புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சென்னை: தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள் என்று சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ் கூறியதால், தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக பொறுப்பேற்றுள்ள பெண் மவுரீன் சாவ். இவர் நேற்று முன்தினம் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் இடையே பேசினார்.
தனது பேச்சில் அவர் தமிழர்களை மிகவும் இழிவுபடுத்தினார். ஆனால் இதைக் கேட்டு அப்போது எந்த எதிர்ப்பும் காட்டாமல், வட இந்திய மாணவர்களோடு சேர்ந்து கைதட்டியுள்ளனர் தமிழ் மாணவர்களும்.
அவர் பேச்சின் விவரம்:
“20 ஆண்டுகளுக்கு முன்பு நானும், உங்களைப் போல ஒரு மாணவராக இருந்தேன். அப்போது வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் இந்தியாவை, அதன் கலாச்சாரம் மற்றும் மதத்தால் கவரப்பட்டு தேர்ந்தெடுத்தேன். இந்தியாவின் கலாச்சாரத்தை நன்கு அறிய கிராமங்களில் பயணம் செய்தேன்.
அப்போது இந்த நாட்டு மக்களின் நட்பையும், பரிவையும் கண்டு வியந்தேன். ஒருமுறை டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு, நான் ரெயிலில் பயணம் செய்தேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய பயணம் அது. ஆனால், 72 மணி நேரங்கள் ஆகியும் அந்த ரெயில் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லை. இந்த பயணத்தின்போது என்னுடைய தோல் தமிழர்களை போல அழுக்காகவும், கருப்பாகவும் மாறிவிட்டது”, என்றார்.
அப்போது அங்கிருந்த தமிழ் மாணவர்களும், மேடையில் இருந்த மற்ற பெரியவர்களும் கூட இதற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட காட்டவில்லை. மாறாக அந்த பெண்ணுக்கு மாலை மரியாதை செய்து பவ்யமாக வழியனுப்பி வைத்தனர்.
நேற்று காலையில் பத்திரிகையில் இந்த செய்தி வந்ததற்கு பிறகு தமிழர்களுக்கு மானம், மரியாதையெல்லாம் திடீரென நினைவுக்கு வந்துவிட்டது. அந்த கல்லூரி மாணவர்களும் இப்போது ‘பொங்க’ ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் பணியாற்ற வந்த ஒரு வெளிநாட்டுப் பெண், தமிழர் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதா என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மன்னிப்பு கேளுங்கள் – முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மவுரீன் சாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில், “அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவின் இன வெறி கொண்ட பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.
எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகம் விளக்கம்
இதைத் தொடர்ந்து மவுரீன் சாவின் பேச்சுக்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.
அதில், “எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் துணை தூதர் மவுரீன் சாவ் பேசும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தன்னுடைய வெளிநாட்டு படிப்பு தொடர்பான நல்ல நினைவுகளை விளக்கி பேசியிருக்கிறார். அந்த பேச்சின்போது, அவர் பொருத்தமற்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்த துரதிர்ஷ்டவசமான கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நிச்சயமாக அது தனது நோக்கம் இல்லை என்றாலும், அதற்காக அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.
என்வழி
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக பொறுப்பேற்றுள்ள பெண் மவுரீன் சாவ். இவர் நேற்று முன்தினம் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் இடையே பேசினார்.
தனது பேச்சில் அவர் தமிழர்களை மிகவும் இழிவுபடுத்தினார். ஆனால் இதைக் கேட்டு அப்போது எந்த எதிர்ப்பும் காட்டாமல், வட இந்திய மாணவர்களோடு சேர்ந்து கைதட்டியுள்ளனர் தமிழ் மாணவர்களும்.
அவர் பேச்சின் விவரம்:
“20 ஆண்டுகளுக்கு முன்பு நானும், உங்களைப் போல ஒரு மாணவராக இருந்தேன். அப்போது வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் இந்தியாவை, அதன் கலாச்சாரம் மற்றும் மதத்தால் கவரப்பட்டு தேர்ந்தெடுத்தேன். இந்தியாவின் கலாச்சாரத்தை நன்கு அறிய கிராமங்களில் பயணம் செய்தேன்.
அப்போது இந்த நாட்டு மக்களின் நட்பையும், பரிவையும் கண்டு வியந்தேன். ஒருமுறை டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு, நான் ரெயிலில் பயணம் செய்தேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய பயணம் அது. ஆனால், 72 மணி நேரங்கள் ஆகியும் அந்த ரெயில் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லை. இந்த பயணத்தின்போது என்னுடைய தோல் தமிழர்களை போல அழுக்காகவும், கருப்பாகவும் மாறிவிட்டது”, என்றார்.
அப்போது அங்கிருந்த தமிழ் மாணவர்களும், மேடையில் இருந்த மற்ற பெரியவர்களும் கூட இதற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட காட்டவில்லை. மாறாக அந்த பெண்ணுக்கு மாலை மரியாதை செய்து பவ்யமாக வழியனுப்பி வைத்தனர்.
நேற்று காலையில் பத்திரிகையில் இந்த செய்தி வந்ததற்கு பிறகு தமிழர்களுக்கு மானம், மரியாதையெல்லாம் திடீரென நினைவுக்கு வந்துவிட்டது. அந்த கல்லூரி மாணவர்களும் இப்போது ‘பொங்க’ ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் பணியாற்ற வந்த ஒரு வெளிநாட்டுப் பெண், தமிழர் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதா என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மன்னிப்பு கேளுங்கள் – முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மவுரீன் சாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில், “அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவின் இன வெறி கொண்ட பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.
எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகம் விளக்கம்
இதைத் தொடர்ந்து மவுரீன் சாவின் பேச்சுக்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.
அதில், “எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் துணை தூதர் மவுரீன் சாவ் பேசும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தன்னுடைய வெளிநாட்டு படிப்பு தொடர்பான நல்ல நினைவுகளை விளக்கி பேசியிருக்கிறார். அந்த பேச்சின்போது, அவர் பொருத்தமற்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்த துரதிர்ஷ்டவசமான கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நிச்சயமாக அது தனது நோக்கம் இல்லை என்றாலும், அதற்காக அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.
என்வழி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கருப்புனு சொல்லியிருந்தா கூட கவல பட மாட்டோம் ஏன்ன அது நம்ம கலரு அழுக்குனு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்களே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இங்கே உழைப்பவர்கள் அதிகம்
அதனால் அழுக்கு படியத்தான் செய்யும்
எங்கள் சமூகம் உழைக்கும் சமூகம்
என்று கூறி உங்களை பெருமை படுத்தி கொண்டதாக நினைத்து விட்டுவிடுகிறோம்.........
உலகை உழுக்கி கொண்டிருபவர்கள் அழுக்கான தமிழர்களே....பதினான்கு வயதில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு வகிப்பதும் எங்கள் அழுக்கு தமிழச்சியே......
அதனால் அழுக்கு படியத்தான் செய்யும்
எங்கள் சமூகம் உழைக்கும் சமூகம்
என்று கூறி உங்களை பெருமை படுத்தி கொண்டதாக நினைத்து விட்டுவிடுகிறோம்.........
உலகை உழுக்கி கொண்டிருபவர்கள் அழுக்கான தமிழர்களே....பதினான்கு வயதில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு வகிப்பதும் எங்கள் அழுக்கு தமிழச்சியே......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
அங்க மறுபடியும் படிப்ப தொடர முடியாம போயிடும். இருப்பினும் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது கட்டியிருக்கலாம். நாகரீகமாக சில வார்த்தைகளை கேட்டிருக்கலாம்ராஜா wrote:அப்ப கைதட்டுனவங்களுக்கு புரிஞ்சுருக்காதுன்னு நினைக்கிறேன்
1. இன்று ஏத்தின பூட்டி சரக்கு அடுஸ்சிங்க?.
2. நேத்து அடுஸ்சது இன்னிக்கு ஏறங்களிய?
3. எங்களுக்கு சொரியசிஸ் போன்ற நோய்கள் உங்களை விட குறைவு.
4. ஏற்க்கனவே ஆப்கானில் 2 லட்சத்திர்க்கும் மேல் டிக்கட் கொடுத்து அனுப்சாசு, இன்னும் ஏத்தினை பேர்த்துக்கு கொடுக்கலனு இருக்கரிங்க.
ஏதாவது கேட்டத்தா மறுபடியும் ஏதாவது பேசுவதற்க்கு முன்னாடி யோசிச்சு பேசுவாங்க...
நான் என்ன நினைக்கிறேனா " தன்னை விளம்பர படுத்ததான் " இது போன்ற முயற்சி..
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
அவுங்க கேட்டது மன்னிப்பே இல்ல.balakarthik wrote:பாஸ் இதுக்காக அமெரிக்கதூதரகம் மற்றும் வெள்ளை மாளிகை நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதே
இந்த துரதிர்ஷ்டவசமான கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நிச்சயமாக அது தனது நோக்கம் இல்லை என்றாலும், அதற்காக அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது
மன்னிப்புன எப்படி இருக்கணும்னா, வடிவேல் காமடில வர மாதிரி " இந்த புள்ள இடுப்ப கிள்ளுனதுக்கு உங்கவிட்டு புல்லையா நினைச்சு என்னை மன்னிஸ்சுருங்க"
பாஸ் இது எப்படி இருக்கு.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நாம் அழுக்கானவர்கள் அல்ல, அழகானவர்கள். ஆம் அதுதான் உண்மை.
கலையில் அழகானவர்கள்
காலாச்சாரத்தில் அழகானவர்கள்
கவர்வதில் நாம் அழகானவர்கள்
காந்தம் போன்ற கண்களை உடையவர்கள்
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
நம்மைப் பற்றி அறியாத, தெரியாத சில விஷமிகள்
சொன்னதை பெருந்தன்மையோடு விடுவோம்.
இப்படி பல விசயங்களில் பெரியவர்கள, சிறந்தவர்கள்
தமிழன் என்ற பெருமைக்குரிய நாம்.
வாழ்க தமிழினம்.
கலையில் அழகானவர்கள்
காலாச்சாரத்தில் அழகானவர்கள்
கவர்வதில் நாம் அழகானவர்கள்
காந்தம் போன்ற கண்களை உடையவர்கள்
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
நம்மைப் பற்றி அறியாத, தெரியாத சில விஷமிகள்
சொன்னதை பெருந்தன்மையோடு விடுவோம்.
இப்படி பல விசயங்களில் பெரியவர்கள, சிறந்தவர்கள்
தமிழன் என்ற பெருமைக்குரிய நாம்.
வாழ்க தமிழினம்.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
என் பிரிய தோழமைகளே, இதற்கு அமெரிக்க தூதரகம் வருந்தியதாலும், மன்னிப்பு கோரியதாலும் அவர்களை மன்னிப்போம். தமிழனுக்கு மன்னிக்கவும் தெரியும் அழகு உள்ளதென நிரூபிப்போம்.
"அவர் நன்னயம் செய்து விடல்".
குறிப்பு :
ஒரு வரலாற்று தகவல், அமெரிக்கா என்பது, லண்டன் சிறை கைதிகளின் வம்ச வழியினரே அமெரிக்கர்கள். மேலும் லண்டனில் மிக கொடூர தவறு செய்த மரணதண்டனை கைதிகளை, கடலோடிகள் தங்களின் நாடு கண்டு பிடிக்கும் ஆய்விற்கு பயன் படுத்திக்கொண்டனர். கைதிகள் கப்பலில் கொண்டு சென்று தீவுகளில் இறக்கி விடப்பட்டு வாழும் சூழலுக்கு தீவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய பயன் படுத்தினார்.
அவ்வாறு செய்கிற வேளையில் சில சமயம் அவர்கள் இறந்து போனால் நஷ்டமில்லை. அப்படி இல்லாமல் நாடு கண்டுபிக்கப்பட்டால் அவர்கள் அங்கேயே வாழ கடலோடிகள் அனுமதி தந்தனர். அவ்வாறு வந்தவர்களின் தலைமுறையினாரே அமெரிக்கர்கள். இதற்கு சரியான வரலாற்று சான்று உள்ளது.
என் பிரிய தோழமைகளே, இதற்கு அமெரிக்க தூதரகம் வருந்தியதாலும், மன்னிப்பு கோரியதாலும் அவர்களை மன்னிப்போம். தமிழனுக்கு மன்னிக்கவும் தெரியும் அழகு உள்ளதென நிரூபிப்போம்.
"அவர் நன்னயம் செய்து விடல்".
குறிப்பு :
ஒரு வரலாற்று தகவல், அமெரிக்கா என்பது, லண்டன் சிறை கைதிகளின் வம்ச வழியினரே அமெரிக்கர்கள். மேலும் லண்டனில் மிக கொடூர தவறு செய்த மரணதண்டனை கைதிகளை, கடலோடிகள் தங்களின் நாடு கண்டு பிடிக்கும் ஆய்விற்கு பயன் படுத்திக்கொண்டனர். கைதிகள் கப்பலில் கொண்டு சென்று தீவுகளில் இறக்கி விடப்பட்டு வாழும் சூழலுக்கு தீவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய பயன் படுத்தினார்.
அவ்வாறு செய்கிற வேளையில் சில சமயம் அவர்கள் இறந்து போனால் நஷ்டமில்லை. அப்படி இல்லாமல் நாடு கண்டுபிக்கப்பட்டால் அவர்கள் அங்கேயே வாழ கடலோடிகள் அனுமதி தந்தனர். அவ்வாறு வந்தவர்களின் தலைமுறையினாரே அமெரிக்கர்கள். இதற்கு சரியான வரலாற்று சான்று உள்ளது.
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
என் பிரிய தோழமைகளே, இதற்கு அமெரிக்க தூதரகம் வருந்தியதாலும், மன்னிப்பு கோரியதாலும் அவர்களை மன்னிப்போம். தமிழனுக்கு மன்னிக்கவும் தெரியும் அழகு உள்ளதென நிரூபிப்போம்.
"அவர் நன்னயம் செய்து விடல்".
குறிப்பு :
ஒரு வரலாற்று தகவல், அமெரிக்கா என்பது, லண்டன் சிறை கைதிகளின் வம்ச வழியினரே அமெரிக்கர்கள். மேலும் லண்டனில் மிக கொடூர தவறு செய்த மரணதண்டனை கைதிகளை, கடலோடிகள் தங்களின் நாடு கண்டு பிடிக்கும் ஆய்விற்கு பயன் படுத்திக்கொண்டனர். கைதிகள் கப்பலில் கொண்டு சென்று தீவுகளில் இறக்கி விடப்பட்டு வாழும் சூழலுக்கு தீவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய பயன் படுத்தினார்.
அவ்வாறு செய்கிற வேளையில் சில சமயம் அவர்கள் இறந்து போனால் நஷ்டமில்லை. அப்படி இல்லாமல் நாடு கண்டுபிக்கப்பட்டால் அவர்கள் அங்கேயே வாழ கடலோடிகள் அனுமதி தந்தனர். அவ்வாறு வந்தவர்களின் தலைமுறையினாரே அமெரிக்கர்கள். இதற்கு சரியான வரலாற்று சான்று உள்ளது.
செல்ல கணேஷ் சார், இது போன்றுதானே இலங்கையர் வரலாறு.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு
» இந்தியா வருகிறார் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்?
» இந்தியா வருகிறார் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|