புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 34 of 82 •
Page 34 of 82 • 1 ... 18 ... 33, 34, 35 ... 58 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நகையுள்ளும் இன்னா நிகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. (995)
இதமானது இன்பந்தருவது நல்மனிதன் மனமது
பதமாக பக்குவமாக கையாள்வது வேண்டுவது
சிறுக்கீறலும் கண்டிடஅது சிதைந்து போயிடும்
மறக்காது பிறர்மனங் கோணாது நடப்பதுநன்று
கேளிக்கை விளையாட்டென நண்பன் தானென்று
இளிப்பை வாயிர்க் கொள்ள தோழனைஇகழ்ந்திட
வெளிப்படையாய்த் தோழன் மகிழ்ந் திருந்தாலும்
உளிக்கொண்டு அடித்தார்ப் போலுணரு மவன்மனம்
கேடென்னும் தீப்பயன் நமை வந்தடைந்திடும்பிறர்
வாடிட விளையாட்டாய் இகழ்வு சொற்சொல்லினும்
துன்பந் தரும்பகை வரிடத்திலும் பண்பழிந்திடாது
இன்முகத்துடன் நடப்பது பண்புடையார் குணமாகும்
பண்புள பாடறிவார் மாட்டு. (995)
இதமானது இன்பந்தருவது நல்மனிதன் மனமது
பதமாக பக்குவமாக கையாள்வது வேண்டுவது
சிறுக்கீறலும் கண்டிடஅது சிதைந்து போயிடும்
மறக்காது பிறர்மனங் கோணாது நடப்பதுநன்று
கேளிக்கை விளையாட்டென நண்பன் தானென்று
இளிப்பை வாயிர்க் கொள்ள தோழனைஇகழ்ந்திட
வெளிப்படையாய்த் தோழன் மகிழ்ந் திருந்தாலும்
உளிக்கொண்டு அடித்தார்ப் போலுணரு மவன்மனம்
கேடென்னும் தீப்பயன் நமை வந்தடைந்திடும்பிறர்
வாடிட விளையாட்டாய் இகழ்வு சொற்சொல்லினும்
துன்பந் தரும்பகை வரிடத்திலும் பண்பழிந்திடாது
இன்முகத்துடன் நடப்பது பண்புடையார் குணமாகும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இதமானது இன்பந்தருவது நல்மனிதன் மனமது
பதமாக பக்குவமாக கையாள்வது வேண்டுவது
சிறுக்கீறலும் கண்டிடஅது சிதைந்து போயிடும்
மறக்காது பிறர்மனங் கோணாது நடப்பதுநன்று
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இளமாறன் wrote:இதமானது இன்பந்தருவது நல்மனிதன் மனமது
பதமாக பக்குவமாக கையாள்வது வேண்டுவது
சிறுக்கீறலும் கண்டிடஅது சிதைந்து போயிடும்
மறக்காது பிறர்மனங் கோணாது நடப்பதுநன்று
[You must be registered and logged in to see this image.] அருமை ராம்
மிக்க நன்றிகள் இளா [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:நகையுள்ளும் இன்னா நிகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. (995)
இதமானது இன்பந்தருவது நல்மனிதன் மனமது
பதமாக பக்குவமாக கையாள்வது வேண்டுவது
சிறுக்கீறலும் கண்டிடஅது சிதைந்து போயிடும்
மறக்காது பிறர்மனங் கோணாது நடப்பதுநன்று
உண்மையா இப்படி நடப்பவர் யாருமிலர் (சிலரை தவிர) நம்மையும் மீறி ஒரு சில நேரங்களில் தெரிந்தோ (அ) தெரியாமலோ அடுதவரின் மனதை காய படுத்தி விடுகிறோம்.
இனி கொஞ்சம் இதை கடை பிடித்து நடக்க முயலலாம்... [You must be registered and logged in to see this image.]
கேளிக்கை விளையாட்டென நண்பன் தானென்று
இளிப்பை வாயிர்க் கொள்ள தோழனைஇகழ்ந்திட
வெளிப்படையாய்த் தோழன் மகிழ்ந் திருந்தாலும்
உளிக்கொண்டு அடித்தார்ப் போலுணரு மவன்மனம்
சிறந்த வரிகள். உண்மையான அன்பு இருந்தால் இப்படி ஏற்படாது.
[You must be registered and logged in to see this image.]
கேடென்னும் தீப்பயன் நமை வந்தடைந்திடும்பிறர்
வாடிட விளையாட்டாய் இகழ்வு சொற்சொல்லினும்
துன்பந் தரும்பகை வரிடத்திலும் பண்பழிந்திடாது
இன்முகத்துடன் நடப்பது பண்புடையார் குணமாகும்
பண்புடையார் என்றும் சிறந்தவரே..துன்பம் வரும் வேளையிலும் சிரிக்க சிலராலே முடியும்.நானும் அப்படிதான்..... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உண்மையா இப்படி
நடப்பவர் யாருமிலர் (சிலரை தவிர) நம்மையும் மீறி ஒரு சில நேரங்களில்
தெரிந்தோ (அ) தெரியாமலோ அடுதவரின் மனதை காய படுத்தி விடுகிறோம்.
இனி கொஞ்சம் இதை கடை பிடித்து நடக்க முயலலாம்...
அனைவரும் கடைபிடித்தால் அற்புதமாய் இருக்கும் அக்கா,
பண்புடையார் என்றும் சிறந்தவரே..துன்பம் வரும் வேளையிலும் சிரிக்க சிலராலே முடியும்.நானும் அப்படிதான்.....
அப்பா நீங்களும் பண்புடையவர்னு சொல்லுங்க.......மிக்க நன்றிகள் அக்கா....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
திருத்திவிட்டேன் ...ஒரு வார்த்தையில் அர்த்தமே மாறிவிட்டது. [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
[quote="உமா"]திருத்திவிட்டேன் ...ஒரு வார்த்தையில் அர்த்தமே மாறிவிட்டது. குஓட்டே
ஹா ஹா அப்றம் எல்லாருக்கும் முயல் பிடிக்கிறதா இல்ல கிடாய் பிடிக்கிறதானு குழப்பம் வந்துரும் கா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஹா ஹா அப்றம் எல்லாருக்கும் முயல் பிடிக்கிறதா இல்ல கிடாய் பிடிக்கிறதானு குழப்பம் வந்துரும் கா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:
ஹா ஹா அப்றம் எல்லாருக்கும் முயல் பிடிக்கிறதா இல்ல கிடாய் பிடிக்கிறதானு குழப்பம் வந்துரும் கா![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.(996)
அரியக் கனியொன்று குருவின் கையிருக்க
உரிய சிஷ்யனிடம் உண்ணும் முறையுரைக்க
முறையோடு உண்ணாது சிஷ்யன் தானிருக்க
குறைந் தழியும் கனியும் அதன்பயனும்
பூக்கள் மலர்ந்திடவும் புவிவெளிச்சம் பெறவும்
தூக்கம் மக்களிடத்து மறைந்தவர் விளித்திடவும்
கிழக்கே கதிரவன் தன்கண்கொண்டு காணவேண்டும்
பொன்னிறத் தானைஇழக்க அனைத்தும் அழியும்
எதைஎங்கு எங்ஙனம் நீதிவழுவாது செய்வதென்ற
நெறியறிந்த பண்புடையவர்க் கண்பட்டு அதன்படி
உலக நடைமுறைக்க லிருக்கஅந் நடப்புச்சிறக்கும்
பண்புடையாரைப் பற்றாத நடப்பு சிதைந்தழியும்
மண்புக்கு மாய்வது மன்.(996)
அரியக் கனியொன்று குருவின் கையிருக்க
உரிய சிஷ்யனிடம் உண்ணும் முறையுரைக்க
முறையோடு உண்ணாது சிஷ்யன் தானிருக்க
குறைந் தழியும் கனியும் அதன்பயனும்
பூக்கள் மலர்ந்திடவும் புவிவெளிச்சம் பெறவும்
தூக்கம் மக்களிடத்து மறைந்தவர் விளித்திடவும்
கிழக்கே கதிரவன் தன்கண்கொண்டு காணவேண்டும்
பொன்னிறத் தானைஇழக்க அனைத்தும் அழியும்
எதைஎங்கு எங்ஙனம் நீதிவழுவாது செய்வதென்ற
நெறியறிந்த பண்புடையவர்க் கண்பட்டு அதன்படி
உலக நடைமுறைக்க லிருக்கஅந் நடப்புச்சிறக்கும்
பண்புடையாரைப் பற்றாத நடப்பு சிதைந்தழியும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
[quote="பிஜிராமன்"]பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.(996)
அரியக் கனியொன்று குருவின் கையிருக்க
உரிய சிஷ்யனிடம் உண்ணும் முறையுரைக்க
முறையோடு உண்ணாது சிஷ்யன் தானிருக்க
குறைந் தழியும் கனியும் அதன்பயனும்
[You must be registered and logged in to see this image.] காண்பது அரிதே இத்தகு குணமுடையோரை.
பூக்கள் மலர்ந்திடவும் புவிவெளிச்சம் பெறவும்
தூக்கம் மக்களிடத்து மறைந்தவர் விளித்திடவும்
கிழக்கே கதிரவன் தன்கண்கொண்டு காணவேண்டும்
பொன்னிரத் தானைஇழக்க அனைத்தும் அழியும்
இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்,
எதைஎங்கு எங்ஙனம் நீதிவழுவாது செய்வதென்ற
நெறியறிந்த பண்புடையவர்க் கண்பட்டு அதன்படி
உலக நடைமுறைக்க லிருக்கஅந் நடப்புச்சிறக்கும்
பண்புடையாரைப் பற்றாத நடப்பு சிதைந்தழியும்
நற்பண்புடையோரை பின்பற்றி நடத்தலை பற்றிய வரிகள் தானே ராமன்.
அப்படி அவர்களை பின் பற்றவில்லையென்றால் சிதைந்து அழியும் என்பதை கூறுகிறதா.
இவ்வரிகள்.
மண்புக்கு மாய்வது மன்.(996)
அரியக் கனியொன்று குருவின் கையிருக்க
உரிய சிஷ்யனிடம் உண்ணும் முறையுரைக்க
முறையோடு உண்ணாது சிஷ்யன் தானிருக்க
குறைந் தழியும் கனியும் அதன்பயனும்
[You must be registered and logged in to see this image.] காண்பது அரிதே இத்தகு குணமுடையோரை.
பூக்கள் மலர்ந்திடவும் புவிவெளிச்சம் பெறவும்
தூக்கம் மக்களிடத்து மறைந்தவர் விளித்திடவும்
கிழக்கே கதிரவன் தன்கண்கொண்டு காணவேண்டும்
பொன்னிரத் தானைஇழக்க அனைத்தும் அழியும்
இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்,
எதைஎங்கு எங்ஙனம் நீதிவழுவாது செய்வதென்ற
நெறியறிந்த பண்புடையவர்க் கண்பட்டு அதன்படி
உலக நடைமுறைக்க லிருக்கஅந் நடப்புச்சிறக்கும்
பண்புடையாரைப் பற்றாத நடப்பு சிதைந்தழியும்
நற்பண்புடையோரை பின்பற்றி நடத்தலை பற்றிய வரிகள் தானே ராமன்.
அப்படி அவர்களை பின் பற்றவில்லையென்றால் சிதைந்து அழியும் என்பதை கூறுகிறதா.
இவ்வரிகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 34 of 82 • 1 ... 18 ... 33, 34, 35 ... 58 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 82
|
|