புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
60 Posts - 41%
heezulia
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
41 Posts - 28%
Dr.S.Soundarapandian
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
311 Posts - 50%
heezulia
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
188 Posts - 30%
Dr.S.Soundarapandian
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
21 Posts - 3%
prajai
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Aug 13, 2011 8:03 pm

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Images?q=tbn:ANd9GcTJ_InZYsqWr3Ohl2Tj7L1xC4J_2EMfD3eMwrHxZ9udsaDKtRzLNA
அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....

இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது

உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது

அழித்ததற்குப் பரிகாரமாய்-கொடை
அளித்திட சக்தியற்றநாடாய்
ஆசுவாசப்படும் அருந்நாடாய்
அகம் மகிழ்ந்திட வழிதேடி
யாசகம் கேட்கிறது......

மாறிய நிலைகள் மாற்றதபோது
சீரியதலைமை கிட்டாது நெகிழ்ந்து
மாற்ற நினைப்பதற்குள் - மீண்டும்
அழிவை ஆறப்பரிமாறுகிறார்கள்
அங்கலாய்ப்பில் அழுகிறது நாடு

தானீன்ற குழந்தைகள் தனக்குத்தானே
தீயிடக்கண்டு தாரைவார்க்கும்
கண்ணீருடன் தேம்பிஅழுகிறது
எதிர்வு கூறப்படுகின்ற
அனர்த்தங்களைக் கண்டு

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்




நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 13, 2011 8:42 pm

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

(ஈழத்தை நினைக்கும் போது) என்னால் பின்னூட்டம் இடுவதற்கு வார்த்தைகள் வரவில்லை சோகம் சோகம்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 14, 2011 5:40 pm

kitcha wrote:
சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

(ஈழத்தை நினைக்கும் போது) என்னால் பின்னூட்டம் இடுவதற்கு வார்த்தைகள் வரவில்லை சோகம் சோகம்

நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 5:53 pm

ஈழத்தில் விரைவில் மலர்ச்சி பூக்கும் நண்பா கவலை வேண்டாம் சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 7:59 pm

வெகு விரைவில் ஈழம் மலர இறைவனை மன்றாடு கிறேன்..!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 15, 2011 10:06 am

ஒரு அழகான நாடு இன வெறியால் வீணாக போனதை நினைத்து மனது
வருந்துகிறது.இனவெறியால் எத்தனை மக்கள் தன் உயிரையும்,உறவுகளையும்,உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இருக்கிறார்கள் என்று என்னும்போது மனது வலிக்கிறது. இனியாவது விரைவில் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்



அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Uஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Dஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Aஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Yஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Aஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Sஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Uஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Dஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 1:04 pm

உதயசுதா wrote:ஒரு அழகான நாடு இன வெறியால் வீணாக போனதை நினைத்து மனது
வருந்துகிறது.இனவெறியால் எத்தனை மக்கள் தன் உயிரையும்,உறவுகளையும்,உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இருக்கிறார்கள் என்று என்னும்போது மனது வலிக்கிறது. இனியாவது விரைவில் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்

நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 15, 2011 2:30 pm

balakarthik wrote:ஈழத்தில் விரைவில் மலர்ச்சி பூக்கும் நண்பா கவலை வேண்டாம் சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பாலா



நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 15, 2011 2:31 pm

உதயசுதா wrote:ஒரு அழகான நாடு இன வெறியால் வீணாக போனதை நினைத்து மனது
வருந்துகிறது.இனவெறியால் எத்தனை மக்கள் தன் உயிரையும்,உறவுகளையும்,உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இருக்கிறார்கள் என்று என்னும்போது மனது வலிக்கிறது. இனியாவது விரைவில் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்

வெகுநாளையின் பின்னர் அன்புத்தோழியின் பின்னூட்டம் மகிழச்செய்தது இலங்கை சென்ற விசேசம் என்னிடம் இன்னும் சொல்லவில்லை உங்களிடமிருந்து அறியவும் ஆவலாயுள்ளேன்



நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 4:58 pm

ஹாசிம் wrote:அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Images?q=tbn:ANd9GcTJ_InZYsqWr3Ohl2Tj7L1xC4J_2EMfD3eMwrHxZ9udsaDKtRzLNA
அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....

இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது

உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது

அழித்ததற்குப் பரிகாரமாய்-கொடை
அளித்திட சக்தியற்றநாடாய்
ஆசுவாசப்படும் அருந்நாடாய்
அகம் மகிழ்ந்திட வழிதேடி
யாசகம் கேட்கிறது......

மாறிய நிலைகள் மாற்றதபோது
சீரியதலைமை கிட்டாது நெகிழ்ந்து
மாற்ற நினைப்பதற்குள் - மீண்டும்
அழிவை ஆறப்பரிமாறுகிறார்கள்
அங்கலாய்ப்பில் அழுகிறது நாடு

தானீன்ற குழந்தைகள் தனக்குத்தானே
தீயிடக்கண்டு தாரைவார்க்கும்
கண்ணீருடன் தேம்பிஅழுகிறது
எதிர்வு கூறப்படுகின்ற
அனர்த்தங்களைக் கண்டு

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

படித்து முடிக்கும் முன் கண்கள் கலங்குகிறது....
சோக வரிகள்,ஆனாலும் உண்மை.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக