரிகிறது. நேரமே இல்லை.

ஒருவேளை 24 மணி நேரம் எனக்கு போதவில்லையோ..... அய்யோ, நான் இல்லை

இருக்கும் ........இருக்கும்......நீங்க ரொம்ப பிசி தான் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 22, 2015 4:58 pm

ayyasamy ram wrote:உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 37 103459460
[You must be registered and logged in to see this link.]

ராம் அண்ணா, நீங்க ஒண்ணும் சொல்லலையே ? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 37 of 41 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40, 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக