புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 14, 2011 3:53 pm

First topic message reminder :

சென்னை: தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள் என்று சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ் கூறியதால், தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக பொறுப்பேற்றுள்ள பெண் மவுரீன் சாவ். இவர் நேற்று முன்தினம் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் இடையே பேசினார்.

தனது பேச்சில் அவர் தமிழர்களை மிகவும் இழிவுபடுத்தினார். ஆனால் இதைக் கேட்டு அப்போது எந்த எதிர்ப்பும் காட்டாமல், வட இந்திய மாணவர்களோடு சேர்ந்து கைதட்டியுள்ளனர் தமிழ் மாணவர்களும்.

அவர் பேச்சின் விவரம்:

“20 ஆண்டுகளுக்கு முன்பு நானும், உங்களைப் போல ஒரு மாணவராக இருந்தேன். அப்போது வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் இந்தியாவை, அதன் கலாச்சாரம் மற்றும் மதத்தால் கவரப்பட்டு தேர்ந்தெடுத்தேன். இந்தியாவின் கலாச்சாரத்தை நன்கு அறிய கிராமங்களில் பயணம் செய்தேன்.

அப்போது இந்த நாட்டு மக்களின் நட்பையும், பரிவையும் கண்டு வியந்தேன். ஒருமுறை டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு, நான் ரெயிலில் பயணம் செய்தேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய பயணம் அது. ஆனால், 72 மணி நேரங்கள் ஆகியும் அந்த ரெயில் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லை. இந்த பயணத்தின்போது என்னுடைய தோல் தமிழர்களை போல அழுக்காகவும், கருப்பாகவும் மாறிவிட்டது”, என்றார்.

அப்போது அங்கிருந்த தமிழ் மாணவர்களும், மேடையில் இருந்த மற்ற பெரியவர்களும் கூட இதற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட காட்டவில்லை. மாறாக அந்த பெண்ணுக்கு மாலை மரியாதை செய்து பவ்யமாக வழியனுப்பி வைத்தனர்.

நேற்று காலையில் பத்திரிகையில் இந்த செய்தி வந்ததற்கு பிறகு தமிழர்களுக்கு மானம், மரியாதையெல்லாம் திடீரென நினைவுக்கு வந்துவிட்டது. அந்த கல்லூரி மாணவர்களும் இப்போது ‘பொங்க’ ஆரம்பித்துள்ளனர்.

சென்னையில் பணியாற்ற வந்த ஒரு வெளிநாட்டுப் பெண், தமிழர் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதா என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மன்னிப்பு கேளுங்கள் – முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மவுரீன் சாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில், “அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவின் இன வெறி கொண்ட பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.

எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதரகம் விளக்கம்

இதைத் தொடர்ந்து மவுரீன் சாவின் பேச்சுக்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.

அதில், “எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் துணை தூதர் மவுரீன் சாவ் பேசும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தன்னுடைய வெளிநாட்டு படிப்பு தொடர்பான நல்ல நினைவுகளை விளக்கி பேசியிருக்கிறார். அந்த பேச்சின்போது, அவர் பொருத்தமற்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்த துரதிர்ஷ்டவசமான கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நிச்சயமாக அது தனது நோக்கம் இல்லை என்றாலும், அதற்காக அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.

என்வழி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 Image010ycm

கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Mon Aug 15, 2011 10:21 pm

இதுக்கு எதற்கு நாம் கோபப் பட வேண்டும் ??

அமெரிக்க அதிபர் அண்ணான் ஒபாமா வே கறுப்பு தா நே ஜொள்ளு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 15, 2011 10:26 pm

balakarthik wrote:பாஸ் இதுக்காக அமெரிக்கதூதரகம் மற்றும் வெள்ளை மாளிகை நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதே “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 677196 “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 502589 “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் - Page 2 677196
அப்புறமும் எதுக்கு இதை கிளறிக்கிட்டே இருக்காங்க என்ன?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக