புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
423 Posts - 48%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
29 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2015 5:42 pm

ayyasami ram நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 31, 2015 9:42 pm

இனி அடுத்த நுனிப்புல் மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
---------------------------------------

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 31, 2015 9:47 pm

ayyasamy ram wrote:பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
.
--

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே
சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத்
தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால்
மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற்
சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை
உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி
இருக்கிறான்.
-
சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே
கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.
-
[You must be registered and logged in to see this link.]

அய்யா அருமையாக விளக்கிஉள்ளீர்கள் .. நன்றி அய்யா .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:50 am


இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================

தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 11:28 am

ayyasamy ram wrote:அயோத்தியின் அழகைச் சொல்லிக்கொண்டு வரும்
கம்பன், அவ்வூரில் என்னவெல்லாம் பொழிகிறது
என்று ஒரு பாடலில் பட்டியல் போடுவான்,
அதன் முத்தாய்ப்பு வரி,
’காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள்’.


அதாவது, அயோத்தியில் நாள்முழுக்கச் சொல்லப்படும்
கதைகளிலெல்லாம், கனி போன்ற சுவையுள்ள
விஷயங்கள் பொழியுமாம், அவற்றை மக்களின் செவிகள்
ஆசையுடன் நுகர்ந்துகொள்ளுமாம்.

பொதுவாக ‘சுவை’ப்பது நாக்கின் வேலை,
ஆனால் கம்பன் ‘காதுகளும் இனிய விஷயங்களைச்
சுவைக்கும்’ என்கிறான்,


இந்த வரியை அடிப்படையாக வைத்துதான் பாரதியார்
‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து
பாயுது காதினிலே’ என்று பாடியதாகச் சொல்வார்கள்.

பாரதிக்கு முன்பும் பின்பும், ‘செவிநுகர் கனிகள்’ என்ற
பயன்பாடு மிகவும் பிரபலம்.

பேராசிரியர் இஸ்மாயில் அவர்கள் எழுதிய ஒரு நூலுக்கே
அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.


தற்போது, ’செவிநுகர் கம்பன்’ என்ற பெயரில் என்.சொக்கன்
அவர்களின் ஆடியோ சிடி ஒன்று வெளிவந்துள்ளது.
-
[You must be registered and logged in to see this image.]
----------------------------------------------
நன்றி--இணையம்

அருமை ராம் அண்ணா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 11:29 am

ayyasamy ram wrote:பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
.
--

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே
சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத்
தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால்
மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற்
சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை
உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி
இருக்கிறான்.
-
சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே
கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.
-

அருமையான விளக்கம் புன்னகை................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 8:12 pm

M.Jagadeesan wrote:
இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================

தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’
[You must be registered and logged in to see this link.]
-
இந்த உலகம் ஏன் வாழ்கின்றது என புறநானூற்றுப்
புலவர்களுள் ஒருவரான கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
சிந்தித்தான்.

-
இந்திரர்க்குரிய அமிர்தம் கிடைத்தாற் கூடத் தாம் தனித்து
உண்ணாது பிறருடன் பகிர்ந்து உண்ணும் தன்மை
கொண்டவர்களாலும் பிறர் அஞ்சுகின்ற காரியங்களைக்
கண்டு தாமும் அஞ்சிச் சோம்பி இருக்காதவர்களாலும்
பிறர் வாழ ஒரு காரியத்தைச் செய்வதனால் புகழ்
கிடைக்குமெனின் அதற்காக உயிரை விடக் கூடியவர்களாலும்
என்னதான் கோடி கோடியாக இலஞ்சம் கொடுத்தாலும் பழி
வரக் கூடிய காரியமெனின் அதனைத் தவிர்ப்பவர்களாலும் –
தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்கின்ற பெருந்
தகைகளாலும்தான் இந்த உலகம் வாழ்கின்றது. என்றான்
இளம்பெரு வழுதி
-
“உண்டால் அம்ம இவ்வுலகம்….. எனத் தொடங்கும்
புறநானூற்றுப் பாடலில் இக்கருத்தைப் பதிவு செய்தான்”

-
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே
-


பிறர்க்கென முயலுநர் உண்மையானே

என்பது அவனது பாடலின் உச்சம் தொட்ட இடம்.
-
எங்கள் மண்ணில் இடம் பெற்ற இத்துணை கயமைத்
தனங்களுக்குப் பிறகும் இத்துணை அழிவுகளுக்குப் பிறகும்
இந்த மண் வாழ்கின்றது என்றால் மேற் சொன்ன பாடலின்
கருத்தைத்தான் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது..!!
-
------------------------------------------------------
-
உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே! முனிவிலர்

துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறக்கென முயலுநர் உண்மையானே!

(புறநானூறு-182)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:57 pm

அருமை அய்யாக்களே ,
உங்கள் ஜோடி ---கேள்வி /பதில்
ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது .
தொடருங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:11 pm

சரியாக இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தந்த ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி . ஊக்கம் மிக்கப் பின்னூட்டங்களால் , இத்திரியைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்ற கிருஷ்ணம்மா, இரமணியன் போன்ற அன்பர்களுக்கும் நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:13 pm

இனி அடுத்த நுனிப்புல் மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
---------------------------------------


கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
.










இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக