புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
28 Posts - 3%
prajai
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 1:45 pm

அன்புள்ள
ஈகரை நிர்வாகமே !
வணக்கம் !


" நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். இது அவனுக்கு பழக்கமில்லை. மனைவியிடம் சொல்லித்தான் எழுப்ப சொல்ல வேண்டும் . ஆனால் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது. ஏனென்றால் இருவருக்கும் சண்டை அவர்கள் பேசி பல நாட்களாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தான் ...
"நாளை முக்கியமான வேலை இருக்கிறது . அதிகாலை 4 மணிக்கு எழுப்பவும்" என்று ஒரு கடிதம் எழுதி மனைவியின் அருகில் வைத்தான்.

மறுநாள் கணவன் எழும்பொது காலை 7 மணி .. கோபத்தோடு மனைவியின் அருகில் சென்று ஒரு கடிதத்தை வீசினான். அதில் காலை 4 மணிக்கு எழுப்ப சொன்னேன் நீ ஏன் எழுப்பவில்லை என்று எழுதியிருந்தது.

நான் 4 மணிக்கே,,, 4 மணி ஆகிவிட்டது எழுந்திரிங்கள் என்று கடிதம் போட்டேனே என்று எழுதி கொடுத்தாள். நிற்க்க!

அவர்களுக்குள் சண்டை வந்த பின்பு, அவள் ஒருநாளும் இது போல் நடந்துகொண்டதில்லை. சில நாட்களாய் நெற்றியில் பொட்டு கூட வைக்காதவள் , இன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொண்டு அடிக்கடி அவன் கண்களில் பாடுகிறாள். போதா குறைக்கு ஆதார உணர்ச்ச்யை (mood) தூண்டிவிடுகிற காதல் பாடல்களாய் ஒளிபரப்புகிறாள். ( எல்லாம் ஒரு உள் நோக்கமாய் தான் ! ஒரு கணவனை இப்படியா சித்திரவதை செய்வது )
பொதுவாக , ருசி கண்ட பூனை சும்மா இராது என்பார்கள் ! இது திருமணமான தம்பதிகளுக்கு சரியாய் பொருந்தும்.நிலமை இப்படி இருக்கும் போதும் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது !
யோசித்தான், மனைவிக்கு கடிதம் எழுதினான், ( மறுபடியும் கடிதமா என பயப்பட வேண்டாம் தலைவர் தேறிவிட்டார். மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்)


" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?
என்று கடிதம் எழுதி மனைவியிடம் தந்தான் .

அப்பறம் ... போதும் போதும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது மாபெரும் தவறு .. நம் விசயத்திர்க்கு வருவோம்.

முதல் கடிதம் தகவல் ஔப்பும் தந்தியாய் இருந்தது
அடுத்தது தடைகளை உடைத்து சாந்தி தந்தது.

இதை போலவே கடிதம் எழுதுவது ஒரு கலை இன்று தனித்தனியாய் வாழ்கிற தம்பதியர்கள் அதிகம். அவர்களில் கணவனை பிரிந்த சகோதரிகள் படும் துயரம் சொல்லி மாளாது . இவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் பிரிந்து வாழ்பவர்களில் பாதி பேர் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

இதை ஏன் ஈகரை நிர்வாகிகளுக்கு எழுதுகிறேன் என்றாள் ,, தனி அஞ்சல் இருக்கிறது. ஆனால் பொது அஞ்சல் எழுதுவதற்க்கு ஒரு தனி திரி இல்லை.
இதை நானே துவக்கியிருப்பேன் ஆனால் அது courier க்கு சமம் .
ஈகரை நிர்வாகம் துவக்கினால் தான் அது அஞ்சலகமாய் இருக்கும்.

வார்த்திகளை சொல்லும் பொது கர்வம் வந்துவிடும்
எழுதும் போது கர்வமும், ஆனவமும் அழிந்துவிடும்.

எனவே ஈகரை நிர்வாகம்
எனது கோரிக்கையை பரிசீலனை செய்து கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
இப்படிக்கு
அன்பன்
அய்யம் பெருமாள்.நா


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 1:55 pm

எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 16, 2011 1:55 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Aug 16, 2011 1:58 pm

balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 2:01 pm

balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

பழமொழி எழுதி வித்தியாசமான சிந்தனையை வரச்செய்யும் பாலாஜி போல
படம் பார்த்து கதை சொல்ல வைக்கும் பாலா ஸார் போல

கடிதம் எழுதுவத்ற்காக ஒரு தனி திரியிருந்தால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.

கடிதம் எழுதி பழக்கப் படுத்தினால் அது தங்களது சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவார்கள் என்பத்ற்காகத்தான் இதை கேட்டேன்.

பொது மடல் என்றாள் வேறொன்றுமல்ல.
பொதுவாய் எல்லோரும் படிக்க முடிகிற இடத்தில் எழுதுவது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 2:02 pm

பொது அஞ்சல் ஒரு திரி தொடங்க ஆசைப் படுகிறார்.ஆனால் அதை அவர் ஆரம்பித்தார் என்றால் அது நன்றாக இருக்காது.அதனால் ஈகரை நிர்வாகம் அதை ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Aug 16, 2011 2:02 pm

" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?

{பேசமலேயே வா}
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

பழமொழி எழுதி வித்தியாசமான சிந்தனையை வரச்செய்யும் பாலாஜி போல
படம் பார்த்து கதை சொல்ல வைக்கும் பாலா ஸார் போல

கடிதம் எழுதுவத்ற்காக ஒரு தனி திரியிருந்தால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.

கடிதம் எழுதி பழக்கப் படுத்தினால் அது தங்களது சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவார்கள் என்பத்ற்காகத்தான் இதை கேட்டேன்.

பொது மடல் என்றாள் வேறொன்றுமல்ல.
பொதுவாய் எல்லோரும் படிக்க முடிகிற இடத்தில் எழுதுவது.

இதுவும் நல்ல யோசனைத்தான் நண்பா இருப்பினும் பொதுவில் வைப்பது பற்றி ஈகரை நிர்வாகமும் தலமை நடத்துனர்களுமே முடிவு செய்யவேண்டும் அதேசமயம் நாம் எழுதும் கடிதம் அனைவராலும் படிக்கபடும் என்பதயும் மனதில் நிறுத்தவேண்டும், நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருவர் மனதை காயபடுத்திவிட்டால் பிரேசனை அதனால் எழுதப்படும் கடிதங்கள் பெயற்குறிப்பிடாமல் இருப்பது நலம்.

இதை முதலில் ஒரு திரியாக தொடங்குங்கள் இதன் வரவேற்பை பொறுத்து பின் பொதுவில் வைப்பது பற்றி முடிவெடுக்கலாம் நண்பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 2:17 pm

balakarthik wrote:
இதை முதலில் ஒரு திரியாக தொடங்குங்கள் இதன் வரவேற்பை பொறுத்து பின் பொதுவில் வைப்பது பற்றி முடிவெடுக்கலாம் நண்பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என் நோக்கம் இன்னும் உங்களால் புரிந்து கொள்ள படவில்லை. நேரம் கிடைக்கும் போது தனி மடலில் விளக்குகிறேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:20 pm

சரி அனுப்புங்கள் என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக