புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நுனிப்புல் தின்போமா ?
Page 18 of 20 •
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன். பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.
இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.
உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு
முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !
இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
நுனிப்புல் தின்போமா ?
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன். பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.
இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.
உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு
முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !
இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நுனிப்புல் மேய்ந்து நீண்ட நாட்களாகிவிட்டது . எனவே இப்போது மேய வந்துள்ளேன் .
இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
============================
கொன்றதொரு வேந்தைக் குரங்கு .
இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
============================
கொன்றதொரு வேந்தைக் குரங்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சுவையான இரண்டு கதைகள் மூலம் நீதியை
சொன்ன வெண்பா (நீதி வெண்பா 3)
-
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான்முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு
-
பொருளுரை:
எதிரிலுள்ளவன் பகைவனேயானாலும் அறிவுள்ளவன்
அன்பு பொருந்திய நட்பைப் பாராட்டுவான்.
எதிரிலிருப்பவன் சிநேகனே ஆனாலும் மூடன் பகையையே
பாராட்டுவான்.
முன்னாளில், மிகுந்த அறிவையும், வெற்றியையும் உடைய
ஒரு வனவேடன் ஒரு பிராமணன் கள்வர்களால் கொலை
செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினான்.
அறிவில்லாத ஒரு குரங்கு ஓர் அரசனைக் கொன்றது.
--
சொன்ன வெண்பா (நீதி வெண்பா 3)
-
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான்முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு
-
பொருளுரை:
எதிரிலுள்ளவன் பகைவனேயானாலும் அறிவுள்ளவன்
அன்பு பொருந்திய நட்பைப் பாராட்டுவான்.
எதிரிலிருப்பவன் சிநேகனே ஆனாலும் மூடன் பகையையே
பாராட்டுவான்.
முன்னாளில், மிகுந்த அறிவையும், வெற்றியையும் உடைய
ஒரு வனவேடன் ஒரு பிராமணன் கள்வர்களால் கொலை
செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினான்.
அறிவில்லாத ஒரு குரங்கு ஓர் அரசனைக் கொன்றது.
--
[You must be registered and logged in to see this image.]
---
[You must be registered and logged in to see this image.]
-
ஓர் அரசன் ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான்.
ஒருநாள் அவ்வரசன் அக்குரங்கினிடம் ஒரு கத்தியைக்
கொடுத்து,
" இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே;
எனக் கட்டளையிட்டு உறங்கச் சென்றான்.
-
அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது
ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. குரங்கு அதனைப் பார்த்தது.
அரசன் அந்த ஈயைக் கொல்லத்தான் தன்னிடம் கத்தியைக்
கொடுத்ததாக அறிவில்லாமல் எண்ணியது.
அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஒரு வெட்டுப் போட்டது.
ஈ பறந்து விட்டது. அரசன் இரு துண்டானான்.
-
-
அரசனிடம் குரங்கு அன்பு கொண்டிருந்தாலும், அற்வில்லாமையால், இத்தீமையைச் செய்து விட்டது.
---
[You must be registered and logged in to see this image.]
-
ஓர் அரசன் ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான்.
ஒருநாள் அவ்வரசன் அக்குரங்கினிடம் ஒரு கத்தியைக்
கொடுத்து,
" இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே;
எனக் கட்டளையிட்டு உறங்கச் சென்றான்.
-
அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது
ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. குரங்கு அதனைப் பார்த்தது.
அரசன் அந்த ஈயைக் கொல்லத்தான் தன்னிடம் கத்தியைக்
கொடுத்ததாக அறிவில்லாமல் எண்ணியது.
அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஒரு வெட்டுப் போட்டது.
ஈ பறந்து விட்டது. அரசன் இரு துண்டானான்.
-
-
அரசனிடம் குரங்கு அன்பு கொண்டிருந்தாலும், அற்வில்லாமையால், இத்தீமையைச் செய்து விட்டது.
கதை 2
---------------
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒரு பிராமணனுக்கு
ஒரு மாணிக்க மணியை வழங்கினான். அந்த மணியை க
ள்வர் கவர்ந்தால் என்ன செய்வது என்று ஆலோசித்தான்.
பின்னர் அந்த மணியை வாயில் போட்டு விழுங்கிவிட்டான்.
வீட்டிற்குச் சென்றதும் கக்கி அம்மணியை எடுத்துக்
கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.
இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தப் பிராமணன்
வீட்டிற்குப் போகும்பொழுது, அவனைத் தொடர்ந்துபோய்,
அடர்த்தியான காட்டுவழியில் அவனைத் தடுத்து நிறுத்தி,
"உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான்.
அதனைக் கேட்ட பிராமணன் அஞ்சி," மாணிக்கம் உன்
வயிற்றில்தானே இருக்கிறது" என்று கூறினான்.
இவ்விருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
பொழுது கள்வர்கள் வந்து பிராமணனைப் பிடித்துக்கொண்டு,
மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள்.
பிராமணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அறிவுள்ளவன்
ஆனதால், பிராமணன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவன்
உயிரைக் காக்க எண்ணி, கள்வர்களைப் பார்த்து, "ஐயா! நாங்கள்
விளையாட்டாகப் பேசிக்கொண்டோம்; மாணிக்கம் வயிற்றிலா
இருக்கும்? உங்களுக்கு விருப்பமானால் என் வயிற்றை அறுத்துப்
பாருங்கள்" என்றான்.
கள்வர்கள் வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்தார்கள்.
வயிற்றில் மாணிக்கம் இல்லை. உடனே இரக்கம் கொண்ட கள்வர்கள்,
"ஆ! இவ்வேடனை அநியாயமாகக் கொன்று விட்டோமே; இந்தப்
பார்ப்பானையாவது கொல்லாமல் விட்டிவிடுவோம்" என் எண்ணி
அவனைப் பிழைக்க விட்டார்கள்.
பார்ப்பான் உயிர் பிழைத்தான். பார்ப்பானுக்கு வேடன் பகைவனாக
இருந்தாலும். அறிவுள்ளவனாக இருந்ததால். அவன் மீது அன்பு
கொண்டு தன்னுயிரை விட்டான்.
-
--------------
---------------
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒரு பிராமணனுக்கு
ஒரு மாணிக்க மணியை வழங்கினான். அந்த மணியை க
ள்வர் கவர்ந்தால் என்ன செய்வது என்று ஆலோசித்தான்.
பின்னர் அந்த மணியை வாயில் போட்டு விழுங்கிவிட்டான்.
வீட்டிற்குச் சென்றதும் கக்கி அம்மணியை எடுத்துக்
கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.
இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தப் பிராமணன்
வீட்டிற்குப் போகும்பொழுது, அவனைத் தொடர்ந்துபோய்,
அடர்த்தியான காட்டுவழியில் அவனைத் தடுத்து நிறுத்தி,
"உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான்.
அதனைக் கேட்ட பிராமணன் அஞ்சி," மாணிக்கம் உன்
வயிற்றில்தானே இருக்கிறது" என்று கூறினான்.
இவ்விருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
பொழுது கள்வர்கள் வந்து பிராமணனைப் பிடித்துக்கொண்டு,
மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள்.
பிராமணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அறிவுள்ளவன்
ஆனதால், பிராமணன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவன்
உயிரைக் காக்க எண்ணி, கள்வர்களைப் பார்த்து, "ஐயா! நாங்கள்
விளையாட்டாகப் பேசிக்கொண்டோம்; மாணிக்கம் வயிற்றிலா
இருக்கும்? உங்களுக்கு விருப்பமானால் என் வயிற்றை அறுத்துப்
பாருங்கள்" என்றான்.
கள்வர்கள் வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்தார்கள்.
வயிற்றில் மாணிக்கம் இல்லை. உடனே இரக்கம் கொண்ட கள்வர்கள்,
"ஆ! இவ்வேடனை அநியாயமாகக் கொன்று விட்டோமே; இந்தப்
பார்ப்பானையாவது கொல்லாமல் விட்டிவிடுவோம்" என் எண்ணி
அவனைப் பிழைக்க விட்டார்கள்.
பார்ப்பான் உயிர் பிழைத்தான். பார்ப்பானுக்கு வேடன் பகைவனாக
இருந்தாலும். அறிவுள்ளவனாக இருந்ததால். அவன் மீது அன்பு
கொண்டு தன்னுயிரை விட்டான்.
-
--------------
முன்னொரு காலத்தில் நிறைந்த அறிவுடைய வேடன் ஒருவன்,
ஒரு பார்ப்பான் உயிரைக் காப்பாற்றினான்.
ஆனால் அறிவற்ற ஒரு குரங்கு, தன்னை வளர்த்த அரசனையே
கொன்றுவிட்டது.
எனவே முட்டாளின் நட்பைவிட, அறிவுள்ளவனின் பகைமை மேலானது.
-
இக்கருத்தை கூற வந்த நீதி வெண்பா இதுவாகும்
-
ஒரு பார்ப்பான் உயிரைக் காப்பாற்றினான்.
ஆனால் அறிவற்ற ஒரு குரங்கு, தன்னை வளர்த்த அரசனையே
கொன்றுவிட்டது.
எனவே முட்டாளின் நட்பைவிட, அறிவுள்ளவனின் பகைமை மேலானது.
-
இக்கருத்தை கூற வந்த நீதி வெண்பா இதுவாகும்
-
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் சரி .நன்றி ராம் அவர்களே !
இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து
" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "
இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .
இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து
" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "
இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:மிகவும் சரி .நன்றி ராம் அவர்களே !
இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து
" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "
இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .
-
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அடுத்த நுனிப்புல் மேய்வோமா !
" நுனியளவு செல் "
" நுனியளவு செல் "
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தலைப்பு "நுனிப்புல் தின்போமா " என்று இருக்கவேண்டுமல்லவா ?
அல்லது "நுனிப்புல் மேயுதல்" பழக்க வழக்கத்தில் உள்ளதுபோல் இருக்கவேண்டுமா ??
ரமணியன்
அல்லது "நுனிப்புல் மேயுதல்" பழக்க வழக்கத்தில் உள்ளதுபோல் இருக்கவேண்டுமா ??
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நீங்கள் சொல்வது சரி . " நுனிப்புல் தின்போமா " என்றுதான் இருக்கவேண்டும் . மூனுசுழி வராது ." நுனிப்புல் மேய்வோமா ? " என்பதும் நல்ல தலைப்புதான் .
தலைப்பை மாற்றுவது குறித்து திரியை ஆரம்பித்தவர்தான் சொல்லவேண்டும் .
தலைப்பை மாற்றுவது குறித்து திரியை ஆரம்பித்தவர்தான் சொல்லவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 20
|
|