புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
57 Posts - 40%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
4 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
423 Posts - 48%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
29 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 11:40 am

M.Jagadeesan wrote:செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

இந்த குற்றாலக் குறவஞ்சி வரிகளைத்தான் கவிஞர் கண்ணதாசன் தனது பாடலில் சேர்த்துள்ளார்.
கடைசி வரியை மட்டும்
................................மலர்ப்
பங்கயமே உனைப்பாடிய பிள்ளைமுன் நிலவு
எழுந்தாட

என்று மாற்றிவிட்டார் .

நானும் ,கிருஷ்ணம்மாவும் சொன்னது தவறு .
[You must be registered and logged in to see this link.]

முதல் நாலு வரிகளை எடுத்துக்கொண்டுள்ளனர் என்று தானே சொல்லி இருந்தேன் ஐயா புன்னகை .அது சரிதானே? .............. அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
ஒ.............நீங்கள் தந்த பாடலுக்கு முதல் பாடலைத்தான் சினிமாவில் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்........ஓகே ஓகே ..........நாம் தான் தவறாக புரிந்துகொண்டு விட்டோம் புன்னகை...............சாரி.சாரி............!



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 10:02 pm

கேள்வியும் பதில் பின்னூட்டங்களும் அருமை ... தவறுதல் சகஜம் தானே .... பரவாஇல்லை .
என்னை போன்றோர் தங்களின் தவறான பின்னூட்டங்களில் இருந்து கூட கற்கிறோம் ... யாராவது ஏதாவது சொல்வதற்குள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2015 2:40 am

shobana sahas wrote:கேள்வியும் பதில் பின்னூட்டங்களும் அருமை ... தவறுதல் சகஜம் தானே .... பரவாஇல்லை .
என்னை போன்றோர் தங்களின் தவறான பின்னூட்டங்களில் இருந்து கூட கற்கிறோம் ... யாராவது ஏதாவது சொல்வதற்குள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 11:39 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
குழவிப் பருவம் நழுவும் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Aug 21, 2015 3:20 pm

நாளை முதல் தினமும் ஒரு சங்க இலக்கிய பாடல்களை பதிவேற்றிவிடுகிறேன்.எனக்கும் இந்த எண்ணம் உண்டு.ஆர்வத்தை தூண்டிவிட்டதற்காக தங்களுக்கு நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 21, 2015 3:49 pm

மனோன்மணீய நாடகத்தில் கதாநாயகி மனோன்மணியின்
மனவேறுபாட்டிற்குக் காரணம், அவள் திருமணப் பருவம்
அடைந்தமையால்தான் என்று சுந்தர முனிவர் கூறுகிறார்.
-
இதனை விளக்குவதற்கு ஓர் அருமையான பழமொழியைப்
பயன்படுத்துகிறார். இது ஒரே வேளையில் பழமொழியாகவும்
உவமையாகவும் அமைந்து மனோன்மணியின் மனக்கருத்தை
வெளிப்படுத்துகிறது.
-
குழவிப் பருவம் நழுவும் காலை
களிமிகு கன்னியர் உளமும் வாக்கும்
புளியம் பழமும் தோடும் போலாம்

(அங்கம் 1 : களம் 4 : 167-169)
-
[You must be registered and logged in to see this image.]
-
(தோடு - புளியம் பழத்தின் மேல் தோல் பகுதி)
என்று கூறி, புளியம் பழத்துக்கும் அதனைப் பற்றி இருந்த
ஓட்டுக்கும் இடையே உள்ள உறவினைக் கூறி மனோன்மணியின்
மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
-
"காய் நிலையில் புளியங்காய் ஓட்டினையும் அதனைப் பற்றி
இருக்கும் சதைப் பகுதியையும் பிரிக்கமுடியாது;
அதே புளியங்காய் பழமாகும் பொழுது ஓட்டையும் சதைப்
பகுதியையும் ஒட்ட வைக்க முயன்றாலும் அது ஒட்டாது.
-
பெண்களின் மனநிலையும் அப்படித்தான். குழந்தைப் பருவத்தில்
அவர்களின் சொல்லும் செயலும் பிரியாமல் இருக்கும்; ஆனால்
பருவமுற்றுக் காதல் கொள்ளத்தகும் மனநிலையில் அவர்களின்
சொல்லும் பொருளும் - சொல்லும் செயலும் ஒன்றிலிருந்து ஒன்று
பிரிந்து நிற்கும்.
-
இந்த உணர்வைத்தான் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மேலே
சுட்டிய பழமொழி மூலம் வெகு அழகாக வெளிப்படுத்துகிறார்.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 4:11 pm

அருமை ! அய்யாசாமி ராம் ! மிகவும் அருமை !

படத்துடன் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை !!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 4:15 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 21, 2015 8:09 pm

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

-
[You must be registered and logged in to see this image.]
-
நம்மாழ்வார்

நம்மாழ்வார் படத்திற்கு நன்றி: தேசிகன்
-------------------------------------------------------------
-
நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின்
முதற்பாடல் இது.

இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும்
பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். இறைவனின்
தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாத
அளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான்.

அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான
நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். இறைத் தூதர்கள்,
சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும்
என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான்.

அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது,
உயர்வு கொள் மனமே என்பது எளிமையான பொருள்.
-
அவன், யவன் என்று ஆண்பாலில் சொன்னாலும்

"அவன் ஆணுமல்லன்,பெண்ணுமல்லன் அன்றி அலிவுமல்லன்"


என்று பிற பாடல்களில் சொல்லி அவனது அருவருவ நிலை
பற்றி நிரம்பச் சொல்வதால் இதில் பால் வேறுபாடு கிடையாது.
சுடரடி தொழுவதைப் பற்றி பொதுமறை தந்த வள்ளுவன்
பாயிரத்தில் 7 (பத்தில் ஏழு) இடங்களில் சொல்கிறான்.
முதல் பத்தில் வரும் பல பாசுரங்கள் இப்படித்தான் அமைந்துள்ளன.
-
நன்றி- நாராயணன் கண்ணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 21, 2015 8:31 pm

Sasiiniyan Sasikaladevi wrote:நாளை முதல் தினமும் ஒரு சங்க இலக்கிய பாடல்களை பதிவேற்றிவிடுகிறேன்.எனக்கும் இந்த எண்ணம் உண்டு.ஆர்வத்தை தூண்டிவிட்டதற்காக தங்களுக்கு நன்றி
[You must be registered and logged in to see this link.]

நன்று , தனித் தொடராக போடவும் .வாழ்த்துகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக