புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிக்க மறுக்கும் உலகம்


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 05, 2011 10:47 pm

விழிக்க மறுக்கும் உலகம் Bp1

மனிதனாய் பிறந்து
பசியால் மரணமென்று
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது

அருகதையற்ற அரசனாய்
ஆட்சிசெய்து கொள்ளையடித்து
சேர்த்துவைத்த செல்வமுனை
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை

போராட்டங்கள் போர்க்களமாகி
எரிகுண்டுகளுக்கு இரையானபோது
சொத்துகளும் சேதங்களும்
சோகங்களை தணித்திடவில்லை

இயற்கையில் அனர்த்தங்களாகி
நிலத்தினுள் மூழ்கடிக்கப்பட்ட
முதலீடுகளாலோ உடமைகளாலோ
அழிவை தடுத்திட முடிந்ததில்லை

படைத்த இறைவன்
காலத்துக்குக் காலம் உணர்த்திட
சோகங்களை சுமைகளாக்கியும்
உணரப்படாத உலகமிங்கு
விழிக்க மறுக்கிறது

ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்

உன்னால் சேர்க்கப்படுபவை
சிதறடிக்கப்படுவதற்குள் - சிலாகித்துக்கிடக்கும்
உலக மரணங்களையாவது
சிந்தித்துக்கொள் சுவனம் நீயடைவாய்
விழிக்க மறுக்கும் உலகம் Bp46



நேசமுடன் ஹாசிம்
விழிக்க மறுக்கும் உலகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 10:52 pm

அருமையான கவிதை.அர்த்தமுள்ள கவிதை. சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விழிக்க மறுக்கும் உலகம் Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 2:02 am

சூப்பருங்க

மனித நேயம் குறைந்து வருகிறது என்ன செய்வது பாவம் மக்கள் சோகம்

பணம் பணம் தேடி போகிறது ஏழை இன்னும் ஏழை ஆகிறான்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விழிக்க மறுக்கும் உலகம் Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 07, 2011 10:15 am

kitcha wrote:அருமையான கவிதை.அர்த்தமுள்ள கவிதை. சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றி கிச்சா



நேசமுடன் ஹாசிம்
விழிக்க மறுக்கும் உலகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 07, 2011 10:21 am

சூப்பர் நண்பா அருமயான கவிதை படைப்பு படங்களும் மிக ரௌமை மிகவும் பொருத்தமான படங்கள் தொடருங்கள் உங்கள் கவிதை தோரணங்களை மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் விழிக்க மறுக்கும் உலகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 08, 2011 2:08 pm

இதுபோன்ற நிகழ்வுகளை ஊருக்கு விளிச்சமிட்டு காட்டவேண்டும்
அந்த வகையில் ஊருக்கு உண்மையை எடுத்துரைப்பதில் உறவே நீங்கள் என்றும் உயர்ந்து நிற்கிறீர்கள்

உறங்கும் உலகம் உங்களின் இந்த வரிகளின் வேட்கையில் விழிக்கட்டும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 5:02 pm

அண்ணா, உங்கள் வரிகளில் ஒரு சோகம் என்றுமே இருக்கிறது....இங்கே இருந்து நாங்கள் பின்னூட்டம் இடுகிறோம்.....அங்கே நீங்கள் இந்த கொடுமைகளை பார்கீறீங்க தானே....அந்த வலியினால் இந்த வரிகளா.....

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 5:10 pm

உமா wrote:அண்ணா, உங்கள் வரிகளில் ஒரு சோகம் என்றுமே இருக்கிறது....இங்கே இருந்து நாங்கள் பின்னூட்டம் இடுகிறோம்.....அங்கே நீங்கள் இந்த கொடுமைகளை பார்கீறீங்க தானே....அந்த வலியினால் இந்த வரிகளா.....

மிக்க நன்றி உமா அது வேறு ஒன்றுமில்லை என் மனதுக்கு உறுத்தும் விடயங்களைத்தான் சமூகத்திற்கு ஏதாவது சொல்ல நினைப்பதைத்தான் தேர்ந்தெடுக்கிறேன் அவற்றோடு என்னை ஐக்கியமாக்கிக் கொள்வேன் அதுதான் சிறப்பு வேறில்லை மிக்க நன்றி என் மனதோடு உறவாடி என்னை அதிக நேரம் இருந்திடச்செய்த உமாவுக்கு மிக்க நன்றிகள்
இந்தக் குறை இருப்பதால்தான் ஈகரையில் அதிகம் இருக்க முடிவதில்லை (நேரடிக் காரணம்)



நேசமுடன் ஹாசிம்
விழிக்க மறுக்கும் உலகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக