புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 77 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 77 of 82 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Feb 06, 2012 10:13 pm

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)

பணியினை, விரைவாய்சென்று நிறைவாய் முடிக்க
எதற்கெடுத்தாலும் எவ்விடம் சென்றிட வேண்டினும்
இயந்திரம் பொருந்திய எரியெண்ணையில் இயங்கும்
வாகனமதனை தினம்தினம் ஒருவர் பயன்படுத்தினாரே
எரியெண்ணையின் விலையது உயர்ந்தே சென்றிட
எண்ணெய்கான, தட்டுப்பாடதும் வெகுவாய் உயர்ந்திட
எரிசக்திவாகனம் அதற்கவர் அளித்த ஆர்வமதனை
இரண்டு சக்கரத்தின் பக்கமாய் திருப்பினார்மெல்ல
எரிசக்தி வாகனத்தினை சக்தியுடனவர் செலுத்திடவுதவும்
ஆரோக்கியமதனை உடலிற்கு இருசக்கரம் நல்கும்

உண்டிடவுண்டிட நிறைந்திடும் என்றும் தீராதவொன்று
உண்டிடவுண்டிட இனிக்கும் என்றும் தெவிட்டாதொன்று
செவிவழியேறி அகத்தினில் நிறையும் கேள்வியறிவாம்
கிடைக்காத பொழுதும் அதைப்பெற இயலாதபொழுதும்
செவிவழியென்றும் நாம்கேட்டிட, சக்தியை அளித்திடும்
வாயின்வழியிறங்கி வயிற்றில்சேர்ந்து உடலிற் கலந்து
சக்திதரும் உணவினை செவிக்குணவற்ற பொழுதினில்
வயிற்றிற் கிட்டுவளர்த்திடும் நிலையது ஏற்படும்நன்றாய்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Feb 06, 2012 10:24 pm

T.PUSHPA wrote:அன்புள்ள பிஜிராமன் அண்ணா, திருக்குறளைப் பற்றி விரிவான விளக்கம் அளித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். திருவள்ளுவரின் குறள் அனைவருக்கும் பொருந்துமா பொருந்தாதா? தயவு செய்து பதில் அளிக்கவும் உங்களிடம் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டும்.

வணக்கம் தோழி,

நன்றிகள், திருக்குறளுக்கு உலகப் பொதுமறை என்ற ஒரு பெயர் உள்ளது, இதற்கு அற்தம், உலகில் உள்ள அனைத்து மனிதராய் பிறந்த அனைவருக்கும் பொதுவான ஒரு மறை, அதாவது பொதுவான ஒரு வேதம், அல்லது உபதேசம் என்று கூறலாம். எல்லா குறளும் எல்லாருக்கும் பொருந்தாது, ஆனால், எல்லாருக்கும் ஏதாவது சில குறள்கள் பொருந்தும்.

இப்பொழுது சதாசிவம் ஐயா அவர்கள், ஆசாரக் கோவை என்ற நூலிற்கான, தன் விளக்கத்தை முடிக்கும் பொழுது, இறுதி ஆசாரத்தில், இந்த ஆசாரங்களை கடை பிடிப்பதில் இருந்து சிலருக்கு விளக்கு அளிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், குறளில் அப்படி இல்லை , இதிலே பிச்சை எடுப்பவனுக்கும் உபதேசம் உள்ளது அதேபோல், ஒரு நாட்டை ஆளுபவனுக்கும் உபதேசம் உள்ளது. யார் யாருக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எடுத்து தம் வாழ்வில் பொருத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

என் பதில் உங்கள் சந்தேகத்தை போக்கி இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு எந்த குறளுக்கு விளக்கம் வேண்டும் என்று கூறுங்கள்.

நன்றிகள் புன்னகை





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Feb 07, 2012 12:12 am

பிஜிராமன் wrote:
T.PUSHPA wrote:அன்புள்ள பிஜிராமன் அண்ணா, திருக்குறளைப் பற்றி விரிவான விளக்கம் அளித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். திருவள்ளுவரின் குறள் அனைவருக்கும் பொருந்துமா பொருந்தாதா? தயவு செய்து பதில் அளிக்கவும் உங்களிடம் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டும்.

வணக்கம் தோழி,

நன்றிகள், திருக்குறளுக்கு உலகப் பொதுமறை என்ற ஒரு பெயர் உள்ளது, இதற்கு அற்தம், உலகில் உள்ள அனைத்து மனிதராய் பிறந்த அனைவருக்கும் பொதுவான ஒரு மறை, அதாவது பொதுவான ஒரு வேதம், அல்லது உபதேசம் என்று கூறலாம். எல்லா குறளும் எல்லாருக்கும் பொருந்தாது, ஆனால், எல்லாருக்கும் ஏதாவது சில குறள்கள் பொருந்தும்.

இப்பொழுது சதாசிவம் ஐயா அவர்கள், ஆசாரக் கோவை என்ற நூலிற்கான, தன் விளக்கத்தை முடிக்கும் பொழுது, இறுதி ஆசாரத்தில், இந்த ஆசாரங்களை கடை பிடிப்பதில் இருந்து சிலருக்கு விளக்கு அளிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், குறளில் அப்படி இல்லை , இதிலே பிச்சை எடுப்பவனுக்கும் உபதேசம் உள்ளது அதேபோல், ஒரு நாட்டை ஆளுபவனுக்கும் உபதேசம் உள்ளது. யார் யாருக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எடுத்து தம் வாழ்வில் பொருத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

என் பதில் உங்கள் சந்தேகத்தை போக்கி இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு எந்த குறளுக்கு விளக்கம் வேண்டும் என்று கூறுங்கள்.

நன்றிகள் புன்னகை


பிஜிராமன் உங்கள் பதில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. இந்த பதிலால் நண்பர் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று எண்ணுகிறேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Feb 07, 2012 12:17 am

பிஜிராமன் wrote:செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)

பணியினை, விரைவாய்சென்று நிறைவாய் முடிக்க
எதற்கெடுத்தாலும் எவ்விடம் சென்றிட வேண்டினும்
இயந்திரம் பொருந்திய எரியெண்ணையில் இயங்கும்
வாகனமதனை தினம்தினம் ஒருவர் பயன்படுத்தினாரே
எரியெண்ணையின் விலையது உயர்ந்தே சென்றிட
எண்ணெய்கான, தட்டுப்பாடதும் வெகுவாய் உயர்ந்திட
எரிசக்திவாகனம் அதற்கவர் அளித்த ஆர்வமதனை
இரண்டு சக்கரத்தின் பக்கமாய் திருப்பினார்மெல்ல
எரிசக்தி வாகனத்தினை சக்தியுடனவர் செலுத்திடவுதவும்
ஆரோக்கியமதனை உடலிற்கு இருசக்கரம் நல்கும்

உண்டிடவுண்டிட நிறைந்திடும் என்றும் தீராதவொன்று
உண்டிடவுண்டிட இனிக்கும் என்றும் தெவிட்டாதொன்று
செவிவழியேறி அகத்தினில் நிறையும் கேள்வியறிவாம்
கிடைக்காத பொழுதும் அதைப்பெற இயலாதபொழுதும்
செவிவழியென்றும் நாம்கேட்டிட, சக்தியை அளித்திடும்
வாயின்வழியிறங்கி வயிற்றில்சேர்ந்து உடலிற் கலந்து
சக்திதரும் உணவினை செவிக்குணவற்ற பொழுதினில்
வயிற்றிற் கிட்டுவளர்த்திடும் நிலையது ஏற்படும்நன்றாய்
செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.

அன்புடன்
அசுரன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 12:21 am

பிஜிராமன் உங்கள் பதில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. இந்த பதிலால் நண்பர் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று எண்ணுகிறேன்.


மிக்க நன்றிகள் சார்..... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 12:22 am

செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.

அன்புடன்
அசுரன்

மிக்க நன்றிகள் சார்........எப்படி நான் மீண்டு வந்ததை கண்டறிந்தீர்கள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Feb 07, 2012 12:24 am

பிஜிராமன் wrote:
செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.

அன்புடன்
அசுரன்

மிக்க நன்றிகள் சார்........எப்படி நான் மீண்டு வந்ததை கண்டறிந்தீர்கள் புன்னகை நன்றி
சும்மா கல்லை போட்டேன்..... ஆறுதல்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 12:26 am

சும்மா கல்லை போட்டேன்
கல்லை எங்க போட்டீங்க......குட்டைலையா.....நம்மா ஊருல குட்டை இருக்கும் தண்ணி இருக்காது...வேற எங்க சார் போட்டீங்க....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Feb 07, 2012 12:32 am

பிஜிராமன் wrote:
சும்மா கல்லை போட்டேன்
கல்லை எங்க போட்டீங்க......குட்டைலையா.....நம்மா ஊருல குட்டை இருக்கும் தண்ணி இருக்காது...வேற எங்க சார் போட்டீங்க....
இதுக்கு பேருதான் போட்டு வாங்குறது டம்பி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 12:34 am

இதுக்கு பேருதான் போட்டு வாங்குறது டம்பி


ஹா ஹா ஹா இதெல்லாம் எங்க தாத்தா காலத்து, டெக்னிக் சார்.....போயி புதுசா ஏதாச்சு டெக்னிக் கண்டு பிடிச்சிட்டு வாங்க...... சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 77 of 82 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக