புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
36 Posts - 42%
ayyasamy ram
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
34 Posts - 40%
T.N.Balasubramanian
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
400 Posts - 48%
heezulia
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
272 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
27 Posts - 3%
prajai
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !


   
   

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 6:23 pm

First topic message reminder :

உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.

நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா

விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )

உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்


பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;

1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.



குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.

விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:

1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )

2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.

3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.


இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை

இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )

ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா

இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,, சூப்பருங்க அருமையிருக்கு இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்

அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.

உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.

மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.



விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.


மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.

(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )




Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Nov 04, 2015 5:18 pm

இந்த திரி நான்கு ஆண்டு காலம் ஏன் உறங்கி இருந்தது?



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 04, 2015 5:32 pm

Namasivayam Mu wrote:இந்த திரி நான்கு ஆண்டு காலம் ஏன் உறங்கி இருந்தது?
[You must be registered and logged in to see this link.]

இதோ இப்போது தான் தூசி தட்டி எடுத்தாச்சே ஐயா ....புன்னகைபுன்னகைபுன்னகை



[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2015 9:24 pm

ஆண்டுதோறும் விருது வழங்கலாம்...!! புன்னகை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 04, 2015 9:41 pm

ஜாஹீதாபானு wrote:
Namasivayam Mu wrote:இந்த திரி நான்கு ஆண்டு காலம் ஏன் உறங்கி இருந்தது?
[You must be registered and logged in to see this link.]

இதோ இப்போது தான் தூசி தட்டி எடுத்தாச்சே ஐயா ....புன்னகைபுன்னகைபுன்னகை
[You must be registered and logged in to see this link.]

பழையன தோன்றுதலும்
புதியன ஒதுங்குவதும்
வழக்கமான பழக்கம் இங்கே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Nov 04, 2015 9:42 pm

ஜாஹீதாபானு wrote:
Namasivayam Mu wrote:இந்த திரி நான்கு ஆண்டு காலம் ஏன் உறங்கி இருந்தது?
[You must be registered and logged in to see this link.]

இதோ இப்போது தான் தூசி தட்டி எடுத்தாச்சே ஐயா ....புன்னகைபுன்னகைபுன்னகை
[You must be registered and logged in to see this link.]
புன்னகை மிகவும் நன்று



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 05, 2015 11:08 am

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 17 3838410834

எனக்கு dust alergy அதனால் தூசி எல்லாம் போனபிறகு சொல்லுங்க நானும் உள்ளே வரேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:17 am

ஜாஹீதாபானு wrote:இதுல விருது வாங்கின நானும் , கிருஷ்ணாம்மாவும் தான் வரோம் மத்தவங்க எல்லாம் காணாமபோயிட்டாங்க பெருமாள்...

மீண்டும் விருது அறிவிச்சா வருவாங்களா?????????

இருக்கும் இருக்கும் பானு ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
யாராவது கொஞ்சம் கவனித்து விருது கொடுங்கப்பா ! ................. குதூகலம் குதூகலம் குதூகலம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:18 am

Namasivayam Mu wrote:இந்த திரி நான்கு  ஆண்டு காலம் ஏன்  உறங்கி இருந்தது?

ஆமாம் ஐயா, அருமையான திரி.......இது தொடர்ந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.............உறவுகளே கை கொடுங்கள் ! ............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 19, 2016 10:25 am

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:இந்த திரி நான்கு  ஆண்டு காலம் ஏன்  உறங்கி இருந்தது?

ஆமாம் ஐயா, அருமையான திரி.......இது தொடர்ந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.............உறவுகளே கை கொடுங்கள் ! ............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]


நவம்பர் 4, 2015 கேட்டக் கேள்விக்கு , இப்போது ......ஹூம் ..................

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:30 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
Namasivayam Mu wrote:இந்த திரி நான்கு  ஆண்டு காலம் ஏன்  உறங்கி இருந்தது?

ஆமாம் ஐயா, அருமையான திரி.......இது தொடர்ந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.............உறவுகளே கை கொடுங்கள் ! ............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]


நவம்பர் 4, 2015 கேட்டக் கேள்விக்கு , இப்போது ......ஹூம் ..................

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நான் இப்போ தான் பார்த்தேன் ஐயா................சரி தொடருவோமே என்று நினைத்தேன்.............அரட்டை நமக்கு பிடித்தது தானே? ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக