புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
1 Post - 2%
prajai
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
383 Posts - 49%
heezulia
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
26 Posts - 3%
prajai
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
7 Posts - 1%
sugumaran
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நிதானித்து விடையளி..... Poll_c10நிதானித்து விடையளி..... Poll_m10நிதானித்து விடையளி..... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதானித்து விடையளி.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 14, 2011 5:39 pm

நிதானித்து விடையளி..... 4453
செய்த்தான் என்ற தீய சக்தி - இறைவனின்
படைப்புகளுள் வெறுக்கப்பட்டவன்
மனிதருள் அவனின் ஊடுருவலை - யாராலும்
தடுத்திட முடிவதில்லை

அன்றாடம் அவன் கடமை
மேதையானாலும் வழிகெடுத்திட
போதையோடலைகிறான்
சண்டைகள் மூட்டிவிட்டு
சந்தோசமடைகிறான்

மனங்களுக்கு இச்சையூட்டி
மதிகளை இவன்வென்று
தவறுகளுக்குள் நிலைத்திடச்செய்து
தங்க மனிதனையும் ஆழ்கிறான்

சூழலை தன்வசமாக்கி - அதில்
சூழ்ச்சிகளும் பல செய்து
சூட்சமமாக வெல்வதில்
சுகம் காண்கிறான் இப்லீஸ்(செய்த்தான்)

இப்படியானவனை வெல்வதும்
இவனுக்கு சாட்டையடி கொடுப்பதும்
உன்கையிலிருக்கிறது - மனிதா
உன்சக்கியை நீயுணர்த்த வேண்டாமா??

எழுகின்ற நிகள்வுகளோடாய்ந்து
எதிர்மறை உற்று நோக்கி
உணர்வுகளுக்கு கடிவாளமிடுவதோடு
திதானித்து நடந்துவிடு புனிதா
இறைதவிர்ந்த எந்த சக்தியும்
எட்டிநின்று உனைப்பார்க்கும்

சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்




நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 5:45 pm

அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் மேலும் எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சைத்தானை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் நிதானித்து விடையளி..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 6:04 pm

balakarthik wrote:அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் அதை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி ஹாஷிமுக்கு ஒரு நல்ல கவிதைக்கு..

பாலா வின் பின்னூட்டம் கவிதைக்கு அழகு சேர்க்கிறது...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நிதானித்து விடையளி..... Aநிதானித்து விடையளி..... Bநிதானித்து விடையளி..... Dநிதானித்து விடையளி..... Uநிதானித்து விடையளி..... Lநிதானித்து விடையளி..... Lநிதானித்து விடையளி..... Aநிதானித்து விடையளி..... H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 14, 2011 6:22 pm

மனிதன் என்பவன் மனிதாபிமானம் உள்ளவன். அந்த மனிதாபிமானம் இல்லாதவன் மனித உருவத்தில் உள்ள (அரக்கன்) சாத்தான்.
அவனை நிதானம் என்ற செயல் மூலம் முறியடிக்க முடியும்.உண்மையான சத்தியமான வார்த்தைகள்.

இதே போல் கீழே உள்ள இந்த வரியை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்

இப்படியானவனை வெல்வதும்
இவனுக்கு சாட்டையடி கொடுப்பதும்
உன்கையிலிருக்கிறது - மனிதா
உன்சக்கியை நீயுணர்த்த வேண்டாமா??

இது ஈழத்துக்கும் பொருந்தக் கூடிய வார்த்தைகள் நன்றி

சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்

வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது நம் (தமிழ்)இனமாக இருக்கட்டும் நன்றி
அருமையான கட்டுரை.பகிர்ந்தமைக்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நிதானித்து விடையளி..... Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 14, 2011 6:27 pm

சூப்பருங்க சூப்பருங்க எல்லாமே உன் கையில் வாழ்வதும் புனிதம் அடைவதும் எல்லாம் உன் கையில் அருமை ஹாசிம்.. இவ்வுலகம் பொருள் சார்ந்தது அதை பெறவே பல தீய வழிகளில் செல்கிறார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிதானித்து விடையளி..... Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 6:30 pm

மனங்களுக்கு இச்சையூட்டி
மதிகளை இவன்வென்று
தவறுகளுக்குள் நிலைத்திடச்செய்து
தங்க மனிதனையும் ஆழ்கிறான்

இந்த இச்சையினால் தான் மனிதன் தவறுக்கு ஆளாகிறான் இச்ச்யினை வென்று மனித நலம் காப்போம்..! மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 15, 2011 2:37 pm

balakarthik wrote:அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் மேலும் எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சைத்தானை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றி தோழா உள்ளம் மகிழ்கிறது நீண்ட இடைவெளியில் தோழனின் அருமையான பின்னூட்டம் காண்கிறேன்



நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 15, 2011 2:39 pm

அப்துல்லாஹ் wrote:
balakarthik wrote:அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் அதை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி ஹாஷிமுக்கு ஒரு நல்ல கவிதைக்கு..

பாலா வின் பின்னூட்டம் கவிதைக்கு அழகு சேர்க்கிறது...

நன்றி தோழரே நன்றி



நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 15, 2011 2:40 pm

kitcha wrote:மனிதன் என்பவன் மனிதாபிமானம் உள்ளவன். அந்த மனிதாபிமானம் இல்லாதவன் மனித உருவத்தில் உள்ள (அரக்கன்) சாத்தான்.
அவனை நிதானம் என்ற செயல் மூலம் முறியடிக்க முடியும்.உண்மையான சத்தியமான வார்த்தைகள்.

இதே போல் கீழே உள்ள இந்த வரியை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்

இப்படியானவனை வெல்வதும்
இவனுக்கு சாட்டையடி கொடுப்பதும்
உன்கையிலிருக்கிறது - மனிதா
உன்சக்கியை நீயுணர்த்த வேண்டாமா??

இது ஈழத்துக்கும் பொருந்தக் கூடிய வார்த்தைகள் நன்றி

சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்

வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது நம் (தமிழ்)இனமாக இருக்கட்டும் நன்றி
அருமையான கட்டுரை.பகிர்ந்தமைக்கு நன்றி

கண்டிப்பாக உங்கள் பார்வையும் சிறப்பு அருமையான மறுமொழிக்கு நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 4:54 pm

balakarthik wrote:அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் மேலும் எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சைத்தானை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
உண்மை... மனம் தெளிவு பெரும் வகையில் கவிதை எழுதுவது உங்கள் சிறப்பு அண்ணா.....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக