புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 75 of 82 •
Page 75 of 82 • 1 ... 39 ... 74, 75, 76 ... 78 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- T.PUSHPAபண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011
பிஜிராமன் wrote:T.PUSHPA wrote:ஆர்பாட்டம் இல்லாமல் ஒரு அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் பிஜிராமன். தொடருங்கள்.
மிக்க நன்றிகள் புஷ்பா.......
இந்த அருமையான படைப்பை கொடுத்ததற்காக நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் பிஜிராமன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இந்த அருமையான படைப்பை கொடுத்ததற்காக நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் பிஜிராமன்.
இன்று மக்களிடம் இருந்து அரிதாய் பெறக்கூடிய விஷயங்களில் ஒன்றாக இருப்பது, நாம் படைத்த படைபிற்கு மனமார பாராட்டும் வாழ்த்தும் பெறுதல், அதைத் தரும் உங்களுக்கு நன்றி கூற நான் கடமைப் பட்டுள்ளேன் .அதனால் என் நன்றியை தாங்கள் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும்.
நம் தளத்தில் அந்த இரண்டிற்கும் எந்த ஒரு பஞ்சமும் இல்லை.
நன்றிகள் புஷ்பா..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- T.PUSHPAபண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011
பிஜிராமன் wrote:இந்த அருமையான படைப்பை கொடுத்ததற்காக நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் பிஜிராமன்.
இன்று மக்களிடம் இருந்து அரிதாய் பெறக்கூடிய விஷயங்களில் ஒன்றாக இருப்பது, நாம் படைத்த படைபிற்கு மனமார பாராட்டும் வாழ்த்தும் பெறுதல், அதைத் தரும் உங்களுக்கு நன்றி கூற நான் கடமைப் பட்டுள்ளேன் .அதனால் என் நன்றியை தாங்கள் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும்.
நம் தளத்தில் அந்த இரண்டிற்கும் எந்த ஒரு பஞ்சமும் இல்லை.
நன்றிகள் புஷ்பா..........
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - கேள்வி 42 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு கேள்வி. அதாவது இந்த அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை, கேல்வியறிவால் உண்டாகும் பயன்கள், பெருமைகள், சிறப்பு பற்றியும் அத்தகையது இல்லாதார் பெரும் இழிவு, இழப்பு பற்றியும் விளக்குகிறார். அது மட்டும் அல்லாது, அத்தகைய கேள்வி அறிவினை யாரிடம் இருந்து பெற வேண்டும் என்றும், தெளிவான கேல்வியறிவு இல்லாதார் எப்படி செயல்படுவார்கள் என்றும், கேல்வியறிவு இல்லாத மனிதனின் செவி எதற்குச் சமமாகும் என்பது பற்றியும் தான் பத்து குறள்கள் மூலம் விளக்குகிறார் வள்ளுவப் பெருந்தகை.
இனி ஒவ்வொரு குறளுக்கும் கவிதை வழி விளக்கத்தைக் காண்போம்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)
பலதொழில் செய்தான் வணிகன் ஒருவன்
அதனால் அவனும் அடைந்தான் செல்வம்
அடைந்த செல்வம் அனைத்தையும் ஒருநாள்
வண்டியில் ஏற்றிப் பறந்தான் தன்னூர்நோக்கி
வழிப்பறி கும்பல் இடைமறிக்க அவனோ
மறைத்திட இயலா செல்வத்தை இழந்தான்
அவன்வணிகம் செய்கையில் செவிவழி நுழைந்து
யாரும் காணவியலா ஓரிடம்தேடி, அவ்விடம்தங்கி
தன்னைத்தானே மறைத்துக் காத்திடும், வேண்டின்
வெளிவந்து அகிலத்தை ஆட்டிப் படைக்குமறிவை
வழிப்பறி செய்து தினம்பிழைத்திடும் கூட்டம்
காணவுமில்லை கண்டுபறிக்கவும் இல்லை, இப்படி
செவிவழி புகும்நல்லதோர் கருத்து, உலகிலுள்ள
பிறசெல்வம் அனைத்திலும் மேலாய் நிற்கும்
இதுபோல் சிறப்பினைச் சிறப்பாய்க் கொண்ட
செவிவழி அறிவை பெறமுயல்வதும் சிறப்பே
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு கேள்வி. அதாவது இந்த அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை, கேல்வியறிவால் உண்டாகும் பயன்கள், பெருமைகள், சிறப்பு பற்றியும் அத்தகையது இல்லாதார் பெரும் இழிவு, இழப்பு பற்றியும் விளக்குகிறார். அது மட்டும் அல்லாது, அத்தகைய கேள்வி அறிவினை யாரிடம் இருந்து பெற வேண்டும் என்றும், தெளிவான கேல்வியறிவு இல்லாதார் எப்படி செயல்படுவார்கள் என்றும், கேல்வியறிவு இல்லாத மனிதனின் செவி எதற்குச் சமமாகும் என்பது பற்றியும் தான் பத்து குறள்கள் மூலம் விளக்குகிறார் வள்ளுவப் பெருந்தகை.
இனி ஒவ்வொரு குறளுக்கும் கவிதை வழி விளக்கத்தைக் காண்போம்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)
பலதொழில் செய்தான் வணிகன் ஒருவன்
அதனால் அவனும் அடைந்தான் செல்வம்
அடைந்த செல்வம் அனைத்தையும் ஒருநாள்
வண்டியில் ஏற்றிப் பறந்தான் தன்னூர்நோக்கி
வழிப்பறி கும்பல் இடைமறிக்க அவனோ
மறைத்திட இயலா செல்வத்தை இழந்தான்
அவன்வணிகம் செய்கையில் செவிவழி நுழைந்து
யாரும் காணவியலா ஓரிடம்தேடி, அவ்விடம்தங்கி
தன்னைத்தானே மறைத்துக் காத்திடும், வேண்டின்
வெளிவந்து அகிலத்தை ஆட்டிப் படைக்குமறிவை
வழிப்பறி செய்து தினம்பிழைத்திடும் கூட்டம்
காணவுமில்லை கண்டுபறிக்கவும் இல்லை, இப்படி
செவிவழி புகும்நல்லதோர் கருத்து, உலகிலுள்ள
பிறசெல்வம் அனைத்திலும் மேலாய் நிற்கும்
இதுபோல் சிறப்பினைச் சிறப்பாய்க் கொண்ட
செவிவழி அறிவை பெறமுயல்வதும் சிறப்பே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
அருமையான விளக்கம். அழகான எழுத்துநடை.
வாழ்த்துக்கள் ராமன்
வாழ்த்துக்கள் ராமன்
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிஜிராமன் wrote:பொருட்பால் - கேள்வி 41 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு கேள்வி. அதாவது இந்த அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை, கேல்வியறிவால் உண்டாகும் பயன்கள், பெருமைகள், சிறப்பு பற்றியும் அத்தகையது இல்லாதார் பெரும் இழிவு, இழப்பு பற்றியும் விளக்குகிறார். அது மட்டும் அல்லாது, அத்தகைய கேள்வி அறிவினை யாரிடம் இருந்து பெற வேண்டும் என்றும், தெளிவான கேல்வியறிவு இல்லாதார் எப்படி செயல்படுவார்கள் என்றும், கேல்வியறிவு இல்லாத மனிதனின் செவி எதற்குச் சமமாகும் என்பது பற்றியும் தான் பத்து குறள்கள் மூலம் விளக்குகிறார் வள்ளுவப் பெருந்தகை.
இனி ஒவ்வொரு குறளுக்கும் கவிதை வழி விளக்கத்தைக் காண்போம்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)
பலதொழில் செய்தான் வணிகன் ஒருவன்
அதனால் அவனும் அடைந்தான் செல்வம்
அடைந்த செல்வம் அனைத்தையும் ஒருநாள்
வண்டியில் ஏற்றிப் பறந்தான் தன்னூர்நோக்கி
வழிப்பறி கும்பல் இடைமறிக்க அவனோ
மறைத்திட இயலா செல்வத்தை இழந்தான்
அவன்வணிகம் செய்கையில் செவிவழி நுழைந்து
யாரும் காணவியலா ஓரிடம்தேடி, அவ்விடம்தங்கி
தன்னைத்தானே மறைத்துக் காத்திடும், வேண்டின்
வெளிவந்து அகிலத்தை ஆட்டிப் படைக்குமறிவை
வழிப்பறி செய்து தினம்பிழைத்திடும் கூட்டம்
காணவுமில்லை கண்டுபறிக்கவும் இல்லை, இப்படி
செவிவழி புகும்நல்லதோர் கருத்து, உலகிலுள்ள
பிறசெல்வம் அனைத்திலும் மேலாய் நிற்கும்
இதுபோல் சிறப்பினைச் சிறப்பாய்க் கொண்ட
செவிவழி அறிவை பெறமுயல்வதும் சிறப்பே
அந்த ஆளு இன்சூரன்ஸ் பண்ணலியா
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
செவிச்செல்வத்தின் பயனை உங்கள் சொற்செல்வத்தின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அல்கெனா ரிஷி wrote:அருமையான விளக்கம். அழகான எழுத்துநடை.
வாழ்த்துக்கள் ராமன்
மிக்க நன்றிகள் ரிஷி.................
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இளமாறன் wrote:
அந்த ஆளு இன்சூரன்ஸ் பண்ணலியா
மிக்க நன்றிகள் இளா
இன்சூரன்ஸ் அந்த காலத்துல ....இல்ல போல இளா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:செவிச்செல்வத்தின் பயனை உங்கள் சொற்செல்வத்தின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.
மிக்க நன்றிகள் ஐயா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 75 of 82 • 1 ... 39 ... 74, 75, 76 ... 78 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 75 of 82
|
|