புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
106 Posts - 65%
heezulia
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
6 Posts - 4%
viyasan
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_m10கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun 14 Aug 2011 - 22:08

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் கலைஞருக்கும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவ்வறிக்கையில், “கண் துடைப்பு, கபட நாடகம் எது?” என்ற தலைப்பில் மனம் போன போக்கில், சில புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.


அமைச்சரவை இலாகா பட்டியலை படிக்காமல் அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கும் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதில் உள்ள உண்மை நிலையை எடுத்துக் கூறுவது எனது கடமை என கருதுகிறேன்.


கருணாநிதி தன்னுடைய “கேள்வியும் நானே, பதிலும் நானே” அறிக்கையில், விஜிலென்ஸ் துறையை முதல்வர் ஜெயலலிதா வகித்துக் கொண்டிருப்பதாகவும், அந்தத் துறையை வைத்துக் கொள்வது நியாயமில்லை என்றும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.


ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற 16.5.2011 அன்று முதலே ஊழல் தடுப்பு இலாகா சட்டத் துறை அமைச்சர் வசமே இருந்து வருகிறது.

இது மட்டுமல்லாமல், ஜெயலலிதா 2001 முதல் 2006 வரை முதலமைச்சராக இருந்த போதும், ஊழல் தடுப்பு இலாகா என் வசம் தான் இருந்தது.


உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், ஆட்சி அதிகாரமும் போய்விட்டது, குடும்ப உறுப்பினர்களும், தனது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்ற விரக்தியில், உண்மை விவரங்களை தெரிந்து கொள்ளாமல் உளறலின் உச்சக்கட்டத்திற்கு கருணாநிதி சென்று இருக்கிறார்.


கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், கேரள முதல் அமைச்சர் மீது விஜிலென்ஸ் குற்றச்சாட்டு எழுந்ததுமே அந்தத் துறையின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுவிட்டதோடு, விசாரணையை சந்திப்பதாக அவர் தெரிவித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.


தன் மீதுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்திற்கு சென்று சந்திக்காமல், தனக்குத் தானே நீதிபதியாக செயல்பட்டு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்ற கருணாநிதி,

தன் மகன் மு.க. அழகிரி சம்பந்தப்பட்ட தா. கிருட்டிணன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யாத கருணாநிதி, கேரள முதலமைச்சரை உதாரணம் காட்டி ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.


ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், தன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் துணிச்சலுடன், நேர்மையாக சந்தித்து வருவதுடன், இதுவரை 13-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.


ஜெயலலிதா நினைத்திருந்தால் தன் மீதுள்ள வழக்குகளை கருணாநிதி போல் கொல்லைப் புற வழியாக அப்பொழுதே திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல், துணிச்சலுடன், நேர்மையாக தன்மீது கருணாநிதியால் புனையப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார்.


இதே கேள்வி-பதில் அறிக்கையில் இன்னொரு புளுகு மூட்டையையும் அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அன்றைய பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா சொன்னதாகக் குறிப்பிட்டு, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் புகைப்படத்தை காட்டி அன்றைய பேரவைத் தலைவர் பதில் அளித்ததாகவும் கூறியிருக்கிறார் கருணாநிதி. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.


உண்மை நிலை என்னவென்றால், ஜெயலலிதா 11.1.2010 அன்று சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கும் வகையில், ஜெயலலிதா அன்றைய பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு அவர் பதில் அளிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் 20.1.2010 தேதியிட்ட ‘மாலை மலர்’ நாளிதழிலும், 21.1.2010 தேதியிட்ட ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘டெக்கான் கிரானிக்கல்’ போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியானது.


ஆனால், அன்றைய பேரவைத் தலைவரின் சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த வண்ணப் புகைப்படம் வெளிவந்த உடனேயே, அந்த வண்ண புகைப்படத்தில் தான் அணிந்திருந்த புடவையின் நிறம் கருஞ் சிவப்பு என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, 11.1.2010 அன்று சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்ததாகவும் எடுத்துக் கூறினார்கள்.


இந்தச் செய்தி அன்றே அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது; தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது’’என்று குறிப்பிட்டுள்ளார்.




இனியொரு விதி செய்வோம்
கலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Sகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Emptyகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Pகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Emptyகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Sகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Eகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Lகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Vகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் Aகலைஞருக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் M

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக