புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 1:45 pm

First topic message reminder :

அன்புள்ள
ஈகரை நிர்வாகமே !
வணக்கம் !


" நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். இது அவனுக்கு பழக்கமில்லை. மனைவியிடம் சொல்லித்தான் எழுப்ப சொல்ல வேண்டும் . ஆனால் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது. ஏனென்றால் இருவருக்கும் சண்டை அவர்கள் பேசி பல நாட்களாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தான் ...
"நாளை முக்கியமான வேலை இருக்கிறது . அதிகாலை 4 மணிக்கு எழுப்பவும்" என்று ஒரு கடிதம் எழுதி மனைவியின் அருகில் வைத்தான்.

மறுநாள் கணவன் எழும்பொது காலை 7 மணி .. கோபத்தோடு மனைவியின் அருகில் சென்று ஒரு கடிதத்தை வீசினான். அதில் காலை 4 மணிக்கு எழுப்ப சொன்னேன் நீ ஏன் எழுப்பவில்லை என்று எழுதியிருந்தது.

நான் 4 மணிக்கே,,, 4 மணி ஆகிவிட்டது எழுந்திரிங்கள் என்று கடிதம் போட்டேனே என்று எழுதி கொடுத்தாள். நிற்க்க!

அவர்களுக்குள் சண்டை வந்த பின்பு, அவள் ஒருநாளும் இது போல் நடந்துகொண்டதில்லை. சில நாட்களாய் நெற்றியில் பொட்டு கூட வைக்காதவள் , இன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொண்டு அடிக்கடி அவன் கண்களில் பாடுகிறாள். போதா குறைக்கு ஆதார உணர்ச்ச்யை (mood) தூண்டிவிடுகிற காதல் பாடல்களாய் ஒளிபரப்புகிறாள். ( எல்லாம் ஒரு உள் நோக்கமாய் தான் ! ஒரு கணவனை இப்படியா சித்திரவதை செய்வது )
பொதுவாக , ருசி கண்ட பூனை சும்மா இராது என்பார்கள் ! இது திருமணமான தம்பதிகளுக்கு சரியாய் பொருந்தும்.நிலமை இப்படி இருக்கும் போதும் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது !
யோசித்தான், மனைவிக்கு கடிதம் எழுதினான், ( மறுபடியும் கடிதமா என பயப்பட வேண்டாம் தலைவர் தேறிவிட்டார். மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்)


" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?
என்று கடிதம் எழுதி மனைவியிடம் தந்தான் .

அப்பறம் ... போதும் போதும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது மாபெரும் தவறு .. நம் விசயத்திர்க்கு வருவோம்.

முதல் கடிதம் தகவல் ஔப்பும் தந்தியாய் இருந்தது
அடுத்தது தடைகளை உடைத்து சாந்தி தந்தது.

இதை போலவே கடிதம் எழுதுவது ஒரு கலை இன்று தனித்தனியாய் வாழ்கிற தம்பதியர்கள் அதிகம். அவர்களில் கணவனை பிரிந்த சகோதரிகள் படும் துயரம் சொல்லி மாளாது . இவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் பிரிந்து வாழ்பவர்களில் பாதி பேர் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

இதை ஏன் ஈகரை நிர்வாகிகளுக்கு எழுதுகிறேன் என்றாள் ,, தனி அஞ்சல் இருக்கிறது. ஆனால் பொது அஞ்சல் எழுதுவதற்க்கு ஒரு தனி திரி இல்லை.
இதை நானே துவக்கியிருப்பேன் ஆனால் அது courier க்கு சமம் .
ஈகரை நிர்வாகம் துவக்கினால் தான் அது அஞ்சலகமாய் இருக்கும்.

வார்த்திகளை சொல்லும் பொது கர்வம் வந்துவிடும்
எழுதும் போது கர்வமும், ஆனவமும் அழிந்துவிடும்.

எனவே ஈகரை நிர்வாகம்
எனது கோரிக்கையை பரிசீலனை செய்து கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
இப்படிக்கு
அன்பன்
அய்யம் பெருமாள்.நா



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Aug 16, 2011 3:21 pm

புன்னகை





[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Aug 16, 2011 3:50 pm

கே. பாலா wrote:அன்புள்ள ஐயம்பெருமாளுக்கு !

நீங்கள் ஈகரைக்கு வைத்த கோரிக்கை கண்டேன் ! நல்ல விடயம் ! ஒத்துவருமா என்று யோசிப்பதைவிட கொஞ்சம் முயற்சிதுதான் பார்ப்போமே ! காசா ! பணமா!
நீங்கள் சொல்லியது நல்ல யோசனைதான் ! கடித இலக்கியம் தமிழில் உள்ளதுதானே ! மு.வா. எததனை எழுதியிருக்கிறார்! நம் கருணா உடன் பிறப்புக்கு எழுதுவதுமாதிரி ....
அழகிரிசாமியும் புதுமைபித்தனும் பரிமாறிக்கொண்ட கடிதம் எத்தனை சுவாரசியமானது !
ஒன்று மட்டும் இதில் செய்யமுடியாது என்ன ? காதல் தான் !
அதுக்கிடக்கு விடுங்க ! கத்திரிக்கா
இது தனிமடல் அல்ல ! பொதுமடல் என்பதால் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கணும் ! அப்புடுதான் மேட்டரு !

நீங்களே பண்ணுங்க ! சரிப்பட்டு வந்தா வச்சிக்குவோம் ! இல்ல கடைய கட்டிடுவோம்

சோறு இல்லாதவன் கூட சோனி எரிக்சன் வச்சிருக்கிற காலத்துல

கடிதம் எழுதும் கலை வளர உங்கள் யோசனை பயன்படும்
என் ஆதரவு என்றும் உண்டு

அன்புடன்

பாலா




வாத்தியார் அய்யா - நாளைக்கு எனக்கு காச்சல் வருது - இன்னிக்கே அதுக்கு ஒரு லீவ் லெட்டர் எழுதி தாங்களேன் ப்ளீஸ்....



லீவ் லெட்டர் குடுக்கலேன்னா காத புடிச்சு திருகுவீங்களே....



நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 16, 2011 10:28 pm

நட்புடன் கன்னத்தில் அறை பாலா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 16, 2011 10:44 pm

பாலா ஸார் கருத்துக்களையும் நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்

அருமையான கருத்து அய்யம்பெருமாள் , இது பற்றி மேலும் விவாதித்து விரைவில் அறிவிப்பு வரும்.

பொதுமடலாக இருந்தால் அனுப்புபவரின் அந்தரங்கம் பொதுவில் விவாதிக்க கூடியதாக இருக்குமே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 16, 2011 11:13 pm

இந்த பதிவை படிக்கும் போது நான் ஒரு வருடதிற்கு முன்பு எழுதிய ஒரு கவிதை ஞாபகம் வருகிறது அதை உங்கள் அனுமதியுடன் பதிகிறேன்.........
தபால் அட்டை


எனக்கும் என் நண்பனுக்கும் சண்டை
அவனிடம் பேசி நாட்கள் பல ஆனது
மீண்டும் அவனிடம் பேச நினைத்தேன்
என் விருப்பத்தை அவனிடம் எவ்வாறு தெரிவிக்கலாம் என்று யோசித்தேன்
எனக்கு சட்டென்று தோன்றியது
கடிதம்
அது ஒரு மிகச்சிறந்த வழி
கடிதம் எழுத தபால் அட்டையை பெற கடை கடையாக சென்றேன்
எனக்கு கிடைத்த ஒரே பதில்
இந்த காலத்தில் யாரப்பா கடிதம் எழுதுகிறார்கள்
நான் விடவில்லை தேடினேன் தேடினேன்
வெகுநேரம் அலைந்ததற்கு ஒரு கடைக்காரனிடம் பதில் கிடைத்தது
அதாவது கடிதம் கிடைத்தது
தபால் அட்டையை வாங்கி என் எண்ணங்களை அதில்
எழுத்துகளாக வரைந்தேன்
எழுதி முடித்து இறுதியில் நன்றி என்று போட்டேன்
அது என் நண்பனுக்காக அல்ல
அந்த தபால் அட்டைக்காக
காரணம்
அது என் என்ணத்தை என் நண்பனுக்கு பிரதிபலித்து காட்டும் என்பதால்
மீண்டும் என் நண்பனை என்னுடன் பேசவைக்கும் என்பதால்



கடிதம் எழுதி தெரிவிப்பது போன்று எந்த தோலிநுட்ப வளர்ச்சியும் நாம் எண்ணத்தை பிரதிபலித்து காட்டாது என்பது என் கருத்து
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 16, 2011 11:16 pm

அன்புள்ள ஐயம்பெருமாள்,
அழ்கான சிந்தனை, ஆக்கப்பூர்வமான யோசனை. உடனே ஆக்கிவிடுவதுதான் முறை. பயண இலக்கியங்களும் கடித இலக்கியங்களும் அருகியுள்ள இக்காலத்துக்கு இது அத்தியாவசியமானதே. தங்கள் கருத்து விரைவில் அரங்கேரும். மிக்க நன்றி... பாலாவுக்கும்.

இது ராஜாவுக்கு....

அருவருப்பு அற்ற அந்தரங்கம் தவறில்லையே. கவிதைகள் பெரும்பாலும் அப்படிப்பட்டவைதானே...



[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 16, 2011 11:18 pm

//சோறு இல்லாதவன் கூட சோனி எரிக்சன் வச்சிருக்கிற காலத்துல

கடிதம் எழுதும் கலை வளர உங்கள் யோசனை பயன்படும்
என் ஆதரவு என்றும் உண்டு//

என்ன அருமையான எடுத்துக்காட்டு...... பழமொழி பாலா [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 16, 2011 11:21 pm

நல்ல முயற்சி ,,,,, பெரியவர்கள் கவனிக்க !!(தலைமையை சொன்னேன் )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Wed Aug 17, 2011 3:02 am

பிஜிராமன் wrote:இந்த பதிவை படிக்கும் போது நான் ஒரு வருடதிற்கு முன்பு எழுதிய ஒரு கவிதை ஞாபகம் வருகிறது அதை உங்கள் அனுமதியுடன் பதிகிறேன்.........
தபால் அட்டை


எனக்கும் என் நண்பனுக்கும் சண்டை
அவனிடம் பேசி நாட்கள் பல ஆனது
மீண்டும் அவனிடம் பேச நினைத்தேன்
என் விருப்பத்தை அவனிடம் எவ்வாறு தெரிவிக்கலாம் என்று யோசித்தேன்
எனக்கு சட்டென்று தோன்றியது
கடிதம்
அது ஒரு மிகச்சிறந்த வழி
கடிதம் எழுத தபால் அட்டையை பெற கடை கடையாக சென்றேன்
எனக்கு கிடைத்த ஒரே பதில்
இந்த காலத்தில் யாரப்பா கடிதம் எழுதுகிறார்கள்
நான் விடவில்லை தேடினேன் தேடினேன்
வெகுநேரம் அலைந்ததற்கு ஒரு கடைக்காரனிடம் பதில் கிடைத்தது
அதாவது கடிதம் கிடைத்தது
தபால் அட்டையை வாங்கி என் எண்ணங்களை அதில்
எழுத்துகளாக வரைந்தேன்
எழுதி முடித்து இறுதியில் நன்றி என்று போட்டேன்
அது என் நண்பனுக்காக அல்ல
அந்த தபால் அட்டைக்காக
காரணம்
அது என் என்ணத்தை என் நண்பனுக்கு பிரதிபலித்து காட்டும் என்பதால்
மீண்டும் என் நண்பனை என்னுடன் பேசவைக்கும் என்பதால்

கடிதம் எழுதி தெரிவிப்பது போன்று எந்த தோலிநுட்ப வளர்ச்சியும் நாம் எண்ணத்தை பிரதிபலித்து காட்டாது என்பது என் கருத்து
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

தபால் அட்டை, தபால் நிலையத்தில் கிடைத்திருக்குமே ராமன். ஏன் கடை கடையாக தேடி அலைந்தீர்கள்?
ஓ... உங்களுக்கும் மறந்துவிட்டதோ...?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 17, 2011 9:40 am

நல்ல விஷயம்தான்.முயற்சி செய்து பார்க்கலாமே.
உங்கள் ஆலோசனைக்கு நன்றி அய்யம் பெருமாள்




[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக